மீட்டெடுக்கும் உண்மை வழிபாடு.(120) True Worship that Liberates. விடு.பயணம்( Exodus)3:11-18. திரு.பாட.137. திருத்தூதர் (Acts )16:25-34. லூக்கா: 13:10-17.
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமான அன்பு இறை மக்களே இந்த லெந்து காலத்தின் தியான மாக நமக்கு கொடுக்கப்பட்டிருக் கின்ற தலைப்பு மீட்டெடுக்கும் உண்மை வழிபாடு. அன்பர்களே
உண்மை வழிபாடு என்பது,"
" கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்" என்றார்.
காரன், "என் உயிரே! ஆண்ட வரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! என் உயிரே! ஆண்டவ ரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத் தையும் மறவாதே (திருப்பாடல் கள்(சங்கீதங்கள்) 103:1,2) எனவே உள்ளத்தில் துதிப்பதே உண்மை யான வழிபாடு. அதனால்தான்
நாம் கீர்த்தனையில், "மகனே உன்
நெஞ்சை (உள்ளத்தை) எனக்கு
தாராயோ" என பாடுகிறோம். தூய்மை உள்ளமே இறைவனின்
இல்லம். இப்படி உள்ளத்தில் வழி
பாடு செய்தால்; நம்மை பாவங்க ளிலிருந்து மீட்டெடுப்பார். ஆண்ட வருக்கு மறுபெயர் "மீட்பர்"
அந்த மீட்பர் நம் உள்ளத்தில் இருந்தால், என்னுள்ளம் அவர் பால் பொங்கி எழும். ஆண்டவர் உள்ளத்தில் உண்மையாய் வழி படுபவர்களை மீட்டெடுப்பார் உள்ளத்தில் வழிபடுவதே, உண்மையான வழிபாடு.
1. இருக்கின்றவராக இருக்கிற வறே மீட்டெடுப்பார். (விடுதலை பயணம். 3: 11-18." I am as I am" is a Liberator. Exodus: 3-11-18)
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே ! நம் ஆண்டவர் இருக்கின்ற வராக இருக்கிறார் அவரே 430 ஆண்டுகள் எகிப்தில் அடிமைப்ப ட்டிருந்த இஸ்ரேலியரை மோசே என்ற மாமனிதர் மூலம் விடுதலை ஆக்கினார். மோசேக்கு ஆண்டவர் கொடுத்த உறுதிமொழி நான் இருக்கின்றவராக இருக்கிறேன். ஆண்டவர் மோசேவை அழைக்கும் போது தன் மாமனார் இத்திரோ வின் ஆட்டு மந்தையை மேய்த்து வந்தார். அவருக்கு வயது 40.அவர் அந்த ஆட்டு மந்தையைப் ஓட்டிக் கொண்டு கடவுளின் மலையா கிய ஒரேபை (சீனாய்மலையைச் சுற்றியுள்ள மலைப்பகுதி ஓரேப் என்று அழைக்கப்பட்டது. சீனாய் மலை, (எகிப்து) ஓரேப் மலை என் றும் அழைக்கப்பட்டது (வி.ப3:1,)
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்கள் அனைவருக்கும் லெந்து கால வாழ்த்துக்கள். இவ்வார முதல் வெள்ளியில் நாம் சிந்திக்க இருக்கின்ற தலைப்பு, " ஆண் சீடர்களும் பெண் சீடர்களும்" நம் திரு விவிலியத் தில் சீடர்கள் என்பது இயேசு கிறித்துவை பின்பற்றியவர் களையே குறிக்கிறது. சீடர் என்ற வார்த்தை, அதரன்ட் (adherent) என்ற லத்தின் மொழியிலிருந்து வந்தது. பின்பற்றுகிறவர் (follower) என்ற பொருளாகும். கிரேக்க வார்த்தை, "அத்தட்டஸ்' (athetes) என்பது, " கற்றுக்கொள்" என்ற பொருளாகும். உண்மையில் வேதத்தின்படி, சீடர் என்பவர் ஒரு தலைவருடைய வாழ்க்கையையும் , (life) போத னையையும் ( teachings) பின்பற் றுகிறவர்கள். எபிரேய மொழியில் "டால்மிடிம்" (talmidim) என்ற வார் த்தை சீடர் என்பதை குறிக்கிறது. லத்தின் மொழியில், சீடர் (disciple) என்ற வார்த்தை டெசிபிளஸ் (discipulus) மாணவர், என்ற வார்த்தையாகும். இயேசுவின் சீடர்கள் 12 பேரும் அப்போஸ்தலர் என அழைக்கப் பட்டனர். இவர்கள் இயேசு கிறித் துவால் தெரிந்து கொள்ளப்பட் டவர்கள். இவர்களில் நான்கு பேர் இரண்டு குடும்பங்களில் வந்...
முன்னுரை: கிறித்துவிற்கு பிரியமான தென்னிந்திய திருச்சபையினர்கள் அனைவரு க்கும் இயேசு கிறித்துவின் இனி ய நாமத்தில் வாழ்த்துக்கள். இவ்வாரம் 27/09/2024ம் நாள் நாம் தென்னிந்திய திருச்சபை உருவா க்கம் நாளை கொண்டாடுகி றோம். பஇங்கிலாந்து திருச்சபை என்னும் அமைப்பைப் பின்பற்றி இந்தியாவில் 1947 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல் என்னுமிடத்தில் நிறுவப்பட்டது.இது நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு, 24 பேராயங்களால் நிர்வகிக்கப்ப டுகிறது. இது திருச்சபைகளின் ஐக்கிய இயக்கத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகப் போற்றப்பட்டது, CSI என்பது, 1.ஆங்கிலிகன் (எபிஸ்கோபல்), 2.காங்கிரேஷனல், 3.பிரஸ்பைடிரியன் மற்றும் 4. மெதடிஸ்ட் ஆகியவற்றில் ஒன்றாகக் கொண்டுவரப்பட்டன . இந்த தேவாலயங்கள் அனைத் தும் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தேவாலயங்களின் மிஷனரி பணியின் மூலம் இந்தியாவில் நிறுவப்பட்டன, அவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வெவ்வேறு காலகட்டங்களில் இந்தியாவில் தங்கள் பணிகளைத் தொடங் கினர்.இது 1910 இல் எடின்பரோ ...
முன்னூரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். லெந்து கால நான்காம் வெள்ளிக்கிழமை யின் தலைப்பாக கொடுக்கப்ப ட்டிருப்பது சனகரீம் சஙகமும் உரோம பேரரசும். சனகரீம் என்ற வார்த்தை எபிரேய, அராமிக் வார்த்தை. இதற்கு, "சபை" or "ஒன்றாய் அமர்ந்திருத்தல்" என்று பெயர். இந்தியாவில் உச்ச நீதி மன்றமும் (Supreme Court) மாநில அளவில் ( உயர்நீதி மன்றம்'( High Court) இருப்பது போல ஒவ்வொரு நகரத்திலும் ஒரு தீர்ப்பாயமாக அமர 23 நீதிபதிகளைக் கொண்ட ஒரு சிறிய சனகெரீன் அமை க்கப்பட்டது. 70 மூத்த நீதிபதிக ளைக் கொண்ட ஒரு பெரிய சன்கெரீன் மட்டுமே இருந்தது இது ஒரு யூத சட்டமன்ற மற்றும் நீதித்துறை சபையாகும், இதன் தலைமையிடம் எருசலேம். மோசே இச்சங்கத்தை முதன்முதலில் கூட்டியதாக எண்ணிக்கை நூல் கூறுகின்றது. (எண்ணிக்கை 11:16-30) இதுவே,உச்ச நீதிமன்ற மாகச் செயல்பட்டு , குறைந்த நீதிமன்றங்கள் முடிவு செய்த வழக்குகளிலின் மேல் முறையீ டுகளை எடுத்து விசாரித்தது.இது நாசியால் (Nasis, The Chief Judge) தலைமை தாங்கப்பட்டது. இந்த நாச...
Comments
Post a Comment