மீட்டெடுக்கும் உண்மை வழிபாடு.(120) True Worship that Liberates. விடு.பயணம்( Exodus)3:11-18. திரு.பாட.137. திருத்தூதர் (Acts )16:25-34. லூக்கா: 13:10-17.
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமான அன்பு இறை மக்களே இந்த லெந்து காலத்தின் தியான மாக நமக்கு கொடுக்கப்பட்டிருக் கின்ற தலைப்பு மீட்டெடுக்கும் உண்மை வழிபாடு. அன்பர்களே
உண்மை வழிபாடு என்பது,"
" கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்" என்றார்.
காரன், "என் உயிரே! ஆண்ட வரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு! என் உயிரே! ஆண்டவ ரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத் தையும் மறவாதே (திருப்பாடல் கள்(சங்கீதங்கள்) 103:1,2) எனவே உள்ளத்தில் துதிப்பதே உண்மை யான வழிபாடு. அதனால்தான்
நாம் கீர்த்தனையில், "மகனே உன்
நெஞ்சை (உள்ளத்தை) எனக்கு
தாராயோ" என பாடுகிறோம். தூய்மை உள்ளமே இறைவனின்
இல்லம். இப்படி உள்ளத்தில் வழி
பாடு செய்தால்; நம்மை பாவங்க ளிலிருந்து மீட்டெடுப்பார். ஆண்ட வருக்கு மறுபெயர் "மீட்பர்"
அந்த மீட்பர் நம் உள்ளத்தில் இருந்தால், என்னுள்ளம் அவர் பால் பொங்கி எழும். ஆண்டவர் உள்ளத்தில் உண்மையாய் வழி படுபவர்களை மீட்டெடுப்பார் உள்ளத்தில் வழிபடுவதே, உண்மையான வழிபாடு.
1. இருக்கின்றவராக இருக்கிற வறே மீட்டெடுப்பார். (விடுதலை பயணம். 3: 11-18." I am as I am" is a Liberator. Exodus: 3-11-18)
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே ! நம் ஆண்டவர் இருக்கின்ற வராக இருக்கிறார் அவரே 430 ஆண்டுகள் எகிப்தில் அடிமைப்ப ட்டிருந்த இஸ்ரேலியரை மோசே என்ற மாமனிதர் மூலம் விடுதலை ஆக்கினார். மோசேக்கு ஆண்டவர் கொடுத்த உறுதிமொழி நான் இருக்கின்றவராக இருக்கிறேன். ஆண்டவர் மோசேவை அழைக்கும் போது தன் மாமனார் இத்திரோ வின் ஆட்டு மந்தையை மேய்த்து வந்தார். அவருக்கு வயது 40.அவர் அந்த ஆட்டு மந்தையைப் ஓட்டிக் கொண்டு கடவுளின் மலையா கிய ஒரேபை (சீனாய்மலையைச் சுற்றியுள்ள மலைப்பகுதி ஓரேப் என்று அழைக்கப்பட்டது. சீனாய் மலை, (எகிப்து) ஓரேப் மலை என் றும் அழைக்கப்பட்டது (வி.ப3:1,)
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்கள் அனைவருக்கும் லெந்து கால வாழ்த்துக்கள். இவ்வார முதல் வெள்ளியில் நாம் சிந்திக்க இருக்கின்ற தலைப்பு, " ஆண் சீடர்களும் பெண் சீடர்களும்" நம் திரு விவிலியத் தில் சீடர்கள் என்பது இயேசு கிறித்துவை பின்பற்றியவர் களையே குறிக்கிறது. சீடர் என்ற வார்த்தை, அதரன்ட் (adherent) என்ற லத்தின் மொழியிலிருந்து வந்தது. பின்பற்றுகிறவர் (follower) என்ற பொருளாகும். கிரேக்க வார்த்தை, "அத்தட்டஸ்' (athetes) என்பது, " கற்றுக்கொள்" என்ற பொருளாகும். உண்மையில் வேதத்தின்படி, சீடர் என்பவர் ஒரு தலைவருடைய வாழ்க்கையையும் , (life) போத னையையும் ( teachings) பின்பற் றுகிறவர்கள். எபிரேய மொழியில் "டால்மிடிம்" (talmidim) என்ற வார் த்தை சீடர் என்பதை குறிக்கிறது. லத்தின் மொழியில், சீடர் (disciple) என்ற வார்த்தை டெசிபிளஸ் (discipulus) மாணவர், என்ற வார்த்தையாகும். இயேசுவின் சீடர்கள் 12 பேரும் அப்போஸ்தலர் என அழைக்கப் பட்டனர். இவர்கள் இயேசு கிறித் துவால் தெரிந்து கொள்ளப்பட் டவர்கள். இவர்களில் நான்கு பேர் இரண்டு குடும்பங்களில் வந்...
முன்னூரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். லெந்து கால நான்காம் வெள்ளிக்கிழமை யின் தலைப்பாக கொடுக்கப்ப ட்டிருப்பது சனகரீம் சஙகமும் உரோம பேரரசும். சனகரீம் என்ற வார்த்தை எபிரேய, அராமிக் வார்த்தை. இதற்கு, "சபை" or "ஒன்றாய் அமர்ந்திருத்தல்" என்று பெயர். இந்தியாவில் உச்ச நீதி மன்றமும் (Supreme Court) மாநில அளவில் ( உயர்நீதி மன்றம்'( High Court) இருப்பது போல ஒவ்வொரு நகரத்திலும் ஒரு தீர்ப்பாயமாக அமர 23 நீதிபதிகளைக் கொண்ட ஒரு சிறிய சனகெரீன் அமை க்கப்பட்டது. 70 மூத்த நீதிபதிக ளைக் கொண்ட ஒரு பெரிய சன்கெரீன் மட்டுமே இருந்தது இது ஒரு யூத சட்டமன்ற மற்றும் நீதித்துறை சபையாகும், இதன் தலைமையிடம் எருசலேம். மோசே இச்சங்கத்தை முதன்முதலில் கூட்டியதாக எண்ணிக்கை நூல் கூறுகின்றது. (எண்ணிக்கை 11:16-30) இதுவே,உச்ச நீதிமன்ற மாகச் செயல்பட்டு , குறைந்த நீதிமன்றங்கள் முடிவு செய்த வழக்குகளிலின் மேல் முறையீ டுகளை எடுத்து விசாரித்தது.இது நாசியால் (Nasis, The Chief Judge) தலைமை தாங்கப்பட்டது. இந்த நாச...
அறிமுகம்: கிறித்துவின் அன்பர் களே! இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, கிறித்துவை அர்ப்பணித்தல் (The Presentation of Christ ) அர்ப்பணிப்பு என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் Dedication, Devotion என்று பொருள். " ஒருவருக்காக அல்லது ஒரு பணிக்காக தன்னை க் கொடுப்பது, முழுமையாக ஈடு படுவது."அர்ப்பணிப்பு என்பதா கும். அர்பணிப்பின் அடிப்படை, வேதத்தின் படி,"உன் முழு இதயத் தோடும், உன் முழுஉள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!"(இணைச் சட்டம் 6:5) ஒருவரின் ஆன்மாவை கடவுளு க்கு அர்ப்பணிப்பது அல்லது கடவுளின் சேவைக்கு அர்ப்பணி ப்பது அர்பணிப்பாகும். கிறித்தவர்களாகிய நாம், நம்மை நாமே கடவுளின் இறையரசை இவ்வுலகில் கொண்டுவர நம் வாழ்வின் மூலம் செயல்படுத்தி காட்டுவதே கிறித்துவின் அர்ப் பணிப்பாகும். 1. சாமுவேலை அர்பணித்தல். Presentation of Samuel to God. 1 சாமுவேல் 1:19-28. கிறித்துவுக்கு பிரியமானவர்களே! எப்பிராயீம் என்ற மலை தேசத்தி ல் ராமதாயீம் என்ற ஊரில் எல்க்கானாவின் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். எல்க்கானா என்றால், " தேவன் உன்னை படைத்தி...
Comments
Post a Comment