Posts

Lent: Third Friday. மீட்டுருவாக்கும் ஆண்டவர் .The Restoring Lord (254) ஏசாயா: 44:1-8.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." லெந்து கால  3ம் வெள்ளி தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது," மீட்டு ருவாக்கும் ஆண்டவர்". மீட்டுருவாக்கம் என்றால்,"முன்பு வழக்கில் இருந்து பிறகு மறைந் துபோன ஒன்றுக்குப் புத்துயிர் கொடுத்து மீண்டும் இயங்கவோ செயல்படவோ வைக்கும் நிலை க்கு மீட்டுருவாக்கம் எனப்படும். எடுத்துக்காட்டாக, ஆதாம்,ஏவாள் ஏதேன் தோட்டத்தில், கடவுளுடன் அனுதினமும் நல் உறவில் இருந்தனர். ஆனால்  கீழ்படியா மையின் பாவத்தினால் கடவுளின் நல் உறவிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர் இந்த  உறவை மீண்டும் புதுப்பிக்க கடவுள் விரும்புகிறார் இதுவே மீட்டுருவாக்கும் எனப்படும். மீட்டு, மீட்டெடு, மீட்பர், மீட்பு, மீண்டும், என்ற சொல்லாக்கத் தின் சுருக்கமாகும். மீட்டுருவாக் கம் ஒரு பெயர்சொல். மீட்டுருவாக்கும் ஆண்டவர் என்பது தேவன் மனிதனைத் தம்முடைய சாயலில் மீண்டும் நிலைநிறுத்துவதைக் குறிக் கிறது. 1.மீட்டுருவாக்கம் செய்யும் ஆண்டவர்.ஏசாயா 44:1-8. கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! மீட்டு உருவாக்கம் செய்யு ம...

ஒருவருக்கொருவர் சுமை தாங்க அழைப்பு.(253) Call to shoulder each other's Burdens.2.சாமுவேல் 9:1-13. திருப்பாடல்: 41. கலாத்தியர் 6:1-10. மாற்கு 2:1-12.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." லெந்து கால  தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது," ஒருவருக்கொருவர் சுமை தாங்க அழைப்பு". இத்தலைப்பு திருத்தூதர் பவுல் அடிகளார் கலாத்தியர் திருமுகம் 6:2 வசனத்தை அடிப்படையாக கொண்டது. "ஒருவர் மற்றவரு டைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள்; இவ்வாறு, கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுவீர்கள். (கலாத்தி யர் 6:2) கிறித்துவின் சட்டம் அன்பின் அடிப்படையானது ஒருவருக்கொருவர் அன்பு கூர வேண்டும் என்பது ஒவ்வொரு வரின் சுமைகளை தாங்குவதா கும். அன்பு இல்லாமல் மற்றவர் களின் சுமையை தாங்கவும், சுமக்கவும் முடியாது. ஒவ்வொரு கிறித்தவனும் சுமைதாங்கியே: Every Christian is a Resting Stone. அன்பர்களே! சுமைதாங்கி என்பது பாதசாரிகள், சுமை சுமப்போர் தாங்கள் சுமந்து வரும் பாரத்தை, பிறர் உதவியி ன்றி எளிதாக இறக்கி வைத்து இளைப்பாற, கிராமப்புறப்பாதை களின் ஓரத்தில் அமைக்கப்படும் கற்களால் ஆன அமைப்பாகும். பெரும்பாலும் நிழல் தரும் மரங் களுக்கு அருகில் இருதூண்கள் மற்றும் ஒரு குறுக்குக்கல் கொண...

Lent: The second Friday. கடவுளை அறிவோம் - தியானம் 2. நீதி வழங்கும் ஆண்டவர். (252) Let us know God - the Lord of justice. ஏசாயா: 42:1-9

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." லெந்து கால இரண்டாம் வெள்ளிக்கிழமை  தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, " கடவுளை அறி வோம் - நீதி வழங்கும் ஆண்ட வர்." Let us know God - the Lord of justice. அன்பர்களே! கடவுளை அறிவோ ம் என்பது முதலில் கடவுளை உள்ளார்ந்த உணர்வோடு துதி க்கும்போதும், இறைவேண்டல் செய்யும் போதும், திருமறையை தியானிக்கும் போதும் கடவுள் நம்மோடு இருக்கிறார்என்பதை அனுபவப்பூர்வமாக தெரிந்து கொள்ளலாம். ஒரு முறை, திருத்தூதர்கள் தோமாவு ம், பிலிப்பும்  ஆண்டவரிடம் ,நீர் எங்கே போகிறிர் என்றே எங்க ளுக்குத் தெரியாது என்று தோமா கூற, பிலிப்பு,  "ஆண்டவ ரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்" என் றார்.நீங்கள் என்னை அறிந்திரு ந்தால் என் தந்தையையும் அறிந் திருப்பீர்கள்.  (யோவான் 14:9) என்பது இயேசு கிறிஸ்து, பிலிப்புவிடம் கூறிய வார்த்தை யாகும். தேவனைக் காண வேண்டும் என்று கேட்ட சீடருக்கு, தன்னை (இயேசுவை) பார்ப்பது பிதாவாகிய தேவனைப் பார்ப் பதற்குச் சமம் என்று கூறி, இயே சுவும்...

பரிவுள்ளோராய் வாழ அழைப்பு.(251) Call to be Compassionate. ரூத் 2:4-20, திருப்பாடல் 145 எபேசியர் 4:25-32, மாற்கு 1:40-45

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாம த்தில் வாழ்த்துக்கள்." லெந்து கால இவ்வார தலைப்பாக நமக்கு  கொடுக்கப்பட்டிருப்பது, " பரிவுள்ளோராய் வாழ அழை ப்பு". பரிவு Compassion என்றால் என்ன? அன்பானவர்களே! பரிவு என்றால் "நாம் பிற உயிர்களின் துன்பத்தைக் கண்டு வருந்தி, அந்தத் துன்பத்தைப் போக்க உதவும் மனநிலை, கருணை, அருள்,  அன்பு கொண்டு உதவுதல் எனப் பொருள்படும்" திருத்தூதர் பவுல் அடிகளார் பரிவு என்பதை, "ஒருவருக்கொ ருவர் நன்மைசெய்து பரிவு காட் டுங்கள்; கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்தது போல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள். "என  (எபேசியர் 4:32) மன்னிபபை  பரிவின் அடையாளமாக கூறு கிறார். பழைய ஏற்பாட்டில் கடவுளின் பரிவு. God's Compassion in the Old Testament.  அன்பர்களே! திருவிவலியம் பரிவு என்பது கடவுளின் மையப் பண்பு, இது பல இடங்களில் காணப்படுகிறது. விடுதலை பயணம் 34:6 இல் , கடவுள் மோசேயிடம்,  "ஆண்டவர்! இரக் கமும் பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்பு மிக்கவர்; நம்பிக்கை...

லெந்து முதல் வெள்ளி. The first Friday on Lent ஆற்றுப்படுத்தும் ஆண்டவர். (250) The Lord who comforts. ஏசாயா 40:1-11.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் " மெசியா, வாழும் கடவுளின் மகன் நாம த்தில் வாழ்த்துக்கள்." லெந் து கால முதல் வெள்ளியின்  தலை ப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிரு ப்பது, " ஆற்றுப்படுத்தும் ஆண்டவர். " இறைவாக்கினர் ஏசாயா, இஸ்ரேல் மக்கள் பாபி லோனிய   சிறை இருப்பிற்கு பிறகு எருசலேமில் எப்படி இருப்பார்கள் என்பதை குறித்து ஒரு நம்பிக்கையின் வார்த்தை யாக இப்பகுதி அமைகிறது. கர்த்தர் சகலவிதமான ஆறுத லின் தேவனாய், அவர் துன்பத்தி ல் இருப்போரைத் தேற்றி, நொறு ங்குண்ட இருதயங்களுக்கு சமீபமாயிருந்து, தாயைப் போல ஆறுதல் அளிப்பவர். "நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்" (ஏசாயா 51:12,) என்று கூறும் அவர், நம் கண்ணீ ரைத் துடைத்து, கவலைகளிலி ருந்து விடுவித்து, அமைதியை யும், தைரியத்தையும் அருளுப வர்.   1.ஆறுதல் அளிக்கும் ஆண்ட வர் .தொடக்கநூல் 16, 21; அதிகாரங்கள். நண்பர்களே நம் ஆண்டவர் துன்பத்தில் ஆறுதல் அளிக்கி ன்ற தேவன்     தொடக்கநூல் 16,21அதிகாரங்களில் ஆபிரகாம் மனைவி சாராளின் கொடுமை யால் தப்பி ஓடிய  ஆகாரைத் பாலைவனத்தில் கைவிடப்பட்டு, தன் மகன் இறப்பதைப் பா...

சாம்பல் புதன். Ash Wednesday. லெந்து: புத்தாக்கத்திற்கான அழைப்பு.(249) Lent: A Call to Renewal. எசேக்கியேல் Ezekiel: 37: 24-28. திருப்பாடல் : 51, உரோமையர் 11:33 - 36,12:1,2, மத்தேயு 6:5-18

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." லெந்து கால சாம்பல் புதன் தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, " லெந்து: புத்தாக்கத்திற்கான அழைப்பு.  தவக்காலம் என்றால் என்ன? What is Lent) அன்பர்களே! தவக்காலம் என்பது கிறிஸ்தவர் களாகிய நாம் இயேசு கிறிஸ்து வின் சிலுவைப் பாடுகள், இறப்பு மற்றும் உயிர்ப்பை நினைவு கூர்ந்து, சாம்பல் புதன் (Ash Wednesday)முதல் ஈஸ்டர் ஞாயிறு வரை அனுசரிக்கும் 40 நாட்கள் கொண்ட புனிதமான ஒருத் தல் மற்றும் தவம் செய்யும் காலமாகும். இக்காலத்தில் இறைவேண்டல், தியாகம், நோன்பு மற்றும் தானதர்மங்கள் மூலம் ஆன்மீகத் தேடலை வலுப்படுத்தி,நம் பாவங்களுக் காக மன்னிப்பு கேட்டு இறை வனுடன் ஒப்புரவா கிற, (Reconciliation)காலமாகும். புத்தாக்கம் என்பது நம்முடைய உடல், ஆன்மா, மனசு அனைத் தையும் புதுப்பித்துக் கொள்வ தாகும் இந்த லெந்து காலத்தில் நம் பாவங்கள் அனைத்தும் விட்டு விடுதல் வேண்டும். புதிய மனிதனாய் உரு எடுப்பதே நம்மை நாமே புத்தாக்கம் செய்யும் செயலாகும் தவக்காலத்தின் முக்கிய அம்சங்கள் என்ன? What are...

கிறித்து அனைவரையும் மீட்கிற௱ர்: இறையன்பு எல்லாரையும் அரவணைக்கும்.(248)Christ Redeems All : Divine love Embraces Everyone. யோனா 4:1-11.திருப்பாடல் 107:1-20, 1தீமோத்தேயு 2:1-7. மாற்கு 2:13-17.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வாரத் தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, " கிறித்து அனைவ ரையும் மீட்கிற௱ர்:இறையன்பு எல்லாரையும் அரவணைக் கும்." இத்தலைப்பு இரண்டு  இணைத் தலைப்பை  கொண் டுள்ளது.                 அன்பானவர்களே கிறிஸ்து அனைவரையும் மீட்கிறார் என்பது அவரது பெயரிலேயே அடங்கியுள்ளது மீட்பர்   என்ப தன் மிக நெருக்கமான இணை சொற்கள் இரட்சகர் மற்றும் விடுவிப்பவர் ஆகும். பாவம், துன்பம் அல்லது ஆபத்திலிரு ந்து காப்பவர் என்ற அர்த்தத்தில், காப்பவர், பாதுகாவலர், மீட்பு அளிப்பவர் போன்ற சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன.  மீட்பர் என்ற சொல் மீட்பு என்ற (கிரேக்கம்: apolutrosis ) மொழியில் இருந்து வந்தது.   Apo ("away from" or "back") and lutrosis ("a ransom"),   அதன் பொருள் என்பது "மீண்டும் வாங்குதல்" அல்லது மீட்கும் பொருளைக் குறிக்கிறது, இது ,"ஆயினும் அனைவரும் கிறிஸ்து இயேசு நிறைவேற்றிய மீட்புச் செயலின் மூலம் கடவுளு டைய அருள...