Posts

உணவருந்த வாருங்கள்: உயிர்த்த ஆண்டவரின் அழைப்பு (275) Come and Dine.An Invitation by the Risen Lord. 1அரசர்கள் 19:1-8, திருப்பாடல் 23, திருத்தூதர் பணிகள் 27: 27-36, யோவான் 21:1-14.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், கிறித்து உயிர்த்தெழுந்த நாளுக்குப் பின் வரும் இரண் டாம்  ஞாயிறு தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது," உணவருந்த வாருங்கள்: உயிர்த்த ஆண்டவரின் அழை ப்பு. உயிர்த்த கிறித்து மீண்டு மாக மூன்றாவதுமுறை தன் சீடர் களுக்கு கலிலேய கடற்கரையி ல் காலை நேரத்தில் தோன்றி னார். இயேசுவும் கலிலேயா கடலு ம். Jesus and the Sea of Galilee. அன்பர்களே,  இயேசுவின் ஊழியத்தில் கலிலேயக் கடல் (கெனெசரேத்து ஏரி, திபேரியா கடல் என்றும் அழைக்கப்படும்) கலிலேயக் கடல் இயேசுவின் போதனைக ளுக்கும், அற்புதங்களுக்கும், சீடர்களுடனான நெருக்கமான உறவுக்கும் சான்றாக, இன்றைய இஸ்ரேல் தேசத்தில் 13 மைல் நீளமும் 7 மைல் அகலமும் கொண்ட ஏரியாக உள்ளது. ஆண்டவரின் ஊழியத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அக்கடல் ஆண்டவரின்பணியில் நகமும் சதையைப்போல் இணை ந்தது.Like nail and flesh" சீடர்களை அழைத்தல். இங்குதான் அவர் மீனவர்களான பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் ஆகியோரைத் இனி மனுசர்களைப் பிடிப்பீர்கள் fishers of men...

என் ஆண்டவரே! என் கடவுளே!(274) My Lord and My God. எசாயா 45: 21-25, திருப்பாடல் 35: 18-28, பிலிப்பியர் 3:18-21, யோவான் 20: 21-29

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், கிறித்து உயிர்த்தெழுந்த நாளுக்குப் பின் வரும் ஞாயிறு தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது," என் ஆண்டவரே! என் கடவுளே!" உயிர்த்தெழுந்த இயேசுவைக் கண்ட  திதிமஸ்  Didymus,என்ற  தோமா (Thomas) கூறிய புகழ் பெற்ற விசுவாச அறிக்கை. இயேசுவின் உயிர்த் தெழுதலை மற்ற சீடர்கள் கூறியபோது தோமா நம்பவில்லை.தோமா,  சீடர்களிடம், "நான் அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி அவர் விலாவில் என் கையை இட்டால ன்றி நான் நம்பமாட்டேன்" என்றார்.   ஒரு வாரம் கழித்து, அதாவது, எட்டு நாளுக்குப் பிறகு இயேசு தோமாவுக்குக் காட்சி தந்து, தன் காயங்களைத் தொட்டுப் பார்க் கச் சொன்னார், தோமா, "என் ஆண்டவரே, என் கடவுள்" என்று இயேசுவை வணங்கினார். இவ்வார்த்தையே, தோமாவின் கல்லறையில் பொறிக்கப்பட்டு ள்ளன. "நீ என்னைக் கண்டதால் நம்பி னாய்; காணாமலே நம்புகிறவர் கள் பாக்கியவான்கள்" என்று இயேசு கூறினார். விலாவில...

உயிர்த்தெழுதல்: மரணத்தின் மீது வெற்றி.(273) Resurrection: Victory over death. எசேக்கியேல் 37:11-28, திருப்பாடல் 49. IIகொரிந்தியர் 5:1-10. யோவான் 20:1-8.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், கிறித்து உயிர்த்தெழுந்த நன்னாளின் ஞாயிறு தலைப் பாக நமக்கு கொடுக்கப்பட்டி ருப்பது," உயிர்த்தெழுதல்: மரணத்தின் மீது வெற்றி" என் பதாகும். உயிர்த்தெழுதல் என்பது இறந்துபோன ஒருவர், கடவுளின் வல்லமையால் மீண்டும் உயிரு டன் எழுந்து வருவது இதற்கு ( அனஸ்டாசிஸ் -  (Anastasis) என்பது "எழுந்து நிற்றல்" அல்ல து "உயிர்த்தெழுதல்" என்று பொருள்படும் ஒரு கிரேக்க வார்த்தையாகும்). . இது கிறிஸ் தவ நம்பிக்கையின் முக்கிய அடித்தளமாக, இயேசு கிறிஸ்து சிலுவை மரணத்திற்குப் பிறகு மூன்றாம் நாளில் மகிமையுடன் மரித்தோரிலிருந்து உயிர்பெற்று எழுந்த நிகழ்வைக் குறிக்கிறது. (Resurrection means, In the Christian religion the return to life of Jesus Christ.) I கொரிந்தியர் 15:55-ல் உள்ள "சாவே, உன் வெற்றி எங்கே? சாவே உன் கொடுக்கு எங்கே?" என்ற வசனம், இயேசு கிறிஸ்து வின் உயிர்த்தெழுதலால் மரண த்தின் மீதான வெற்றியை பறைசாற்றுகிறது. பாவமே சாவின் கொடுக்கு (வலி) என்றும், கிறி...

புனித வெள்ளி. ஏழாம் வார்த்தை. என் உயிரை ஒப்படைக்கிறேன்.(272) லூக்கா 23:44-46

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்." புனித வெள்ளியின் ,ஏழாம் வார்த்தை, " தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் "என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார். (லூக்கா நற்செய்தி 23:46) லூக்கா 23:44-46-ல், இயேசுவின் சிலுவை மரணத்தின்போது 12 மணி மதியம் முதல் 3 மணி வரை ஏற்ப ட்ட இருள், தேவால யத் திரைச் சீலை இரண்டாகக் கிழிந்தது, மற்றும் "பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்" என்ற வார்த்தைகள், பாவம் மன்னிப்பு மற்றும் தேவனை அணுகும் புதிய வழியைஉறுதிப் படுத்துகின்றன.   இது தேவனி ன் நியாயத்தீர்ப்பு, பாடுகளின் முடிவு மற்றும் பிதாவுடனான பரிபூரண நம்பிக்கையை வெளி ப்படுத்துகிறது.  1 ஆதியில் இருந்த இருள்; அன்பர்களே! மண்ணுலகு உருவ ற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவி யிரு ந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. (தொடக்கநூல் 1:2) அவ்வாறே! நண்பகல் முதல் 12 மணிமுதல்  மூன்று மணி நேரம் வரை நாடு முழுவதும் இருள் சூழ்ந்தது . இது ஒரு இயற்கை க்க...

புனித வெள்ளி. ஆறாம் வார்த்தை. எல்லாம் முடிந்தது(271).யோவான் 19:30

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்." புனித வெள்ளியின் ,ஆறாம் வார்த்தை, "யோவான் 19:30-ல் இயேசுவின் “ எல்லாம் முடிந்தது” (Tetelestai) என்ற வார்த்தை, தோல்வியின் புலம் பல் அல்ல, மாறாக மீட்பின் பணி முழுமையாக நிறைவேற்றப்பட் டதைக் குறிக்கும் வெற்றியின் முழக்கம். 1. Tetelestai (டெலெஸ்டாய்) என்ற கிரேக்க வார்த்தை முடிந்தது மற்றும் கொடுத்து தீர்ந்ததை குறிக்கிறது. teleō, meaning to bring to an end,என பொருள்படும். எவைகளை கடவுள் சிலுவை யில் கொடுத்து தீர்த்தார்? 1.இது மனிதகுல பாவத்திற்கான விலை செலுத்தப்பட்ட,து சிலுவை மரணத்தை ஒரு தியாக மாகவும், மனிதகுலத்திற்குப் பாவம் மன்னிப்பு மற்றும் இரட்சிப்பு கிடைத்த வெற்றிகர மான தருணமாகவும் சித்தரிக் கிறது. 2.பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசன ங்கள் நிறைவேற்றப்பட்டு, கடவுளின் திட்டம் முழுமைய டைந்ததை உணர்த்துகிறது.  3.வெற்றியின் முழக்கம்: ஒரு வேலை பூர்த்தியானதையும், ஒரு கடனை முழுமையாகச் செலுத் தியதையும் (Paid in Full) குறிக்கி றது.  4.இயேசுவின்பாடுகள் மற்றும் மீட்பின் பண...

புனித வெள்ளி. ஐந்தாம் வார்த்தை. தாகமாயிருக்கிறேன்.(270) I Thirst. யோவான் 19:28

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்." புனித வெள்ளியின் ஐந்தாம் வார்த்தை,  " தாகமாயி ருக்கிறேன்." இதன்பின், அனைத்தும் நிறை வேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, " தாகமாய் இருக்கி றது" என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார்.  ஆண்டவராகிய இயேசு  சிலு வையில் முதல் மூன்று வாக் கியங்களை மற்றவர்களுக்காக சொன்னார். கடைசி மூன்று வாக்கியங்களை தமக்காகச் சொல்கிறார். ‘ 1. தாகமாயிருக்கிறேன் என்றால் என்ன? What is I am thirsty? அன்பானவர்களே! 6ம் மணி (12 மணி) வேளையில் இயேசு சிலுவையில் அறையப்பட்டார். மூன்று மணி நேரங்கள் கடுமை யான வெயிலில் கழித்தார். பின்பு இருள் சூழ்ந்தது. அதன்பின் தாகமாயிருக்கிறேன் என்றார். உடலில் நீர்ச்சத்து குறைதல் (Dehydration) அல்லது உப்பின் அடர்த்தி அதிகரித்தல் தாகத்தை ஏற்படுத்துகிறது. ஆண்டவருக்குச் செந்நிற ஆடையை உடுத்தி னர்; ஒரு முள் முடி பின்னி அவருக்குச் சூட்டி, " யூதரின்அரசே வாழ்க!" என்று அவரை வாழ்த்தத் தொடங்கினர்; மேலும் கோலால் அவர் தலை ய...

ஏன் என்னை கைவிட்டீர்?(269)Why have you forsaken me? மாற்கு: 15:34.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்." புனித வெள்ளியின் நான்காம் வார்த்தை,  மூன்று மணியளவில் இயேசு, "ஏலி, ஏலி லெமா சபக்தானி?" அதாவது, " என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று உரத்த குரலில் கத்தி னார்.  1.கடவுள் ஏன் கைவிட்டார்? Why have God forsaken me? அன்பர்களே!  1.மனிதகுலத்தின் பாவங்களு க்காக மீட்ப்பராக வந்த இயேசு பாவத்தை சிலுவையில் சுமந்த தால் இறைவனிடமிருந்து தற்காலிகமாகப் பிரிந்தி ருந்தார்  2. கடவுள் பரிசுத்தர், பாவம் சுமந்த இயேசுவிற்கு கடவுளிடம் இடமில்லை. 3.பாவியாகிய மனிதனுக்காகப் பாவத்தின் தண்டனையை (பிரிவினை) அவர் ஏற்றார். 4.கைவிடுதல் திருப்பாடல் சங்கீதம் 22:1-ன்என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்? நிறைவேற்றமாக இது கருதப்படுகிறது. 5.நொடிப்பொழுதே ( ஒரு வினாடி அல்லது கண் இமைக்கும் நேரத்தைக் குறிக்கும் மிகக் குறுகிய கால அளவாகும் ) நான் உன்னைக் வல்லகைவிட்டேன்; ...