Posts

படைப்பின் நிறைவை உறுதி செய்யும் ஓய்வு.(246) Rest that ensures the completion of creation. தொடக்க நூல் Genesis: 1:31 - 2:3, திருப்பாடல்: 23, எபிரேயர்: 4 :2 -11 மாற்கு 3: 1-6.

Image
முன்னுரை:  கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வார தலைப் பாக நமக்கு கொடுக்கப்பட்டிரு ப்பது, " படைப்பின் நிறைவை உறுதி செய்யும் ஓய்வு " என்ற கருத்து தொடக்க நூல் 2:1–3-ல் உள்ள ஓய்வு நாளை (ஏழாம் நாள்) குறிக்கிறது, இது கடவு ளின் படைப்பு வேலை வெறும னே இடைநிறுத்தப்படவில்லை, மாறாக முடிக்கப்பட்டு பரிபூரண ப்படுத்தப்பட்டது என்பதைக் குறி க்கும் ஒரு இறையியல் அடையா ளமாக செயல்படுகிறது. இந்த ஓய்வு என்பது படைப்பின் வேலையிலிருந்து அதைப் பராமரித்தல் மற்றும் அனுபவிப் பதற்கான மாற்றத்தைக் குறிக் கிறது, மனிதகுலம் ஓய்வெடுப்ப தற்குப் பதிலாக ஓய்விலிருந்து வேலை செய்வதற்கான ஒரு தெய்வீக வடிவத்தை நிறுவு கிறது.  அன்பர்களே! படைப்பின் காலம் நாம் இப்போது கணக்கில் உள்ள 24 மணிநேர நாளை குறிக்க வில்லை. பண்டைய எகிப்தியர் கள் 24 மணி நேர நாளின் தோற் றுவிப்பாளர்களாகக் கருதப்படு கிறார்கள். கிமு 1550 முதல் 1070 வரை நீடித்த புதிய இராச்சியம், 24 நட்சத்திரங்களைப் பயன் படுத்தி ஒரு நேர அமைப்பை அறிமுகப்படுத்தியது, இதற்கு டிகன்ஸ் என்று பெயர்...

குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வார தலைப் பாக நமக்கு கொடுக்கப்பட்டிரு ப்பது, " குடியரசு: ஒருமைப் பாடும் தகைமையும்" இந்தியா தனது 77வது குடியரசு தினத்தை ஜனவரி 26, 2026 அன்று கொண்டாட உள்ளது.1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று இந்திய அரசியலமைப்பு நடை முறைக்கு வந்ததன் நினைவாக இந்த நாள் கொண்டாடப்படுகி றது . இது இந்தியாவின் இறையாண்மை, ஜனநாயக மற்றும் முன்னேற்ற த்தை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும். பன்முகத்தன்மையில் ஒற்றுமை இந்த 77வது குடியரசு தினம், இந்தியாவின் அரசியலமைப்புப் பயணத்தை எடுத்துக்காட்டுகிற து. இது இந்தியாவின் ஜனநாய க அமைப்புகளின் வலிமையை யும், ஆட்சி, பாதுகாப்பு, தொழில் நுட்பம் மற்றும் சமூக மேம்பாட் டில் அடைந்துள்ள முன்னேற்ற த்தையும் காட்டுகிறது. மேலும், இந்தியாவின் பன்முகத்தன்மை யில் ஒற்றுமையைப் பேணும் உறுதிப்பாட்டையும் இது வலியு றுத்துகிறது. நாட்டின் 77-வது குடியரசுத் தினம் ' வந்தே மாதரம்' 150 -வதுஆண்டு விழாவோடு களைகட்டும் கொண்டாட்டம்..!இந்த ஆண்டு விழாவின் சிறப்...

வேத நாயகம் சாஸ்திரியார்.

தஞ்சை மகாராஜா சரபோஜி IV மன்னனும் வேதநாயகம் சாஸ்திரியாரும் ஒரே பள்ளியில் படித்த தோழர்கள்.  1820 ஆம் ஆண்டு சரபோஜி மன்னரான பின்பு, சிறந்த கவிஞரான வேதநாயகம் சாஸ்திரியார் அரசவை புலவராகப் பணியமர்த்தப்பட்டார். ​அக்காலத்தில் ஒரு முறை மன்னர் சரபோஜி “நீங்கள் எனது கடவுள் தஞ்சைப் பிரகதீஸ்வரரைத் துதித்து ஒரு ஒரு பாடல் பாடவேண்டும்” என கட்டளையிட்டார்.  வேதநாயகம் சாஸ்திரிகள் திடுக்கிட்டார். அவர் இயேசுவைத் தவிர வேறு எந்த தெய்வத்தையும் மகிமைப் படுத்தும் பாடலைப் பாடுவதில்லை என சிறுவயதிலேயே முடிவெடுத்திருந்தார். ​ஒரு புறம் நண்பரான நாட்டின் மீது சகல அதிகாரமும் கொண்டிருந்த சரபோஜி மன்னர்! மறுபுறம் தான் ஏற்றுக் கொண்ட இயேசு.  ஆனால் அரசவையில் மன்னர் கராராகச் சொல்லிவிட்டார். மன்னரின் இந்த கட்டளைக்குக் காரணம் அவருடன் கூட இருந்த மற்ற அதிகாரிகள் என்பதை சாஸ்திரியார் புரிந்து கொண்டார்.  “எங்கள் கடவுளை நீ புகழ்ந்து பாடுவதை நாங்கள் கேட்கவேண்டும்” என அதிகாரிகள் அவருடைய வெந்த மனதில் வேல் வார்த்தைகளை வீசினார்கள்.  அந்த சூழலில் பதில் சொல்ல முடியாத சாஸ்திரியார் மௌனமாய் விடைபெற்றார். ​அவர் வீடு சென்றா...

Iraq. The Bible Country.

*பைபிளில் ஈராக்கின் முக்கியத்துவம்* மிகவும் சுவாரஸ்யமானது, மனதைத் தொடும் மற்றும் கல்வி கற்பிக்கும். *உங்களுக்குத் தெரியுமா?* *1.* ஏதேன் தோட்டம் ஈராக்கில் இருந்தது. *2.* மெசபடோமியா, இப்போது ஈராக்கில் உள்ளது, நாகரிகத்தின் தொட்டில்! *3.* நோவா ஈராக்கில் பேழையைக் கட்டினார். *4.* பாபேல் கோபுரம் ஈராக்கில் இருந்தது. *5.* ஆபிரகாம் தெற்கு ஈராக்கில் உள்ள ஊர் நகரைச் சேர்ந்தவர்! *6.* ஈசாக்கின் மனைவி ரெபெக்காள் ஈராக்கில் உள்ள நாகோரைச் சேர்ந்தவர். *7.* யாக்கோபு ஈராக்கில் ராகேலைச் சந்தித்தார். *8.* யோனா ஈராக்கில் உள்ள நினிவேயில் பிரசங்கித்தார். *9.* ஈராக்கில் உள்ள அசீரியா இஸ்ரவேலின் பத்து கோத்திரங்களைக் கைப்பற்றியது. *10.* ஆமோஸ் ஈராக்கில் கூக்குரலிட்டார்! *11.* ஈராக்கில் உள்ள பாபிலோன் எருசலேமை அழித்தது.  *12.* ஈராக்கில் தானியேல் சிங்கக் குகையில் இருந்தார்! *13.* ஈராக்கில் 3 எபிரேய குழந்தைகள் நெருப்பில் இருந்தனர். *14.* பாபிலோன் மன்னர் பெல்ஷாத்சார் ஈராக்கில் "சுவரில் எழுதப்பட்டதை" கண்டார். *15.* பாபிலோன் மன்னர் நேபுகாத்நேச்சார் யூதர்களை ஈராக்கிற்கு சிறைபிடித்தார். *16.* எசேக்கியேல் ஈராக்கில் ...

கட்டவிழித்தல். தீயபழக்கத்திலிருந்து விடுதலை. (244). Breaking free. Liberation from bad habits. தானியேல் 1:8-21, திருப்பாடல்:1. கொலெசியர் 3: 1-11., மாற்கு 5: 1-20.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வார தலைப் பாக நமக்கு கொடுக்கப்பட்டிரு ப்பது, " கட்டவிழித்தல்.  தீயபழ க்கத்திலிருந்து விடுதலை.  கட்டவிழ்த்தல் (Unleashing) என்ப தன் எதிர்ச்சொல் கட்டுதல் அல் லது கட்டுப்படுத்துதல் ஆகும்; கட்டவிழ்த்தல் என்பது கட்டுக்க ளை நீக்குவதைக் குறிக்கும்.தீய பழக்கத்தில் இருந்து விடுபடுவ து (கட்டவிழ்த்தல்) என்பதாகும்.  நமது அன்பின் ஆண்டவர் திருத்தூதர் பேதுருவை பார்த்து மத்தேயு 16:19-ல்   “கட்டு தல் மற்றும் கட்டவிழ்த்தல்” என்கிறதான கருத்தை கற்பிக்கி றார். “விண்ணரசின் திறவு கோல்களை நான் உனக்குத் தருவேன்; மண்ணுலகில் நீ கட்டு கிறது எதுவோ அது விண்ணர சிலும் கட்டப்பட்டிருக்கும், மண் ணுலகில் நீ கட்டவிழ்ப்பது எது வோ அது  விண்ணரசிலும் கட்ட விழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.” கட்டவிழ்ப்பது என்பது கடவுளின் கட்டளை.தீய பழக்கத்தில் இருந் து விடுபடுவது (கட்டவிழ்த்தல்) என்பது, அந்தப் பழக்கத்தை அடையாளம் கண்டு, அதன் காரணங்களைத் தெரிந்து, உறு தியுடன் படிப்படியாக மாற்றங் களைச...

இயேசுவின் திருமுழுக்கு. அடையாளத்தின் உறுதியும் அருட்பணியும். (243).The Baptism of Jesus. The Affirmation of Identity and Ministry.விடுதலைபயணம் 3:1-15.திருப்பாடல் 98 கலாத்தியர் 4:1-7, மத்தேயு 3:11-17.

Image
முன்னுரை :  கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இப்புத்தாண்டின் இரண்டாம் ஞாயிறு தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது," இயேசுவின் திருமுழுக்கு. அடையாள த்தின் உறுதியும் அருட்பணி யும். திருமுழுக்கு இயேசுவின்  முக்கி ய வாழ்க்கை நிகழ்வுகளில் ஒன்றாக கருதி அனேக திருச் சபைகளில் ஆண்டின் முதல் அல்லது இரண்டாம் வாரங்க ளில் அனுசரிக்கப் படுகிறது. திருமுழுக்கின் முன்னோடியாக, லேவியர் 16:4-ன் படி, பாவநிவா ரண நாளில்    மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழையும் தலைமை ஆசாரியர் (ஆரோன்) அணிய வேண்டிய பரிசுத்தமான, எளிமையான நார்ப்பட்டு ஆடை களைக்  குறிக்கிறது; இந்த  ஆடைகள், சாதாரண நாட்களில் அணியும் பகட்டான ஆடைகளு க்குப் பதிலாக, பணிவு , தூய்மை , தேவனுடைய பரிசுத் தத்திற்கு முன்பாக மனிதனின் தாழ்மை ஆகியவற்றை உணர் த்துகின்றன, மேலும் அவர் நீராடி இந்த ஆடைகளை அணிந்த பின்னரே நுழைய வேண்டும் .  அப்பொழுது,   இந்த ஆடைகளை அணிவதற்கு முன், ஆசாரியர் தண்ணீரில் கழுவி நீராட வேண் டும்தலைமை ஆசாரியர் பரிசுத்த சணல்ந...

மாட்சியின் திருகாட்சி: வெளிப்படுத்தலுக்கு மறுமொழி.(242)The Vision of Glory: A Response to Revelation. ஏசாயா 45: 18-25.திருப்பாடல் 24 திருதூதர் பணிகள் 19:1-7.மத்தேயு 2: 1-12.

Image
முன்னுரை:  கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே உங்க அனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாமத்தி ல் வாழ்த்துக்கள்." இப்புத்தாண்டின் முதல் ஞாயிற தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, மாட்சியின் திருகா ட்சி: வெளிப்படுத்தலுக்கு மறுமொழி. மாட்சியின் திருகாட்சி" என்பது பொதுவாக " ஆண்டவரின் மகத்துவமான தரிசனம்" அல்லது "மாட்சிமையின் காட்சி" என்பதைக் குறிக்கிறது. இறை வாக்கினர்  எசாயா தீர்க்கதரி சனத்தின்படி, " ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள் ளது" என்று கூறி பிற இனத் தவர் ஒளியை நோக்கி வருவ தைக் குறிக்கும், இது இயேசு வின் தெய்வீகப் பிறப்பு அல்லது வெளிப்பாட்டைக் குறிக்கிறது.  நமது ஆண்டவர் பிறந்தபோது கீழ்த்திசை ஞானிகள் காண வந்த நாளை திருக்காட்சிப் பெருவிழாவாக நாம் கொண் டாடி மகிழ்கின்றோம்.  இறைவாக்கினர் ஏசாயா  (எசாயா 60:1-3): "எருசலேமே! எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன் றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது; பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்...