Posts

புனித திங்கள். சமநோக்கு நற்செய்தி நூல்களில் சிலுவை. (262)The Cross in the Synoptic Gospels.மத்தேயு 26:59-68

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கஅனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்." இவ்வார புனித வாரத்தி ன் புனித திங்கள் தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது "சமநோக்கு நற்செய்தி நூல்க ளில் சிலுவை"  சமநோக்கு நற்செய்தி நூல்கள் யாவை? What are the Synoptic Gospels? நண்பர்களே சமநோக்கு நற்செய் தி நூல்கள் என்பது மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா நற்செய் திகளை குறிக்கும். சினோப்டிக் " (Synoptic) என்ற வார்த்தை, " ஒன்றாகக் காணு தல் " அல்லது " ஒரே பார்வை யில் பார்த்தல் " என்று பொருள் படும் (synoptikos ("seeing togeth er"),   கிரேக்க வார்த்தையிலிரு ந்து வந்தது.இந்த மூன்று நூல் களும் இயேசுவின் கலிலேய ஊழியம், அற்புதங்கள், உவமை கள் மற்றும் எருசலேம் பயணம், சிலுவை மரணம், உயிர்த்தெழுத ல் ஆகியவற்றை ஒத்த வரிசையி லும், சில இடங்களில் ஒரே வார் த்தைகளுடனும் பதிவு செய்துள் ளன.  நான்காவது நற்செயிதியான யோவான் , மற்ற மூன்றிலிருந் தும் மாறுபட்டு, இயேசுவின் தெய்வீகத்தன்மை மற்றும் நீண்ட உரையாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப...

குருத்தோலை ஞாயிறு.Palm Sunday. அமைதியின் அரசரை வரவிடுங்கள்.(261) Let the King of Peace Enter. 2அரசர்கள் 7 : 3-21, திருப்பாடல் 24. பிலிப்பியர் 4: 4-13, மாற்கு: 11:1-13

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கஅனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்." இவ்வார குருத்தோலை ஞாயிறு தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது," அமைதியின் அரசரை வரவிடுங் கள்" What a wonderful topic. மிக அருமையான தலைப்பு நண்பர் களே! திருத்தூதர் யோவான் அவர்களின் கூற்றுப்படி நமது ஆண்டவர் எருசலேமுக்கு ஐந்து முறை பயணித்திருக்கிறார் (யோவான் 2:13,5:1,7:10, 10:22, 12:12) இவற்றில் மிக முக்கிய மானதுஐந்தாவது வெற்றியின் பயணம்.நற்செய்திகளின்படி, இயேசு பாஸ்கா பண்டிகையைக் கொண்டாட கழுதையின் மீது ஏறி எருசலேமுக்குள் வந்தார் .  இறைவாக்கினர் ஏசாயா 9:6ல்   கிறிஸ்து பிறப்பதற்கு  கிமு700 ஆண்டுகளுக்கு முன்பாக இயே சு கிறிஸ்துவை அமைதியின் அரசர் (The Prince of Peace) எனக் குறிப்பிட்டார். இந்த அமைதியி ன் அரசர் எருசலேமிக்குக்கு வரு வதை கிமு  520 ஆண்டிற்கு முன் பாக இறைவாக்கினர் செக்கரி யா 9:9ல், "மகளே சீயோன்! மகிழ் ந்து களிகூரு; மகளே எருசலேம்! ஆர்ப்பரி. இதோ! உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர்; வெற்றிவேந்தர் ; எளிமையுள்ளவர்; கழுதையி ன்...

Lent: VIth Friday. உடைக்கப்பட்டோருக்காக உடைக்கப்படும் ஆண்டவர்.The Lord is broken for the broken.(260) ஏசாயா: 52:13-53:12

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." லெந்தின் 6ஆம் வெள்ளி தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது," உடைக்கப்பட்டோருக்காக உடைக்கப் படும் ஆண்டவர்"  என்ற தலைப் பாகும். யார் உடைக்கப்பட்டோர்? Who are the Broken? அன்பர்களே! உடைக்கப்பட்டோர் என்பவர்கள் உலக புகழ்பெற்ற நற்செய்தியாளர் பில்லி கிர ஹா ம் கூற்றுப்படி," பாவத்தி னால் கடவுளிடமிருந்து பிரிக் கப் பட்டவர்களே" உடைக் கப்பட்டோர் என்கிறார். இறையியலாளர் வில்லியம் பார்க்ளே அவர்கள், "உடைக்க ப்பட்டவர்கள் சமூக அந்தஸ்து, அதிகாரம், பணம் இல்லாதவர் கள். அவர்கள் ஏழைகள், நலிவ டைந்தவர்கள், ஒதுக்கப்பட்டவர் கள், ஓரங்கட்டப்பட்டவர்கள். அவர்கள் குரலற்ற மக்கள். அவர்கள் எதையும் கட்டுப்படுத்து வதில்லை," இவர்களே உடைக் கப்பட்டோர் என்கிறார், ஆனால், இத்தகைய எளிய மக்களுக்கே விண்ணரசு என ஆண்டவர் கூறுவதை உணர்த்து கிறார்." ஏழையரின் உள்ளத்தோ ர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரி யது. (மத்தேயு நற்செய்தி 5:3). ஆண்டவர் இத்தகைய உடைக்க ப்பட...

சிலுவை: அருளின் வெளிப்பாடு. (259) Cross: The Manisfestation of Grace மீகா 7:15-20, திருப்பாடல் 31. 1பேதுரு 2:17-24, மாற்கு 10:46-52.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கஅனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்." இவ்வார ஞாயிறு தலை ப்பாக நமக்கு கொடுக்கப்பட்டி ருப்பது," சிலுவை: அருளின் வெளிப்பாடு." சிலுவை என்பது இயேசு கிறிஸ் துவின் தியாகம் மற்றும் கடவுளி ன் எல்லையற்ற அன்பின் (கிரு பையின்) இறுதி வெளிப்பாடு. பாவமற்ற இயேசு மனிதகுலத்தி ன் பாவங்களுக்காகத் தம்மை யே பலியாக ஒப்புக்கொடுத்து, சாபம் மற்றும் தண்டனையிலிரு ந்து மன்னிப்பு, மீட்பு மற்றும் கடவுளுடன் சமரசம் ஆகியவற் றை கிருபையாக வழங்கிய தியாகத்தின் சின்னமாக சிலு வை திகழ்கிறது. தேவனோடு மனிதன் ஒப்புரவாக்கப்படும் இடமாக சிலுவை திகழ்கிறது. ஒரு காலத்தில்,மரணம், சாபம் மற்றும் அவமானத்தின் அடை யாளமாக இருந்த சிலுவை, ரோம பேரரசின் தண்டனையின் சின்னமாகும். இது கிறிஸ்து வால் மீட்பின், வெற்றியின், மற் றும் தேவ அன்பின் கிருபையின் அடையாளமாக மாற்றப்பட் டது. சிலுவை என்பது  பாவம் செய்த மனிதனுக்கு, தேவன் இலவசமாகக் கொடுக்கும் கிருபையின் பரிசு. திருவிவலியம் கூறுகிறது "மரத்தில் தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன். எனவே சிலு வை ஒரு ...

The fifth Friday of Lent. ஊழியனின் உடனிருக்கும் ஆண்டவர் (258) The Lord who is with the servant. ஏசாயா 50:4-11.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." லெந்தின் 5ஆம்  வெள்ளி தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது," " ஊழியனின் உடனிருக்கும் ஆண்டவர்." அன்பர்களே! யார் ஊழிலயன்? ஊழியன் என்பதற்கு ஜான் கால்வின் (1509–1564)(One of the Fathers of Modern Democr acy)   கூறும் கருத்துபடி ( பதினாறாம் நூற்றாண்டின் ஒரு மிகச்சிறந்த பிரெஞ்சு இறையி யலாளர், போதகர் மற்றும் புராட்டஸ்டன்ட் சீர்திருத்தவாதி ஆவார். இவர் கால்வினிசம் (Calvinism) என்றழைக்கப்படும் கிறிஸ்தவ இறையியல் கொள் கையை உருவாக்கினார்) " கிறிஸ்து எவ்வாறு ஒரு "கல்வி மானைப் போல" கர்த்தருக்குச் செவிசாய்த்து, போதனைகளைப் பெற்று, இளைப்படைந்தவர்க ளுக்கு ஆறுதல் அளிக்கும் போதகராகச் செயல்பட்டாரோ அவ்வாறு செயல்படுபவரே கர்த்தரின் ஊழியக்காரன்". என்கிறார்.திருவிவலியம் “ ஊழியர் ” என்பதற்கு " டையக் கோனாஸ்" என்ற கிரேக்க வார்த்தையைப் அடிக்கடி பயன்படுத்துகிறது. சமய கலைக்களஞ்சியம் என்ற ஆங்கில நூல் இந்த வார்த்தையை இவ்வாறு விளக்குகிறது: “இது உயர்...

விடுவித்து வாழ அழைப்பு.(257):Call to be Liberative.ஏசாயா: 1:12-17.திருப்பாடல் 9.எபேசியர் : 6:5-9 லூக்கா 13:10-17.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கஅனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்."  இவ்வார ஞாயிறு தலை ப்பாக நமக்கு கொடுக்கப்பட்டி ருப்பது," விடுவித்து வாழ அழைப்பு.  நமது ஆண்டவர் இஸ்ரவேலரை அடிமைத்தனத்திலிருந்தும் பாவ ம் மற்றும் மரணத்தின் பிடியிலி ருந்தும் மீட்கும் ஒரே சக்தியாக இருக்கிறார்.தமக்கு கீழ்ப்படியா த, பாவம் செய்த மககளை, தம் மீது நம்பிக்கை வைக்கும்போது, தண்டிப்பவராக மட்டுமல்லாமல் , மன்னித்து மீட்கும் அன்புள்ள தந்தையாகத் தம்மை வெளிப்ப டுத்துகிறார்.நீதிபதிகள் புத்தகத் தின்படி, இஸ்ரவேல் மக்கள் கடவுளை மறந்து பாவம் செய்து, அதனால் துன்பங்களைச் சந்தித் து, மீட்பிற்காகக் கதறும்போது, அவர்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்றவும், நீதியை நிலை நாட்டவும், அவர்களை சரியான பாதையில் வழிநடத்தவும் கடவு ள் நீதிபதிகளை நியமித்தார். நீதிபதிகள் பாதுகாவலர்களே, இவர்கள் கடவுளின் இறைவழி காட்டிகள் அல்ல. நீதிபதிகள் 12 பேர்கள் கடவுள் நியமித்தது இஸ்ரேல் மக்களை அந்நியர்கள் படையெடுப்பில் இருந்துபாது காத்துக் கொள்ளவும், அவர்கள் கடவுளிடம் மீண்டும் கொண்டு வருவதற்காக தா...

The fourth week of Lent.எல்லை கடந்து அருட்பொழிவு செய்யும் ஆண்டவர் The Lord who Ordains beyond borders.( 256). ஏசாயா 45:1-9.

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." லெந்து கால 4 -  காம் வெள்ளி தலைப்பாக நமக் கு கொடுக்கப்பட்டிருப்பது,"  எல்லை கடந்துஅருட்பொழிவு  செய்யும் ஆண்டவர்" என்பதாகும். இயேசுவின் அருட்பொழிவு இடங்கள்: The territories of Jesus Ministry. அன்பானவர்களே நமது ஆண்ட வர் அருட்பணி ஆற்றிய இடங்க ள் 80% to  90%  கலிலேயாவை உள்ளடங்கிய வடக்கு இஸ்ரேல்  பகுதியாகும். கிழக்கு யோர்தான் நதிப் பகுதி, யூதேயா, சமாரியா பகுதிகளை உள்ளடங்கியவை. இவைகள் கப்பர்நகூமை தலை மை இடமாக கொண்டு நாசரேத், கானா, நாயின், கோராசின், பெத்சாய்தா, கலிலேயே கடற் கறைப் பகுதி, தெற்கு யூதேயா, எருசலேம், பெத்தானியா,  மற்றும் யோர்தான் நதிப்பகுதி கள்.இப்பகுதிகளில் அற்புதங்க ள் செய்தார், நற்செய்தி வழங்கி னார், மக்களை நேரிடையாக சந்தித்தார், கிராமங்கள், நகர ங்கள் என பல ஊர்களை கடந் தார். பசியுடனும், களைப்புடனும் அருட்பொழிவு செய்தார்.மக்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல இருக்கிறார்கள் என வருந்தினார், 1.ஆண்டவர் எல்லைகளை கடந்து அருட்பொழிவு செ...