Posts

சிலுவை: அருளின் வெளிப்பாடு. (259) Cross: The Manisfestation of Grace மீகா 7:15-20, திருப்பாடல் 31. 1பேதுரு 2:17-24, மாற்கு 10:46-52.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கஅனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்." இவ்வார ஞாயிறு தலை ப்பாக நமக்கு கொடுக்கப்பட்டி ருப்பது," சிலுவை: அருளின் வெளிப்பாடு." சிலுவை என்பது இயேசு கிறிஸ் துவின் தியாகம் மற்றும் கடவுளி ன் எல்லையற்ற அன்பின் (கிரு பையின்) இறுதி வெளிப்பாடு. பாவமற்ற இயேசு மனிதகுலத்தி ன் பாவங்களுக்காகத் தம்மை யே பலியாக ஒப்புக்கொடுத்து, சாபம் மற்றும் தண்டனையிலிரு ந்து மன்னிப்பு, மீட்பு மற்றும் கடவுளுடன் சமரசம் ஆகியவற் றை கிருபையாக வழங்கிய தியாகத்தின் சின்னமாக சிலு வை திகழ்கிறது. தேவனோடு மனிதன் ஒப்புரவாக்கப்படும் இடமாக சிலுவை திகழ்கிறது. ஒரு காலத்தில்,மரணம், சாபம் மற்றும் அவமானத்தின் அடை யாளமாக இருந்த சிலுவை, ரோம பேரரசின் தண்டனையின் சின்னமாகும். இது கிறிஸ்து வால் மீட்பின், வெற்றியின், மற் றும் தேவ அன்பின் கிருபையின் அடையாளமாக மாற்றப்பட் டது. சிலுவை என்பது  பாவம் செய்த மனிதனுக்கு, தேவன் இலவசமாகக் கொடுக்கும் கிருபையின் பரிசு. திருவிவலியம் கூறுகிறது "மரத்தில் தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன். எனவே சிலு வை ஒரு ...

The fifth Friday of Lent. ஊழியனின் உடனிருக்கும் ஆண்டவர் (258) The Lord who is with the servant. ஏசாயா 50:4-11.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." லெந்தின் 5ஆம்  வெள்ளி தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது," " ஊழியனின் உடனிருக்கும் ஆண்டவர்." அன்பர்களே! யார் ஊழிலயன்? ஊழியன் என்பதற்கு ஜான் கால்வின் (1509–1564)(One of the Fathers of Modern Democr acy)   கூறும் கருத்துபடி ( பதினாறாம் நூற்றாண்டின் ஒரு மிகச்சிறந்த பிரெஞ்சு இறையி யலாளர், போதகர் மற்றும் புராட்டஸ்டன்ட் சீர்திருத்தவாதி ஆவார். இவர் கால்வினிசம் (Calvinism) என்றழைக்கப்படும் கிறிஸ்தவ இறையியல் கொள் கையை உருவாக்கினார்) " கிறிஸ்து எவ்வாறு ஒரு "கல்வி மானைப் போல" கர்த்தருக்குச் செவிசாய்த்து, போதனைகளைப் பெற்று, இளைப்படைந்தவர்க ளுக்கு ஆறுதல் அளிக்கும் போதகராகச் செயல்பட்டாரோ அவ்வாறு செயல்படுபவரே கர்த்தரின் ஊழியக்காரன்". என்கிறார்.திருவிவலியம் “ ஊழியர் ” என்பதற்கு " டையக் கோனாஸ்" என்ற கிரேக்க வார்த்தையைப் அடிக்கடி பயன்படுத்துகிறது. சமய கலைக்களஞ்சியம் என்ற ஆங்கில நூல் இந்த வார்த்தையை இவ்வாறு விளக்குகிறது: “இது உயர்...

விடுவித்து வாழ அழைப்பு.(257):Call to be Liberative.ஏசாயா: 1:12-17.திருப்பாடல் 9.எபேசியர் : 6:5-9 லூக்கா 13:10-17.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கஅனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்."  இவ்வார ஞாயிறு தலை ப்பாக நமக்கு கொடுக்கப்பட்டி ருப்பது," விடுவித்து வாழ அழைப்பு.  நமது ஆண்டவர் இஸ்ரவேலரை அடிமைத்தனத்திலிருந்தும் பாவ ம் மற்றும் மரணத்தின் பிடியிலி ருந்தும் மீட்கும் ஒரே சக்தியாக இருக்கிறார்.தமக்கு கீழ்ப்படியா த, பாவம் செய்த மககளை, தம் மீது நம்பிக்கை வைக்கும்போது, தண்டிப்பவராக மட்டுமல்லாமல் , மன்னித்து மீட்கும் அன்புள்ள தந்தையாகத் தம்மை வெளிப்ப டுத்துகிறார்.நீதிபதிகள் புத்தகத் தின்படி, இஸ்ரவேல் மக்கள் கடவுளை மறந்து பாவம் செய்து, அதனால் துன்பங்களைச் சந்தித் து, மீட்பிற்காகக் கதறும்போது, அவர்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்றவும், நீதியை நிலை நாட்டவும், அவர்களை சரியான பாதையில் வழிநடத்தவும் கடவு ள் நீதிபதிகளை நியமித்தார். நீதிபதிகள் பாதுகாவலர்களே, இவர்கள் கடவுளின் இறைவழி காட்டிகள் அல்ல. நீதிபதிகள் 12 பேர்கள் கடவுள் நியமித்தது இஸ்ரேல் மக்களை அந்நியர்கள் படையெடுப்பில் இருந்துபாது காத்துக் கொள்ளவும், அவர்கள் கடவுளிடம் மீண்டும் கொண்டு வருவதற்காக தா...

The fourth week of Lent.எல்லை கடந்து அருட்பொழிவு செய்யும் ஆண்டவர் The Lord who Ordains beyond borders.( 256). ஏசாயா 45:1-9.

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." லெந்து கால 4 -  காம் வெள்ளி தலைப்பாக நமக் கு கொடுக்கப்பட்டிருப்பது,"  எல்லை கடந்துஅருட்பொழிவு  செய்யும் ஆண்டவர்" என்பதாகும். இயேசுவின் அருட்பொழிவு இடங்கள்: The territories of Jesus Ministry. அன்பானவர்களே நமது ஆண்ட வர் அருட்பணி ஆற்றிய இடங்க ள் 80% to  90%  கலிலேயாவை உள்ளடங்கிய வடக்கு இஸ்ரேல்  பகுதியாகும். கிழக்கு யோர்தான் நதிப் பகுதி, யூதேயா, சமாரியா பகுதிகளை உள்ளடங்கியவை. இவைகள் கப்பர்நகூமை தலை மை இடமாக கொண்டு நாசரேத், கானா, நாயின், கோராசின், பெத்சாய்தா, கலிலேயே கடற் கறைப் பகுதி, தெற்கு யூதேயா, எருசலேம், பெத்தானியா,  மற்றும் யோர்தான் நதிப்பகுதி கள்.இப்பகுதிகளில் அற்புதங்க ள் செய்தார், நற்செய்தி வழங்கி னார், மக்களை நேரிடையாக சந்தித்தார், கிராமங்கள், நகர ங்கள் என பல ஊர்களை கடந் தார். பசியுடனும், களைப்புடனும் அருட்பொழிவு செய்தார்.மக்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல இருக்கிறார்கள் என வருந்தினார், 1.ஆண்டவர் எல்லைகளை கடந்து அருட்பொழிவு செ...

அரவணைத்து வாழ அழைப்பு.(255) Call to be Inclusive. ஏசாயா: 56:1-8, திருப்பாடல் 86. திருவெளிப்பாடு 7:9-17, மத்தேயு : 15:21-28.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கஅனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்."  இவ்வார ஞாயிறு தலை ப்பாக நமக்கு கொடுக்கப்பட்டி ருப்பது," அரவணைத்து வாழ அழைப்பு."  இந்த ஞாயிற்றுக் கிழமை மார்ச் எட்டாம் தேதி உலக மகளிர் தினமாகும். இந்த உலக மகளிர் தினத்தில் பெண்களை அரவணித்து வாழவும் ,சமுக, பொருளாதாரம் மற்றும் அரசியலில் சம உரிமை களுடன் பங்குபெற செய்வதே நம் இலக்காக இருக்கவேண்டும். மோசே (Moses) மூலம் வழங்கப்ப ட்ட பெண்களின் சொத்துரிமை கள், முக்கியமாக எண்கள் 27 மற்றும் 36 ஆகிய அதிகாரங்க ளில் கூறப்பட்டுள்ளன. செலோபெயாத்தின் புதல்விய ரின் வழக்கை விசாரித்த மோசே, ஆண் வாரிசுகள் இல்லாத குடும் பங்களில், பெண்கள் தங்கள் தந்தையின் சொத்துக்களை வாரிசாகப் பெறலாம்  என்ற புதிய சட்டத்தை தந்தை பெயரில் சொத்து இருந்து, மகன் இல்லாத பட்சத்தில், அந்த சொத்து மகள்க ளுக்குச் சொந்தமாகும் எனறு நிறுவினார்.  அன்பர்களே! ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" என்ற பழமொழி க்கு ஏற்ப, பிரிவினைகளை மறந் து, சாதி, மத, சமூக வேறுபாடுக ளைக் களைந்து, அன்போடும், சகிப்புத் தன்மையுடனும்...

Lent: Third Friday. மீட்டுருவாக்கும் ஆண்டவர் .The Restoring Lord (254) ஏசாயா: 44:1-8.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." லெந்து கால  3ம் வெள்ளி தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது," மீட்டு ருவாக்கும் ஆண்டவர்". மீட்டுருவாக்கம் என்றால்,"முன்பு வழக்கில் இருந்து பிறகு மறைந் துபோன ஒன்றுக்குப் புத்துயிர் கொடுத்து மீண்டும் இயங்கவோ செயல்படவோ வைக்கும் நிலை க்கு மீட்டுருவாக்கம் எனப்படும். எடுத்துக்காட்டாக, ஆதாம்,ஏவாள் ஏதேன் தோட்டத்தில், கடவுளுடன் அனுதினமும் நல் உறவில் இருந்தனர். ஆனால்  கீழ்படியா மையின் பாவத்தினால் கடவுளின் நல் உறவிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர் இந்த  உறவை மீண்டும் புதுப்பிக்க கடவுள் விரும்புகிறார் இதுவே மீட்டுருவாக்கும் எனப்படும். மீட்டு, மீட்டெடு, மீட்பர், மீட்பு, மீண்டும், என்ற சொல்லாக்கத் தின் சுருக்கமாகும். மீட்டுருவாக் கம் ஒரு பெயர்சொல். மீட்டுருவாக்கும் ஆண்டவர் என்பது தேவன் மனிதனைத் தம்முடைய சாயலில் மீண்டும் நிலைநிறுத்துவதைக் குறிக் கிறது. 1.மீட்டுருவாக்கம் செய்யும் ஆண்டவர்.ஏசாயா 44:1-8. கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! மீட்டு உருவாக்கம் செய்யு ம...

ஒருவருக்கொருவர் சுமை தாங்க அழைப்பு.(253) Call to shoulder each other's Burdens.2.சாமுவேல் 9:1-13. திருப்பாடல்: 41. கலாத்தியர் 6:1-10. மாற்கு 2:1-12.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." லெந்து கால  தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது," ஒருவருக்கொருவர் சுமை தாங்க அழைப்பு". இத்தலைப்பு திருத்தூதர் பவுல் அடிகளார் கலாத்தியர் திருமுகம் 6:2 வசனத்தை அடிப்படையாக கொண்டது. "ஒருவர் மற்றவரு டைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள்; இவ்வாறு, கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுவீர்கள். (கலாத்தி யர் 6:2) கிறித்துவின் சட்டம் அன்பின் அடிப்படையானது ஒருவருக்கொருவர் அன்பு கூர வேண்டும் என்பது ஒவ்வொரு வரின் சுமைகளை தாங்குவதா கும். அன்பு இல்லாமல் மற்றவர் களின் சுமையை தாங்கவும், சுமக்கவும் முடியாது. ஒவ்வொரு கிறித்தவனும் சுமைதாங்கியே: Every Christian is a Resting Stone. அன்பர்களே! சுமைதாங்கி என்பது பாதசாரிகள், சுமை சுமப்போர் தாங்கள் சுமந்து வரும் பாரத்தை, பிறர் உதவியி ன்றி எளிதாக இறக்கி வைத்து இளைப்பாற, கிராமப்புறப்பாதை களின் ஓரத்தில் அமைக்கப்படும் கற்களால் ஆன அமைப்பாகும். பெரும்பாலும் நிழல் தரும் மரங் களுக்கு அருகில் இருதூண்கள் மற்றும் ஒரு குறுக்குக்கல் கொண...