சுற்றுச்சூழல் ஞாயிறு Environment Sunday.படைப்பு பேசுகிறது: . இயற்கையில் கடவுளின் குரலை கவனித்தல் (284) ,Creation speaks : Listening to God's voice in Nature. யோபு 12:7-12, திருவெளிப்பாடு 22: 1-6 திருப்பாடல் 19, லூக்கா 12:22-34
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வாரம் " சுற்றுச்சூழல் ஞாயிறு" Environment Sunday. அதன் தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, " படை ப்பு பேசுகிறது: . இயற்கையி ல் கடவுளின் குரலை கவனித் தல்் " என்பதாகும் . ஏன் சுற்றுச் சூழல் ஞாயிறு தென்னிந்திய திருச்சபை கொண்டாடுகிறது.? அன்பர்களே! திருச்சபைகள் ஒவ் வொறு வாரமும் ஒரு சிறந்த தலைப்பை வைத்து அதன் முக் கியத்துவத்தை உணர்ந்து,இறை மக்களுக்கு இறை செய்தி வழங் கிவருகிறது.அதன் அடிபபடையி ல் தான் இவ்வாறு சுற்றுச்சூழல் வாரமாக கொண்டாடுகிறோம். சுற்றுசூழல் என்பது," மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் வாழும் மற்றும் வளரும் நிலம், காற்று, நீர் போன்றவை உள்ளட ங்கிய இயற்கைசூழலே சுற்றுச் சூழல்". நாம் வாழும் உலகில், சுற்றுச்சூழல் சீர்கேடு உலக உயி ர்களுக்கு பெரும் அச்சுறுத்தலா க உள்ளது. நம்மைச் சுற்றியுள்ள சுற்றுப்புறம் நாள்தாறும் மாசடை ந்து வருகின்றது. இம்மாசுபாடு களால் உலக உயிர்களின் வாழ் நாள் சுருங்கிக் கொண்டேயிருக் கிறது....