திருமுழுக்கால் குறிக்கப்படும் கிறிஸ்துவின் அடையாளம்.(296) Identity in Christ Marked by Baptism. தொடக்க நூல்: Genesis: 11: 7-24. 1பேதுரு:1 Peter : 3: 18-22, ,திருப்பா டல்கள்: Psalms: 32, யோவான்: John: 3:1-8.
முன்னுரை :கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, " திருமுழுக்கால் குறிக்கப்ப டும் கிறிஸ்துவின் அடையா ளம்" என்பதாகும். திருமுழுக்கு என்றால் என்ன? திருமுழுக்கு என்பது கிறிஸ்தவ த்தில் தண்ணீரை பயன் படுத்தி ச் செய்யப்படும் ஒரு புனிதச் செயலா கும். இது தண்ணீரில் முழுமையாக மூழ்கி எழும்புவதையோ அல்லது சில சபைகளில் நீர் தெளிக்கப்ப டுவதையோ குறிக்கிறது. இது பழைய பாவங்கள் மன்னிக் கப்பட்டு, இயேசு கிறிஸ்துவுடன் இணைந்து புதிய மனிதராகப் பிறப்பதைக் குறிக்கிறது. ஒவ்வொரு திருமுழுக்கின்போது விண்ணரசிரல் மகிழ்ச்சி ஏற்படுகிறது. நான் " இதுமுதல் இயேசு கிறிஸ் துவுக்குச் சொந்தமா னவன்" என்று விசுவாசி பகிர ங்கமாக ஒப்புக்கொண்டு பொது வாக்குமூலம் அளிப்பதாகும். திருமுழுக்கின் போது, தலையில் கைவைத்து, நெற்றியில் சிலு வையின் அடையாளமிடுவது, இனி நாம் கிறித்துவை சார்ந் தவர் என அடையாளப்படுத்து கிறோம். இது ஒரு நபர் தன்னைத் திருச் சபையின் உறுப்பினராகவும், கடவுடைய பிள்ளையாகவும் இணைத்துக் கொ...