Lent: The second Friday. கடவுளை அறிவோம் - தியானம் 2. நீதி வழங்கும் ஆண்டவர். (252) Let us know God - the Lord of justice. ஏசாயா: 42:1-9
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." லெந்து கால இரண்டாம் வெள்ளிக்கிழமை தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, " கடவுளை அறி வோம் - நீதி வழங்கும் ஆண்ட வர்." Let us know God - the Lord of justice. அன்பர்களே! கடவுளை அறிவோ ம் என்பது முதலில் கடவுளை உள்ளார்ந்த உணர்வோடு துதி க்கும்போதும், இறைவேண்டல் செய்யும் போதும், திருமறையை தியானிக்கும் போதும் கடவுள் நம்மோடு இருக்கிறார்என்பதை அனுபவப்பூர்வமாக தெரிந்து கொள்ளலாம். ஒரு முறை, திருத்தூதர்கள் தோமாவு ம், பிலிப்பும் ஆண்டவரிடம் ,நீர் எங்கே போகிறிர் என்றே எங்க ளுக்குத் தெரியாது என்று தோமா கூற, பிலிப்பு, "ஆண்டவ ரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்" என் றார்.நீங்கள் என்னை அறிந்திரு ந்தால் என் தந்தையையும் அறிந் திருப்பீர்கள். (யோவான் 14:9) என்பது இயேசு கிறிஸ்து, பிலிப்புவிடம் கூறிய வார்த்தை யாகும். தேவனைக் காண வேண்டும் என்று கேட்ட சீடருக்கு, தன்னை (இயேசுவை) பார்ப்பது பிதாவாகிய தேவனைப் பார்ப் பதற்குச் சமம் என்று கூறி, இயே சுவும்...