குடியரசு: நீதியில் வேர்கொண்டு, நம்பிக்கையில் வளர்த்தெடுத்தல் .(292) Democracy: Rooted in Justice, Guided by Faith விடுதலைப்பயணம்.15:1-8, திருத்தூதர் பணிகள் 15:1-8, திருபாபாடல் 69:30-36, யோவான் 8:31-36
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, " குடியரசு:நீதியில் வேர் கொண்டு, நம்பிக்கையில் வளர்த்தெடுத்தல்." அன்பர்களே குடியரசு என்பது குறித்து முன்னாள் அமெரிக்கா வின் அதிபர் ஆபிரகாம்லிங் க ன் 1863-ஆம் ஆண்டு தனது புகழ்பெற்ற கெட்டிஸ்பர்க் உரையில்,(Gettysburg Address in 1863) ஜனநாயகத்தை " மக்களால், மக்களுக்காக, மக்களின் அரசாங்கம் " என வரையறுத்தார். இந்த எளிய சொற்றொடரின் பொருள் என்ன வென்றால், அரசின் அதிகாரம் குடிமக்களிடமே உள்ளது; அவர் கள் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுத்து, அந்தத் தலைவர் களால் சேவை செய்யப்படுகிறா ர்கள்.சொற்றொடரின் முக்கிய அர்த்தங்கள் மக்களிடமிருந்து: அரசாங்கம் தனது அதிகாரத்தை யும் இருப்பையும் குடிமக்களிடமி ருந்தே பெறுகிறது. அதிகாரத்தின் உண்மையான ஆதாரம் பொதுமக்களே தவிர, ஒரு மன்னனோ அல்லது ஒரு சிறிய ஆட்சியாளர் குழுவோ அல்ல.மக்களால்: குடிமக்களே அரசாங்கத்தை நடத்துகிறார்கள். அவர்கள் தங்கள் தலைவர்க ளைத் தேர்ந்தெடுக்க வாக்களி ப்பதுடன...