Posts

இனியும் அந்நியரல்ல: புலம்பெயர்ந்தோரையும் அகதிகளையும் வரவேற்றல். (294) Strangers No more: Welcoming the Migrants and Refugees லேவியர் 19:9-10, 33-37, திருத்தூதர் பணிகள் 8:1-8, திருப்பாடல் 146, மத்தேயு 2:13-15.

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, '" இனியும் அந்நியரல்ல: புலம்பெயர்ந்தோரையும் அகதிகளையும் வரவேற்றல்." அன்பர்களே!  "இனியும் அந்நியரல்ல" என்பது திருவிவிலிய அடிப்படையில் "எனவே இனி நீங்கள் அன்னியர் அல்ல; வேற்று நாட்டினரும் அல்ல. இறைமக்கள் சமுதா யத்தின் உடன் குடிமக்கள்; கடவுளின் குடும்பத்தைச் சேர்ந் தவர்கள். (எபேசியர் 2:19)  வசனத்தைக் குறிக்கிறது.இதன் மூலம் மனிதர்கள் அனைவரும் கடவுளின் குடும்பத்தினர் மற்று ம் சக குடிமக்கள் என்ற ஆன்மீக ஒருமைப்பாட்டைப் பெறுகின்ற னர். இது அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை அன்போடு ஏற்று அரவணைக்க வேண்டும் என்ற சமூக மற்றும் மனிதாபிமா னப் பார்வையையும் வெளிப் படுத்துகிறது.  முன்பு ஒதுக்கப்பட்டவர்கள், இப்போது கடவுளின் குடும்பத் தில் முழு உரிமையும் பெற்றுள்ள னர்.அனைவரும் தூயவர்களுட ன் சமமான சக குடிமக்கள் ஆவர். அகதிகள் மற்றும் புதியவர்களை அந்நியர்களாகப் பார்க்காமல் அன்பு செலுத்த அழைப்பு விடுக் கிறது.  ஆண்டவர...

வழிபாடு. இறைதிட்டம் நிறைவேற்ற இறையடி சேர்வோம்.(293) Worship: In God's Presence, for God's Purpose. எசாயா 6:1-8, திருத்தூதர் பணிகள் 2:42-47, திருப்பாடல் 100, மாற்கு: 12:28-34.

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, ' வழிபாடு:. இறைதிட்டம் நிறைவேற்ற இறையடி சேர்வோம்". வழிபாடு எப்படி தோன்றியது? How did Worship originate? அன்பர்களே! ஆதிமனிதன் எவைகளை கண்டு  அஞ்சினா னோ, பிரமித்தானோ அவை களை  மாபெறும் சக்தி என வணங்க ஆரம்பித்தான். ஆதி மனிதர்கள் சூரியன், மழை, விலங்குகள் மற்றும் பூமியை சக்திவாய்ந்த ஆற்றல்களாகக் கருதினர். உயிர்வாழ்வதற்காக அவர்கள் இந்த ஆற்றல்களைத் திருப்திப்படுத்த முயன்றனர்.  மக்கள் மரியாதை செலுத்துவத ற்கும் அருளைப் பெறுவதற்கும் உணவு, விலங்குகள் அல்லது சிறப்புப் பொருட்களைப் படைப் பதற்காகக் கல் பலிபீடங்களை யோ அல்லது புனிதத் தலங்க ளையோ கட்டினார்கள்.உலகில் வழிபாடு 30,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே அதாவது Upper Paleolithic period (பழைய கற் காலம்)  முன்பாக வழிபாடு தோன்றியதை தொல்பொருள் ஆய்வு வெளிப்படுத்துகிறது. மக்கள் எப்போது திருவிவலி யத்தில் வழிபாட்டைத் தொட ங்கினர்? When did people start to worship in the Holy Bible? அன...

குடியரசு: நீதியில் வேர்கொண்டு, நம்பிக்கையில் வளர்த்தெடுத்தல் .(292) Democracy: Rooted in Justice, Guided by Faith விடுதலைப்பயணம்.15:1-8, திருத்தூதர் பணிகள் 15:1-8, திருபாபாடல் 69:30-36, யோவான் 8:31-36

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, " குடியரசு:நீதியில் வேர் கொண்டு, நம்பிக்கையில் வளர்த்தெடுத்தல்." அன்பர்களே குடியரசு என்பது குறித்து முன்னாள் அமெரிக்கா வின் அதிபர்  ஆபிரகாம்லிங் க ன் 1863-ஆம் ஆண்டு தனது புகழ்பெற்ற கெட்டிஸ்பர்க் உரையில்,(Gettysburg Address in 1863) ஜனநாயகத்தை " மக்களால், மக்களுக்காக, மக்களின் அரசாங்கம் " என வரையறுத்தார். இந்த எளிய சொற்றொடரின் பொருள் என்ன வென்றால், அரசின் அதிகாரம் குடிமக்களிடமே உள்ளது; அவர் கள் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுத்து, அந்தத் தலைவர் களால் சேவை செய்யப்படுகிறா ர்கள்.சொற்றொடரின் முக்கிய அர்த்தங்கள் மக்களிடமிருந்து: அரசாங்கம் தனது அதிகாரத்தை யும் இருப்பையும் குடிமக்களிடமி ருந்தே பெறுகிறது. அதிகாரத்தின் உண்மையான ஆதாரம் பொதுமக்களே தவிர, ஒரு மன்னனோ அல்லது ஒரு சிறிய ஆட்சியாளர் குழுவோ அல்ல.மக்களால்: குடிமக்களே அரசாங்கத்தை நடத்துகிறார்கள். அவர்கள் தங்கள் தலைவர்க ளைத் தேர்ந்தெடுக்க வாக்களி ப்பதுடன...

இறை நம்பிக்கையுள்ள பெண்கள். பற்றுமையுடனும் ,, பயமறியாமலும் (291)Women who trust God.: Faithful and Fearless. 2அரசர்கள்: 22: 11-20, ரோமர்: 16:1-17, திருப்பாடல்: 18:1-19, மத்தேயு: 15:21-28

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வார  தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, " இறை நம்பிக்கையுள்ள பெண்கள். பற்றுமையுடனும் ,, பயமறியாமலும்.Women who trust God.: Faithful and Fearless.  அன்பர்களே!  இறை நம்பிக்கை யில் உள்ள பெண்கள் யார்? Who are the women of faith?"  இறைநம்பிக்கையுள்ள பெண் கள் தூய்மையான உள்ளம் கொண்டு, இறைவனின் கட்ட ளைகளைப் பின்பற்றி நடப்பவ ர்கள். அவர்கள் உண்மை பேசு தல், பொறுமை காத்தல், மற்ற வர்களுக்கு உதவுதல் மற்றும் அடக்கமாக வாழுதல் போன்ற நற்பண்புகளைக் கொண்டு திகழ்கிறவர்களே  இறைநம்பிக் கையுள்ள பெண்கள். திருவள்ளுவர் கூறும் இறை நம்பிக்கையுள்ள பெண்கள்: அன்பர்களே! திருவள்ளுவர் கூறும்," தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழு தெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை" (அதிகாரம்: இல்வாழ்க்கை, குறள் 55) -அதாவது,தனக்கெனத் தனி தெய்வம் தொழாமல், தன் கணவனே தெய்வம் எனக் கொண்டு அவனுக்குத் தொண்டு செய்து வாழும் பெண், மழை பெய்யச் சொன்னால் மழை பெய்யும் என்கிறாள். அவள் மனத்தால், சொல்லால்,...

இறையியல் கல்வி : திருச்சபையை ஓர் கற்கும் சமூகமாக்கல். (290) Theological Education: To make the Church as a Learning Community. நெகேமியா : 8:1-12, 1 கொரிந்தியர்: 14:20-23, திருப் பாடல்கள் 1, மத்தேயு 13: 16-23

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வார  தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, " இறையியல் கல்வி : திருச்சபையை ஓர் கற்கும் சமூகமாக்கல்.  Theological Education: To make the Church as a Learning Community. இறையியல் கல்வி என்றால் என்ன,? இறையியல் (Theology) என்பது கடவுள், சமயம் (மதம்), ஆன்மீகம் மற்றும் அதனுடன் தொடர்புடை ய நம்பிக்கை முறைகளை அறிவியல் முறைப்படி ஆழ்ந்து ஆராயும் ஒரு துறையாகும். Theology என்ற வார்த்தை இரண்டு கிரேக்க வார்த்தையி லிருந்து வந்தது. theologia (θεολογία) என்னும் கூட்டுச்சொல் லிலிருந்து பிறந்தது." தியோய்' (theos) என்றால்  "கடவுள்", என்றும்    லோகஸ்  (logos) என்றால், வார்த்தை (word) என்றும் பொருள்படும் "கடவுளைப்பற்றி பேசப்படும் செயலாகும்". இலத்தினிலும் theologia என்னு ம் சொல்லே பயன்படுத்தப்படு கிறது.  தமிழில் " இறையியல் " என்பது இறை என்றால் கடவுளை குறிக்கும்," இயல் " என்றாள் " ஆய்வு " or இயல்பாக என்ற இரு தமிழ்ச...

திருமணம்: ஒன்றித்த பங்களி ப்பின் கொண்டாட்டம் (289) Marriage: Celebration of Unity and Partnership. சபை உரையாளர் 4: 9-12, எபேசியர் : 5:21-33,; திருப் பாடல் 128, மத்தேயு; 19: 4-6.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வார  தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, " திருமணம்: ஒன்றித்த பங்க ளிப்பின் கொண்டாட்டம்" திருமணம் என்பது இரு மனங் கள் இணையும் ஒரு சமூக, சட்ட மற்றும் ஆன்மீக ஒப்பந்தமாகும். புராட்டஸ்டன்ட் சீர்திருத்த திருச் சபையின் தந்தை என அழைக்க ப்படும், மார்ட்டின்லூதர் அவர்க ளின் கருத்துப்படி, திருமணம் என்பது தூயது, அது கடவுளால் ஏற்படுத்தப்பட்ட ஒரு நல்வழி  என்கிறார்.திருமணம் என்பது  " பண்புக்கான பள்ளி" (School of Character ) என்றும் மார்ட்டின் லூதர் குறிப்பிடுகிறார். திருமணம் என்பது இருவர் இணைந்து வாழும் ஒரு வாழ்க் கை முறை. இது அன்பு, பொறுப் பு மற்றும் விட்டுக் கொடுத்தல் ஆகிய நற்பண்புகளைக் கற்றுத் தரும் மிகச் சிறந்த ஒரு அனுப வப் பள்ளியாக அமைகிறது. திருமணத்தை குறித்து லூத்தர்:  திருமணம் என்பது ஒரு புனித மான சடங்கு (Sacrament) அல்ல , மாறாக அது கடவுளால் மனித குலத்திற்குக் கொடுக்கப்பட்ட ஒரு இயல்பான வாழ்க்கை முறை.   குருமார்கள்கட்டாயமாகப் பிரம்மச்சரியத்தைக் ...