Posts

பரிவுள்ளோராய் வாழ அழைப்பு.(251) Call to be Compassionate. ரூத் 2:4-20, திருப்பாடல் 145 எபேசியர் 4:25-32, மாற்கு 1:40-45

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாம த்தில் வாழ்த்துக்கள்." லெந்து கால இவ்வார தலைப்பாக நமக்கு  கொடுக்கப்பட்டிருப்பது, " பரிவுள்ளோராய் வாழ அழை ப்பு". பரிவு Compassion என்றால் என்ன? அன்பானவர்களே! பரிவு என்றால் "நாம் பிற உயிர்களின் துன்பத்தைக் கண்டு வருந்தி, அந்தத் துன்பத்தைப் போக்க உதவும் மனநிலை, கருணை, அருள்,  அன்பு கொண்டு உதவுதல் எனப் பொருள்படும்" திருத்தூதர் பவுல் அடிகளார் பரிவு என்பதை, "ஒருவருக்கொ ருவர் நன்மைசெய்து பரிவு காட் டுங்கள்; கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்தது போல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள். "என  (எபேசியர் 4:32) மன்னிபபை  பரிவின் அடையாளமாக கூறு கிறார். பழைய ஏற்பாட்டில் கடவுளின் பரிவு. God's Compassion in the Old Testament.  அன்பர்களே! திருவிவலியம் பரிவு என்பது கடவுளின் மையப் பண்பு, இது பல இடங்களில் காணப்படுகிறது. விடுதலை பயணம் 34:6 இல் , கடவுள் மோசேயிடம்,  "ஆண்டவர்! இரக் கமும் பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்பு மிக்கவர்; நம்பிக்கை...

லெந்து முதல் வெள்ளி. The first Friday on Lent ஆற்றுப்படுத்தும் ஆண்டவர். (250) The Lord who comforts. ஏசாயா 40:1-11.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் " மெசியா, வாழும் கடவுளின் மகன் நாம த்தில் வாழ்த்துக்கள்." லெந் து கால முதல் வெள்ளியின்  தலை ப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிரு ப்பது, " ஆற்றுப்படுத்தும் ஆண்டவர். " இறைவாக்கினர் ஏசாயா, இஸ்ரேல் மக்கள் பாபி லோனிய   சிறை இருப்பிற்கு பிறகு எருசலேமில் எப்படி இருப்பார்கள் என்பதை குறித்து ஒரு நம்பிக்கையின் வார்த்தை யாக இப்பகுதி அமைகிறது. கர்த்தர் சகலவிதமான ஆறுத லின் தேவனாய், அவர் துன்பத்தி ல் இருப்போரைத் தேற்றி, நொறு ங்குண்ட இருதயங்களுக்கு சமீபமாயிருந்து, தாயைப் போல ஆறுதல் அளிப்பவர். "நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்" (ஏசாயா 51:12,) என்று கூறும் அவர், நம் கண்ணீ ரைத் துடைத்து, கவலைகளிலி ருந்து விடுவித்து, அமைதியை யும், தைரியத்தையும் அருளுப வர்.   1.ஆறுதல் அளிக்கும் ஆண்ட வர் .தொடக்கநூல் 16, 21; அதிகாரங்கள். நண்பர்களே நம் ஆண்டவர் துன்பத்தில் ஆறுதல் அளிக்கி ன்ற தேவன்     தொடக்கநூல் 16,21அதிகாரங்களில் ஆபிரகாம் மனைவி சாராளின் கொடுமை யால் தப்பி ஓடிய  ஆகாரைத் பாலைவனத்தில் கைவிடப்பட்டு, தன் மகன் இறப்பதைப் பா...

சாம்பல் புதன். Ash Wednesday. லெந்து: புத்தாக்கத்திற்கான அழைப்பு.(249) Lent: A Call to Renewal. எசேக்கியேல் Ezekiel: 37: 24-28. திருப்பாடல் : 51, உரோமையர் 11:33 - 36,12:1,2, மத்தேயு 6:5-18

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." லெந்து கால சாம்பல் புதன் தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, " லெந்து: புத்தாக்கத்திற்கான அழைப்பு.  தவக்காலம் என்றால் என்ன? What is Lent) அன்பர்களே! தவக்காலம் என்பது கிறிஸ்தவர் களாகிய நாம் இயேசு கிறிஸ்து வின் சிலுவைப் பாடுகள், இறப்பு மற்றும் உயிர்ப்பை நினைவு கூர்ந்து, சாம்பல் புதன் (Ash Wednesday)முதல் ஈஸ்டர் ஞாயிறு வரை அனுசரிக்கும் 40 நாட்கள் கொண்ட புனிதமான ஒருத் தல் மற்றும் தவம் செய்யும் காலமாகும். இக்காலத்தில் இறைவேண்டல், தியாகம், நோன்பு மற்றும் தானதர்மங்கள் மூலம் ஆன்மீகத் தேடலை வலுப்படுத்தி,நம் பாவங்களுக் காக மன்னிப்பு கேட்டு இறை வனுடன் ஒப்புரவா கிற, (Reconciliation)காலமாகும். புத்தாக்கம் என்பது நம்முடைய உடல், ஆன்மா, மனசு அனைத் தையும் புதுப்பித்துக் கொள்வ தாகும் இந்த லெந்து காலத்தில் நம் பாவங்கள் அனைத்தும் விட்டு விடுதல் வேண்டும். புதிய மனிதனாய் உரு எடுப்பதே நம்மை நாமே புத்தாக்கம் செய்யும் செயலாகும் தவக்காலத்தின் முக்கிய அம்சங்கள் என்ன? What are...

கிறித்து அனைவரையும் மீட்கிற௱ர்: இறையன்பு எல்லாரையும் அரவணைக்கும்.(248)Christ Redeems All : Divine love Embraces Everyone. யோனா 4:1-11.திருப்பாடல் 107:1-20, 1தீமோத்தேயு 2:1-7. மாற்கு 2:13-17.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வாரத் தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, " கிறித்து அனைவ ரையும் மீட்கிற௱ர்:இறையன்பு எல்லாரையும் அரவணைக் கும்." இத்தலைப்பு இரண்டு  இணைத் தலைப்பை  கொண் டுள்ளது.                 அன்பானவர்களே கிறிஸ்து அனைவரையும் மீட்கிறார் என்பது அவரது பெயரிலேயே அடங்கியுள்ளது மீட்பர்   என்ப தன் மிக நெருக்கமான இணை சொற்கள் இரட்சகர் மற்றும் விடுவிப்பவர் ஆகும். பாவம், துன்பம் அல்லது ஆபத்திலிரு ந்து காப்பவர் என்ற அர்த்தத்தில், காப்பவர், பாதுகாவலர், மீட்பு அளிப்பவர் போன்ற சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன.  மீட்பர் என்ற சொல் மீட்பு என்ற (கிரேக்கம்: apolutrosis ) மொழியில் இருந்து வந்தது.   Apo ("away from" or "back") and lutrosis ("a ransom"),   அதன் பொருள் என்பது "மீண்டும் வாங்குதல்" அல்லது மீட்கும் பொருளைக் குறிக்கிறது, இது ,"ஆயினும் அனைவரும் கிறிஸ்து இயேசு நிறைவேற்றிய மீட்புச் செயலின் மூலம் கடவுளு டைய அருள...

குணமாக்கும் பணி ஞாயிறு.Healing Ministry Sunday. மன உருக்கும்: அன்பிலும் துன்பத்திலும் இணைந்திருத் தல்.(247) Loving and suffering together.ஏசாயா 42:1-9. திருப் பாடல்:Psalms. 103: 1-14.யாக்கோபு 5: 13-18.மத்தேயு 9:35-38.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வாரத் தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, " மன உருக்கும்: அன்பிலும் துன்பத்திலும் இணைந்திருத்தல். இயேசு கிறிஸ்துவின் குணப்ப டுத்தும் ஊழியம், அவரது மூன்ற ரை ஆண்டுகாலப் பூமிக்குரிய சேவையின் முக்கிய அங்கமாகு ம். கலிலேயா முழுவதும், அவர் நோயுற்றவர்கள், பேய்பிடித்த வர்கள், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என ஆயிர க்கணக்கானோரை அற்புதமாக குணமாக்கினார். இந்த குணப் படுத்துதல் என்பது உடல் ரீதியா ன சுகத்தை மட்டுமல்லாமல், ஆன்மீகம், உணர்வு மற்றும் உறவுமுறை சார்ந்த முழுமை யான மீட்பையும் உள்ளடக்கியது. இது தேவனுடைய அரசு வந்தி ருப்பதை அறிவிக்கும் அடையா ளமாக இருந்தது. .நோய் வாய்ப் பட்டவர்கள் மீது அவர் கொண்டி ருந்த இரக்கமே ( Compassion ) பல அற்புதங்களுக்கு காரண மாக அமைந்தது.இதனால்தான் அவர் ஓய்வு நாளில் கூட யூத சட்டத்தை மீறி மக்களை குணப் படுத்தினார் மனித நேயமே முக்கியம் என்பதை தெளிவுபடு த்தினார் ஒய்வுநாளில் நன்மை செய்வதா? தீமை செய்வதா?என கேள்வி கேட்டார். இயேசு ந...

படைப்பின் நிறைவை உறுதி செய்யும் ஓய்வு.(246) Rest that ensures the completion of creation. தொடக்க நூல் Genesis: 1:31 - 2:3, திருப்பாடல்: 23, எபிரேயர்: 4 :2 -11 மாற்கு 3: 1-6.

Image
முன்னுரை:  கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வார தலைப் பாக நமக்கு கொடுக்கப்பட்டிரு ப்பது, " படைப்பின் நிறைவை உறுதி செய்யும் ஓய்வு " என்ற கருத்து தொடக்க நூல் 2:1–3-ல் உள்ள ஓய்வு நாளை (ஏழாம் நாள்) குறிக்கிறது, இது கடவு ளின் படைப்பு வேலை வெறும னே இடைநிறுத்தப்படவில்லை, மாறாக முடிக்கப்பட்டு பரிபூரண ப்படுத்தப்பட்டது என்பதைக் குறி க்கும் ஒரு இறையியல் அடையா ளமாக செயல்படுகிறது. இந்த ஓய்வு என்பது படைப்பின் வேலையிலிருந்து அதைப் பராமரித்தல் மற்றும் அனுபவிப் பதற்கான மாற்றத்தைக் குறிக் கிறது, மனிதகுலம் ஓய்வெடுப்ப தற்குப் பதிலாக ஓய்விலிருந்து வேலை செய்வதற்கான ஒரு தெய்வீக வடிவத்தை நிறுவு கிறது.  அன்பர்களே! படைப்பின் காலம் நாம் இப்போது கணக்கில் உள்ள 24 மணிநேர நாளை குறிக்க வில்லை. பண்டைய எகிப்தியர் கள் 24 மணி நேர நாளின் தோற் றுவிப்பாளர்களாகக் கருதப்படு கிறார்கள். கிமு 1550 முதல் 1070 வரை நீடித்த புதிய இராச்சியம், 24 நட்சத்திரங்களைப் பயன் படுத்தி ஒரு நேர அமைப்பை அறிமுகப்படுத்தியது, இதற்கு டிகன்ஸ் என்று பெயர்...

குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வார தலைப் பாக நமக்கு கொடுக்கப்பட்டிரு ப்பது, " குடியரசு: ஒருமைப் பாடும் தகைமையும்" இந்தியா தனது 77வது குடியரசு தினத்தை ஜனவரி 26, 2026 அன்று கொண்டாட உள்ளது.1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று இந்திய அரசியலமைப்பு நடை முறைக்கு வந்ததன் நினைவாக இந்த நாள் கொண்டாடப்படுகி றது . இது இந்தியாவின் இறையாண்மை, ஜனநாயக மற்றும் முன்னேற்ற த்தை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும். பன்முகத்தன்மையில் ஒற்றுமை இந்த 77வது குடியரசு தினம், இந்தியாவின் அரசியலமைப்புப் பயணத்தை எடுத்துக்காட்டுகிற து. இது இந்தியாவின் ஜனநாய க அமைப்புகளின் வலிமையை யும், ஆட்சி, பாதுகாப்பு, தொழில் நுட்பம் மற்றும் சமூக மேம்பாட் டில் அடைந்துள்ள முன்னேற்ற த்தையும் காட்டுகிறது. மேலும், இந்தியாவின் பன்முகத்தன்மை யில் ஒற்றுமையைப் பேணும் உறுதிப்பாட்டையும் இது வலியு றுத்துகிறது. நாட்டின் 77-வது குடியரசுத் தினம் ' வந்தே மாதரம்' 150 -வதுஆண்டு விழாவோடு களைகட்டும் கொண்டாட்டம்..!இந்த ஆண்டு விழாவின் சிறப்...