புனித திங்கள். சமநோக்கு நற்செய்தி நூல்களில் சிலுவை. (262)The Cross in the Synoptic Gospels.மத்தேயு 26:59-68
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கஅனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்." இவ்வார புனித வாரத்தி ன் புனித திங்கள் தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது "சமநோக்கு நற்செய்தி நூல்க ளில் சிலுவை" சமநோக்கு நற்செய்தி நூல்கள் யாவை? What are the Synoptic Gospels? நண்பர்களே சமநோக்கு நற்செய் தி நூல்கள் என்பது மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா நற்செய் திகளை குறிக்கும். சினோப்டிக் " (Synoptic) என்ற வார்த்தை, " ஒன்றாகக் காணு தல் " அல்லது " ஒரே பார்வை யில் பார்த்தல் " என்று பொருள் படும் (synoptikos ("seeing togeth er"), கிரேக்க வார்த்தையிலிரு ந்து வந்தது.இந்த மூன்று நூல் களும் இயேசுவின் கலிலேய ஊழியம், அற்புதங்கள், உவமை கள் மற்றும் எருசலேம் பயணம், சிலுவை மரணம், உயிர்த்தெழுத ல் ஆகியவற்றை ஒத்த வரிசையி லும், சில இடங்களில் ஒரே வார் த்தைகளுடனும் பதிவு செய்துள் ளன. நான்காவது நற்செயிதியான யோவான் , மற்ற மூன்றிலிருந் தும் மாறுபட்டு, இயேசுவின் தெய்வீகத்தன்மை மற்றும் நீண்ட உரையாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப...