Posts

குடியரசு: நீதியில் வேர்கொண்டு, நம்பிக்கையில் வளர்த்தெடுத்தல் .(292) Democracy: Rooted in Justice, Guided by Faith விடுதலைப்பயணம்.15:1-8, திருத்தூதர் பணிகள் 15:1-8, திருபாபாடல் 69:30-36, யோவான் 8:31-36

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வார தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, " குடியரசு:நீதியில் வேர் கொண்டு, நம்பிக்கையில் வளர்த்தெடுத்தல்." அன்பர்களே குடியரசு என்பது குறித்து முன்னாள் அமெரிக்கா வின் அதிபர்  ஆபிரகாம்லிங் க ன் 1863-ஆம் ஆண்டு தனது புகழ்பெற்ற கெட்டிஸ்பர்க் உரையில்,(Gettysburg Address in 1863) ஜனநாயகத்தை " மக்களால், மக்களுக்காக, மக்களின் அரசாங்கம் " என வரையறுத்தார். இந்த எளிய சொற்றொடரின் பொருள் என்ன வென்றால், அரசின் அதிகாரம் குடிமக்களிடமே உள்ளது; அவர் கள் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுத்து, அந்தத் தலைவர் களால் சேவை செய்யப்படுகிறா ர்கள்.சொற்றொடரின் முக்கிய அர்த்தங்கள் மக்களிடமிருந்து: அரசாங்கம் தனது அதிகாரத்தை யும் இருப்பையும் குடிமக்களிடமி ருந்தே பெறுகிறது. அதிகாரத்தின் உண்மையான ஆதாரம் பொதுமக்களே தவிர, ஒரு மன்னனோ அல்லது ஒரு சிறிய ஆட்சியாளர் குழுவோ அல்ல.மக்களால்: குடிமக்களே அரசாங்கத்தை நடத்துகிறார்கள். அவர்கள் தங்கள் தலைவர்க ளைத் தேர்ந்தெடுக்க வாக்களி ப்பதுடன...

இறை நம்பிக்கையுள்ள பெண்கள். பற்றுமையுடனும் ,, பயமறியாமலும் (291)Women who trust God.: Faithful and Fearless. 2அரசர்கள்: 22: 11-20, ரோமர்: 16:1-17, திருப்பாடல்: 18:1-19, மத்தேயு: 15:21-28

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வார  தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, " இறை நம்பிக்கையுள்ள பெண்கள். பற்றுமையுடனும் ,, பயமறியாமலும்.Women who trust God.: Faithful and Fearless.  அன்பர்களே!  இறை நம்பிக்கை யில் உள்ள பெண்கள் யார்? Who are the women of faith?"  இறைநம்பிக்கையுள்ள பெண் கள் தூய்மையான உள்ளம் கொண்டு, இறைவனின் கட்ட ளைகளைப் பின்பற்றி நடப்பவ ர்கள். அவர்கள் உண்மை பேசு தல், பொறுமை காத்தல், மற்ற வர்களுக்கு உதவுதல் மற்றும் அடக்கமாக வாழுதல் போன்ற நற்பண்புகளைக் கொண்டு திகழ்கிறவர்களே  இறைநம்பிக் கையுள்ள பெண்கள். திருவள்ளுவர் கூறும் இறை நம்பிக்கையுள்ள பெண்கள்: அன்பர்களே! திருவள்ளுவர் கூறும்," தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழு தெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை" (அதிகாரம்: இல்வாழ்க்கை, குறள் 55) -அதாவது,தனக்கெனத் தனி தெய்வம் தொழாமல், தன் கணவனே தெய்வம் எனக் கொண்டு அவனுக்குத் தொண்டு செய்து வாழும் பெண், மழை பெய்யச் சொன்னால் மழை பெய்யும் என்கிறாள். அவள் மனத்தால், சொல்லால்,...

இறையியல் கல்வி : திருச்சபையை ஓர் கற்கும் சமூகமாக்கல். (290) Theological Education: To make the Church as a Learning Community. நெகேமியா : 8:1-12, 1 கொரிந்தியர்: 14:20-23, திருப் பாடல்கள் 1, மத்தேயு 13: 16-23

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வார  தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, " இறையியல் கல்வி : திருச்சபையை ஓர் கற்கும் சமூகமாக்கல்.  Theological Education: To make the Church as a Learning Community. இறையியல் கல்வி என்றால் என்ன,? இறையியல் (Theology) என்பது கடவுள், சமயம் (மதம்), ஆன்மீகம் மற்றும் அதனுடன் தொடர்புடை ய நம்பிக்கை முறைகளை அறிவியல் முறைப்படி ஆழ்ந்து ஆராயும் ஒரு துறையாகும். Theology என்ற வார்த்தை இரண்டு கிரேக்க வார்த்தையி லிருந்து வந்தது. theologia (θεολογία) என்னும் கூட்டுச்சொல் லிலிருந்து பிறந்தது." தியோய்' (theos) என்றால்  "கடவுள்", என்றும்    லோகஸ்  (logos) என்றால், வார்த்தை (word) என்றும் பொருள்படும் "கடவுளைப்பற்றி பேசப்படும் செயலாகும்". இலத்தினிலும் theologia என்னு ம் சொல்லே பயன்படுத்தப்படு கிறது.  தமிழில் " இறையியல் " என்பது இறை என்றால் கடவுளை குறிக்கும்," இயல் " என்றாள் " ஆய்வு " or இயல்பாக என்ற இரு தமிழ்ச...

திருமணம்: ஒன்றித்த பங்களி ப்பின் கொண்டாட்டம் (289) Marriage: Celebration of Unity and Partnership. சபை உரையாளர் 4: 9-12, எபேசியர் : 5:21-33,; திருப் பாடல் 128, மத்தேயு; 19: 4-6.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வார  தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, " திருமணம்: ஒன்றித்த பங்க ளிப்பின் கொண்டாட்டம்" திருமணம் என்பது இரு மனங் கள் இணையும் ஒரு சமூக, சட்ட மற்றும் ஆன்மீக ஒப்பந்தமாகும். புராட்டஸ்டன்ட் சீர்திருத்த திருச் சபையின் தந்தை என அழைக்க ப்படும், மார்ட்டின்லூதர் அவர்க ளின் கருத்துப்படி, திருமணம் என்பது தூயது, அது கடவுளால் ஏற்படுத்தப்பட்ட ஒரு நல்வழி  என்கிறார்.திருமணம் என்பது  " பண்புக்கான பள்ளி" (School of Character ) என்றும் மார்ட்டின் லூதர் குறிப்பிடுகிறார். திருமணம் என்பது இருவர் இணைந்து வாழும் ஒரு வாழ்க் கை முறை. இது அன்பு, பொறுப் பு மற்றும் விட்டுக் கொடுத்தல் ஆகிய நற்பண்புகளைக் கற்றுத் தரும் மிகச் சிறந்த ஒரு அனுப வப் பள்ளியாக அமைகிறது. திருமணத்தை குறித்து லூத்தர்:  திருமணம் என்பது ஒரு புனித மான சடங்கு (Sacrament) அல்ல , மாறாக அது கடவுளால் மனித குலத்திற்குக் கொடுக்கப்பட்ட ஒரு இயல்பான வாழ்க்கை முறை.   குருமார்கள்கட்டாயமாகப் பிரம்மச்சரியத்தைக் ...

அருட்பொழிவுத் திருப்பணி. புகழ்ச்சிக்கல்ல பணி செய்ய அழைப்பு (288) Ordained Ministry: Call to serve not for glory.எரேமியா: 1:4-10, பேதுரு: 5:1-4, திருப்பாடல்: 132, மத்தேயு: 20: 20- 28

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வாரம் அருட்பொழிவுத் திருப்பணி . இதன் தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது," புகழ்ச்சிக்கல்ல பணி செய்ய அழைப்பு.Ordained Ministry: Call to serve not for glory . அன்பர்களே! அருட்பொழிவுத் திருப்பணி என்றால்,"ஒருவர் இறைப்பணிக்காக, பேராயம் மற்றும் திருச்சபையின் வழி முறைகளுடன் அதிகாரப்பூர்வ மாகப் தேர்வு செய்யப்பட்டு, திருச்சபையின் பேராயர் அவர் கள், அந்த நபரின் தலையில் கைகளை வைத்து இறைவேண் டலுடன்,, தூய ஆவியின் அருளா ள் திருநிலைப்படுத்தப்பட்டு, இறையியல் கல்வியில் பயிற்சி அளிக்கப்படு தேர்வானவர்களே அருட்பொழிவு பெற்றவர்கள் ஆவர். ஆக்ஸ்போர்டு அகராதியின் (Oxford Dictionary)படி, அருட்பொ ழிவு திருப்பணி (Ordained Minis try) என்பது, ஒரு மதகுரு அல்லது பாதிரியார் தனது திருச்சபையி னால் (அல்லது சமய அமைப்பி னால்) முறையாக அங்கீகரிக்கப் பட்டு, பிராத்தனை மற்றும் கை கள் வைத்து ஆசீர்வதிக்கும் சடங்கு மூலம் (Ordination) மதப்பணிகளுக்காகப் பிரத்யே கமாகப் பொறுப் பேற்றுச் செய்ய...

நற்செய்தி ஞாயிறு: Mission Sunday: அருள்பணி: இரக்கத்தின் செயல்வடிவம்.( 287) Mission: Compassion in Action .எசாயா 58:6-10, 1 யோவான் 3:16-18, திருப்பாடல் 82, மத்தேயு 9:35-38.

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வார நற்செய்தி ஞாயிறு தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது," அருள்பணி:இரக்கத்தின் செயல்வடிவம். Mission: Comp assion in Actionm". அருள்பணி என்றால் என்ன? What is Mission? அருள் பணி (Mission) என்பது இறைவார்த்தையை அல்லது நற்செய்தியை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது.ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்தல்.அன்பு, அமைதி, மற்றும் பிறர் நலம் பேணும் நற்பண்புக ளை உலகிற்கு எடுத்துரைத்தல் மிக முக்கியமாக இறையரசை இவ்வுலகில் நிறுவுதலாகும். இரக்கத்தின் செயல்வடிவம் என்றால் என்ன?   What is Compassion in Action? அன்பர்களே! இரக்கம்' (Compassion) என்ற வார்த்தை லத்தீன் மொழிச் சொல்லான compassio ' (compati) என்பதிலிருந்து உருவானது, கம்பாட்டி' இதற்கு 'மற்றொரு வருடன் சேர்ந்து துன்பப்படுதல்' என்று பொருள். "to suffer together with" ('com' is prefix means together and  'pati' means "to suffer") மற்ற வர...