உணவருந்த வாருங்கள்: உயிர்த்த ஆண்டவரின் அழைப்பு (275) Come and Dine.An Invitation by the Risen Lord. 1அரசர்கள் 19:1-8, திருப்பாடல் 23, திருத்தூதர் பணிகள் 27: 27-36, யோவான் 21:1-14.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், கிறித்து உயிர்த்தெழுந்த நாளுக்குப் பின் வரும் இரண் டாம் ஞாயிறு தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது," உணவருந்த வாருங்கள்: உயிர்த்த ஆண்டவரின் அழை ப்பு. உயிர்த்த கிறித்து மீண்டு மாக மூன்றாவதுமுறை தன் சீடர் களுக்கு கலிலேய கடற்கரையி ல் காலை நேரத்தில் தோன்றி னார். இயேசுவும் கலிலேயா கடலு ம். Jesus and the Sea of Galilee. அன்பர்களே, இயேசுவின் ஊழியத்தில் கலிலேயக் கடல் (கெனெசரேத்து ஏரி, திபேரியா கடல் என்றும் அழைக்கப்படும்) கலிலேயக் கடல் இயேசுவின் போதனைக ளுக்கும், அற்புதங்களுக்கும், சீடர்களுடனான நெருக்கமான உறவுக்கும் சான்றாக, இன்றைய இஸ்ரேல் தேசத்தில் 13 மைல் நீளமும் 7 மைல் அகலமும் கொண்ட ஏரியாக உள்ளது. ஆண்டவரின் ஊழியத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அக்கடல் ஆண்டவரின்பணியில் நகமும் சதையைப்போல் இணை ந்தது.Like nail and flesh" சீடர்களை அழைத்தல். இங்குதான் அவர் மீனவர்களான பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் ஆகியோரைத் இனி மனுசர்களைப் பிடிப்பீர்கள் fishers of men...