Lent: VIth Friday. உடைக்கப்பட்டோருக்காக உடைக்கப்படும் ஆண்டவர்.The Lord is broken for the broken.(260) ஏசாயா: 52:13-53:12
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." லெந்தின் 6ஆம் வெள்ளி தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது," உடைக்கப்பட்டோருக்காக உடைக்கப் படும் ஆண்டவர்" என்ற தலைப் பாகும். யார் உடைக்கப்பட்டோர்? Who are the Broken? அன்பர்களே! உடைக்கப்பட்டோர் என்பவர்கள் உலக புகழ்பெற்ற நற்செய்தியாளர் பில்லி கிர ஹா ம் கூற்றுப்படி," பாவத்தி னால் கடவுளிடமிருந்து பிரிக் கப் பட்டவர்களே" உடைக் கப்பட்டோர் என்கிறார். இறையியலாளர் வில்லியம் பார்க்ளே அவர்கள், "உடைக்க ப்பட்டவர்கள் சமூக அந்தஸ்து, அதிகாரம், பணம் இல்லாதவர் கள். அவர்கள் ஏழைகள், நலிவ டைந்தவர்கள், ஒதுக்கப்பட்டவர் கள், ஓரங்கட்டப்பட்டவர்கள். அவர்கள் குரலற்ற மக்கள். அவர்கள் எதையும் கட்டுப்படுத்து வதில்லை," இவர்களே உடைக் கப்பட்டோர் என்கிறார், ஆனால், இத்தகைய எளிய மக்களுக்கே விண்ணரசு என ஆண்டவர் கூறுவதை உணர்த்து கிறார்." ஏழையரின் உள்ளத்தோ ர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரி யது. (மத்தேயு நற்செய்தி 5:3). ஆண்டவர் இத்தகைய உடைக்க ப்பட...