புனித புதன். பவுலின் கடிதங்களில் சிலுவை.(264) The Cross in the Pauline Epistles கொலேசையர் 2:9-15.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கஅனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்." இவ்வார புனித வாரத்தி ன் புனித புதன் தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, " பவுலின் கடிதங்களில் சிலுவை.The Cross in the Pauline Epistles" அன்பானவர்களே திருத்தூதர் பவுல் அடிகளார் தனது அனைத்து திருமுகங்களிலும் சிலுவையை( "cross" (stauros) குறித்து மிக அதிகமாக 10 /20 முறைக்கு மேலாக எழுதி இருக் கிறார், இவர் தான். நற்செய்தி நூல்களை காட்டிலும் சிலுவை யின் மகிமையை அதிகமாக எழுதி இருக்கின்றார் திருத்தூ தர் பவுல் அடிகளார்.பவுலின் கடிதங்கள் நற்செய்தி நூல்களு க்கு முன்பே எழுதப்பட்ட, கிறிஸ்த வ நம்பிக்கையின் அடித்தளமா ன வரலாற்று ஆவணங்களாகும் பவுளின் திருமுகங்கள் Epistles) எனப்படுபவை, புதிய ஏற்பாட்டில் திருத்தூதர் பவுல் அடிகளார் ஆதி கிறிஸ்தவ சபைகளுக்கும், தலைவர்களுக்கும் எழுதிய 13 நிருபங்களாகும். கி.பி. 51-64 க்கு இடையில் எழுதப்பட்டவைகள். கொலோசெயர் 2:9-15-ல், கிறிஸ்துவில் தேவத்தன்மை முழுமையாகவும் சரீரப்பிரகார மாகவும் வாசம் செய்கிறது, அவரில் விசுவாசிகள்...