Posts

புனித வெள்ளி. ஏழாம் வார்த்தை. என் உயிரை ஒப்படைக்கிறேன்.(272) லூக்கா 23:44-46

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்." புனித வெள்ளியின் ,ஏழாம் வார்த்தை, " தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் "என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார். (லூக்கா நற்செய்தி 23:46) லூக்கா 23:44-46-ல், இயேசுவின் சிலுவை மரணத்தின்போது 12 மணி மதியம் முதல் 3 மணி வரை ஏற்ப ட்ட இருள், தேவால யத் திரைச் சீலை இரண்டாகக் கிழிந்தது, மற்றும் "பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்" என்ற வார்த்தைகள், பாவம் மன்னிப்பு மற்றும் தேவனை அணுகும் புதிய வழியைஉறுதிப் படுத்துகின்றன.   இது தேவனி ன் நியாயத்தீர்ப்பு, பாடுகளின் முடிவு மற்றும் பிதாவுடனான பரிபூரண நம்பிக்கையை வெளி ப்படுத்துகிறது.  1 ஆதியில் இருந்த இருள்; அன்பர்களே! மண்ணுலகு உருவ ற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவி யிரு ந்தது. நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது. (தொடக்கநூல் 1:2) அவ்வாறே! நண்பகல் முதல் 12 மணிமுதல்  மூன்று மணி நேரம் வரை நாடு முழுவதும் இருள் சூழ்ந்தது . இது ஒரு இயற்கை க்க...

புனித வெள்ளி. ஆறாம் வார்த்தை. எல்லாம் முடிந்தது(271).யோவான் 19:30

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்." புனித வெள்ளியின் ,ஆறாம் வார்த்தை, "யோவான் 19:30-ல் இயேசுவின் “ எல்லாம் முடிந்தது” (Tetelestai) என்ற வார்த்தை, தோல்வியின் புலம் பல் அல்ல, மாறாக மீட்பின் பணி முழுமையாக நிறைவேற்றப்பட் டதைக் குறிக்கும் வெற்றியின் முழக்கம். 1. Tetelestai (டெலெஸ்டாய்) என்ற கிரேக்க வார்த்தை முடிந்தது மற்றும் கொடுத்து தீர்ந்ததை குறிக்கிறது. teleō, meaning to bring to an end,என பொருள்படும். எவைகளை கடவுள் சிலுவை யில் கொடுத்து தீர்த்தார்? 1.இது மனிதகுல பாவத்திற்கான விலை செலுத்தப்பட்ட,து சிலுவை மரணத்தை ஒரு தியாக மாகவும், மனிதகுலத்திற்குப் பாவம் மன்னிப்பு மற்றும் இரட்சிப்பு கிடைத்த வெற்றிகர மான தருணமாகவும் சித்தரிக் கிறது. 2.பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசன ங்கள் நிறைவேற்றப்பட்டு, கடவுளின் திட்டம் முழுமைய டைந்ததை உணர்த்துகிறது.  3.வெற்றியின் முழக்கம்: ஒரு வேலை பூர்த்தியானதையும், ஒரு கடனை முழுமையாகச் செலுத் தியதையும் (Paid in Full) குறிக்கி றது.  4.இயேசுவின்பாடுகள் மற்றும் மீட்பின் பண...

புனித வெள்ளி. ஐந்தாம் வார்த்தை. தாகமாயிருக்கிறேன்.(270) I Thirst. யோவான் 19:28

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்." புனித வெள்ளியின் ஐந்தாம் வார்த்தை,  " தாகமாயி ருக்கிறேன்." இதன்பின், அனைத்தும் நிறை வேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, " தாகமாய் இருக்கி றது" என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார்.  ஆண்டவராகிய இயேசு  சிலு வையில் முதல் மூன்று வாக் கியங்களை மற்றவர்களுக்காக சொன்னார். கடைசி மூன்று வாக்கியங்களை தமக்காகச் சொல்கிறார். ‘ 1. தாகமாயிருக்கிறேன் என்றால் என்ன? What is I am thirsty? அன்பானவர்களே! 6ம் மணி (12 மணி) வேளையில் இயேசு சிலுவையில் அறையப்பட்டார். மூன்று மணி நேரங்கள் கடுமை யான வெயிலில் கழித்தார். பின்பு இருள் சூழ்ந்தது. அதன்பின் தாகமாயிருக்கிறேன் என்றார். உடலில் நீர்ச்சத்து குறைதல் (Dehydration) அல்லது உப்பின் அடர்த்தி அதிகரித்தல் தாகத்தை ஏற்படுத்துகிறது. ஆண்டவருக்குச் செந்நிற ஆடையை உடுத்தி னர்; ஒரு முள் முடி பின்னி அவருக்குச் சூட்டி, " யூதரின்அரசே வாழ்க!" என்று அவரை வாழ்த்தத் தொடங்கினர்; மேலும் கோலால் அவர் தலை ய...

ஏன் என்னை கைவிட்டீர்?(269)Why have you forsaken me? மாற்கு: 15:34.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்." புனித வெள்ளியின் நான்காம் வார்த்தை,  மூன்று மணியளவில் இயேசு, "ஏலி, ஏலி லெமா சபக்தானி?" அதாவது, " என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று உரத்த குரலில் கத்தி னார்.  1.கடவுள் ஏன் கைவிட்டார்? Why have God forsaken me? அன்பர்களே!  1.மனிதகுலத்தின் பாவங்களு க்காக மீட்ப்பராக வந்த இயேசு பாவத்தை சிலுவையில் சுமந்த தால் இறைவனிடமிருந்து தற்காலிகமாகப் பிரிந்தி ருந்தார்  2. கடவுள் பரிசுத்தர், பாவம் சுமந்த இயேசுவிற்கு கடவுளிடம் இடமில்லை. 3.பாவியாகிய மனிதனுக்காகப் பாவத்தின் தண்டனையை (பிரிவினை) அவர் ஏற்றார். 4.கைவிடுதல் திருப்பாடல் சங்கீதம் 22:1-ன்என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்? நிறைவேற்றமாக இது கருதப்படுகிறது. 5.நொடிப்பொழுதே ( ஒரு வினாடி அல்லது கண் இமைக்கும் நேரத்தைக் குறிக்கும் மிகக் குறுகிய கால அளவாகும் ) நான் உன்னைக் வல்லகைவிட்டேன்; ...

புனித வெள்ளி. மூன்றாம் வார்த்தை. இதோ உன் தாய்.(268) Here is your Mother. யோவான் 19:25-27.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்."  புனித வெள்ளியின் மூன் றாம் வார்த்தை,   இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம் , "அம்மா, இவரே உம் மகன்" என்றார்.  பின்னர் தம் சீடரிடம், "இவரே உம் தாய்" என்றார். அந்நேர முதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.  (யோவான் 19:26-27) இயேசு தன் பெற்றோர்களுடன் 30 வயதுவரை இருந்து அதன் பின் மூன்றரை ஆண்டுகள் ஊழியம் செய்தார். இந்த 33 வயதுவரை இயேசு தனது பெற்றோருடன் பேசியது மூன்று முறை மட்டுமே என்று கூறப் பட்டுள்ளது (லூக்கா 2 : 49, யோவான் 2 : 4, 19 : 26). இயேசு தனது தாயான மரியா ளையும், தான் நேசித்த சீடரான யோவானையும் இந்த வார்த்தை கள் மூலம் ஒருவருக்கொருவர் ஒப்புக்கொடுக்கிறார்.   1. அன்பும், பொருப்பும்: அன்பர்களே! ஒரு மகன் அல்லது மகள் தன் பெற்றோர்களை கவனித்துக் கொள்வது நமது கடமையாகும். தன் தாயின் பாது காப்பைப் பற்றிய அக்கறையை இது காட்டுகிறது.இயேசு மரிக் கும் தருவாயிலும் பிறர் மீது காட் டிய பாசத்தைய...

புனித வெள்ளி: முதலாம் வார்த்தை. தந்தையே இவர்களை மன்னியும். (266) Father forgive them. லூக்கா 23:34.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்."  புனித வெள்ளியின் முதல் வார்த்தை  லூக்கா 23:34-ல் இயேசு, " தந்தையே  இவர்க ளை மன்னியும்; தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில் லை" என்று கூறினார், இந்த வசனம், தன் எதிரிகளுக் கும் மன்னிப்பு வழங்கும் இயேசு வின் அளவற்ற அன்பையும், கருணையையும் வெளிப்படுத்து கிறது. இது சிலுவையின் முதல் மொழியாக அறியப்படுகிறது சிலுவையின் உச்சக்கட்ட வேத னையிலும் அன்பையும் மன்னிப் பையும் வெளிப்படுத்திய முதல் வார்த்தையாகும். இந்த வார்த் தை, பழிவாங்காத தெய்வீக அன்பையும், அறியாமையில் பாவம் செய்யும் மனிதர் மீது கொண்ட இரக்கத்தையும், பிதாவுடனான அவரது மாறாத உறவையும் காட்டுகிறது.  1.  பழிவாங்காத அன்பு:Love that does not seek revenge. இயேசு தம்மைக் கொல்பவர்க ளைப் பழிவாங்கவில்லை, மாறா க அவர்களுக்காக தந்தையிடம் மன்னிப்புக் கேட்டார். இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்குக் காரணமானவர் கள் ரோமானிய ஆளுநர் பொந்தியு பிலாத்து, யூதமதத் தலைவர்கள், ரோம வீரர்கள் மற்றும் மக்கள்,...

புனித வெள்ளி. இரண்டாம் வார்த்தை. இன்று நீ என்னுடன் பேரின்ப வீட்டில் இருப்பாய் (267) You will be wirh me in Paradise. லூக்கா 23:38-43.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்." பெரிய வெள்ளியின் இரண்டாம் வார்த்தை," இன்று நீ என்னுடன் பேரின்ப வீட்டில் இருப்பாய்"  மனந்திரும்பும் எவருக்கும், எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும், இயேசு வின் கிருபை கிடைக்கும் என்ப தை இந்தப் பகுதி உறுதி செய்கி றது.இந்த கள்வர்களுக்கு  Dismas and Gestas என்ற பெயர்கள் இருந்ததாக நம்பிக்கை.  ஒரு கள்வன் இயேசுவை நிந்திக்க, மற்றொருவன் தன் பாவம் மற்றும் இயேசுவின் நீதியை உணர்ந்து, " உம்முடைய அரசு வரும் போது என்னை நினைத்தருளும்" என்று விசுவாசத்துடன் வேண்டினான். 1. ஆண்டவரின் அரசு: (Kingdom of God) அன்பர்களே! ஆண்டவரின் அரசு என்பது கிறிஸ்தவத்தில், கடவுள் தம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்துவின் மூலம் பூமியில் நிறைவேற்றும் ஆன்மீக ஆட்சி மற்றும் இறையாண்மையைக் குறிக்கிறது. இது ஒரு குறிப் பிட்ட இடமோ, நாடோ அல்ல; மாறாக, அன்பும் நீதியும் நிறைந்த, மனித இதயங்க ளில், சபையில், மற்றும் இயே சுவின் போதனைகளின்படி வாழும் வாழ்வில் செயல்படும் இறைவனின் ஆட்சியாகும். அது, இதோ, இ...