Posts

பெந்தக்கோஸ்தே ஞாயிறு. Pentecost Sunday. இரைச்சல் நிறைந்த உலகில் இறைவனின் குரலை உணர்தல் (280) Hearing God's Voice in a noisy World . 1அரசர்கள் 19:11-18, திருப்பாடல் 29.திருத்தூதர் பணிகள் 2:1-13. யோவான் 20:19-23.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், கிறித்து உயிர்த்தெழுந்த நாளுக்குப் பின் வரும் ஏழாம் ஞாயிறு தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது " பெந்தக்கோஸ்தே ஞாயிறு.   Pentecost Sunday. இரைச்சல் நிறைந்த உலகில் இறைவனி ன் குரலை உணர்தல்" என்ற தலைப்பாகும். பெந்தெகோஸ்தே ஞாயிறு என்றால், கிறித்து உயிர்த்தெழுந் த ( ஈஸ்டர்) திருநாளுக்குப் பிறகு வரும் 50வது நாளை குறிக்கும். இது ஒரு முதன்மைக் கிறிஸ்த வப் பெருவிழா ஆகும். இயேசுவின் உயிர்த்தெழுதலு க்குப் பிறகு, தூய ஆவியானவர் (Holy Spirit) அவரது சீடர்கள் மீது இறங்கி வந்ததை இது குறிக்கிற து.இது திருச்சபையின் தொடக் கமாகவும் கருதப்படுகிறது. பரிசு த்த ஆவியின் வல்லமையைப் பெற்ற சீடர்கள், தைரியமாக நற்செய்தியைப் பிரசங்கிக்கத் தொடங்கிய நாள். எனவே, இது திருச்சபையின் (Church) பிறந்த நாளாகவும் போற்றப்படுகிறது. பெந்தெகோஸ்தே ' என்றால் கிரேக்க மொழியில் 'ஐம்பதாம் நாள்' என்று பொருள். யூதர்க ளின் அறுவடைத் திருநாளான ' ஷவுவோத் ' (Shavuot) பண்டிகை யுடன் இது தொடர்ப...

தூய ஆவி.: உள்ளுறைந்து உடனிருக்கும் வாக்குறுதி. (279)Holy Spirit : Promise of the Indwelling Presence. எசாயா 59: 14-21 திருப்பாடல் 143, எபிரேயர் 10: 8-18.யோவான் 14:15:21.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், கிறித்து உயிர்த்தெழுந்த நாளுக்குப் பின் வரும் ஆறாம் ஞாயிறு தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது " தூய ஆவி.: உள்ளுறைந்து உடனிருக்கும் வாக்குறுதி. " தூய ஆவி, விவிலியத்தில் புறா வடிவில் தூய ஆவி சித்தரிக்கப்ப டுகிறார். தந்தை (பிதா), மகன் (இயேசு கிறிஸ்து) ஆகியோருடன் இணைந்து உள்ளுறைந்து  செயல்படுபவர்.மனித இதயங் களில் வாசம் செய்து, வழிகாட்டி, ஆறுதல்படுத்தும் தேற்றரவா ளர் என்றும் அழைக்கப்படு கிறார்.மூவொரு இறைவனின் (Trinity) மூன்றாவது ஆள் ஆவார்.  தூய ஆவியின் கனிகள்;The Fruit of the Holy Spirit)    அன்பர்களே!கலாத்தியர் 5:22,23 ன் படி தூய ஆவியின் கனிகள், அன்பு,(love,) மகிழ்ச்சி,(joy,) அமைதி, (peace,,) பொறுமை,(forbearance), பரிவு,(kindness), நன்னயம்,(goodness,) நம்பிக்கை, (faithfulness,) கனிவு, (gentleness), தன்னடக்கம் (self-control). என்பவை ஆகும். இவையுள்ள இடத்தில் திருச்சட் டத்திற்கு இடமில்லை.  பரிசுத்த ஆவியின் ஒன்பது முக்கிய கனிகள் (நற்குணங்கள்) ஒரு க...

உயிர்த்தெழுந்த கிறிஸ்து: என்றும் உடனிருக்கும் உறுதி.(278)Risen Christ:Assurance of Everlasting presence. எசாயா 41: 8-13., திருப்பாடல் 110, எபிரேயர் 13:1-8, மத்தேயு 28:16-20

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், கிறித்து உயிர்த்தெழுந்த நாளுக்குப் பின் வரும் ஐந்தாம் ஞாயிறு தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, " உயிர் த்தெழுந்த கிறிஸ்து: என்றும் உடனிருக்கும் உறுதி. ஆண்டவரின் இருப்பை குறிப்பி ட்ட இடத்தில்தான் என வரையறு க்க முடியாது.அவர் எல்லா இடங் களிலும், எப்போதும் நிறைந்தி ருக்கிறார் ( Omnipresent) என்ப தைக் குறிக்கிறது. உயிர்த்தெழுந்த கிறிஸ்து இனி ஒரு குறிப்பிட்ட இடத்திலோ, காலத்திலோ மட்டும் இருப்பவர் அல்ல. அவர் தேசங்கள், கலாச் சாரங்கள் மற்றும் காலங்களைக் கடந்து, எங்கும் நிறைந்திருக்கும் நித்திய பிரசன்னமாக மாறுகி றார். சங்கீதக்காரன் திருப்பாடல் 139:8 ல், "நான் வானத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கே இருக்கி ன்றீர்! பாதாளத்தில் படுக்கைல யை அமைத்துக் கொண்டாலும் நீர் அங்கேயும் இருக்கின்றீர்! " என அவர் எங்கும் நிறைந்தவர் என கூறுவதை காண்கிறோம். கடவுள் இல்லாத இடங்கள்: Places without God. அன்பர்களே! இறை நம்பிக்கை இல்லாத ஒருவரின் மனதிலோ, அல்லது நேர்மை, அன்பு மற்ற...

உருக்கமான அன்புடன் இயேசுவுடன் நட.(277). Walk with Jesus in Passionate love. எரேமியா 31:1-6,திருப்பாடல் 63, எபேசியர் 3:14-19, யோவான் 21:15-19

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், கிறித்து உயிர்த்தெழுந்த நாளுக்குப் பின் வரும் நான்காம்  ஞாயிறு தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, " உருக் கமான அன்புடன் இயேசுவு டன் நட" இதன் அடிப்படையில் உலக புகழ்பெற்ற பிரசங்கியார் பிில்லி கிரஹாம் (Billy Graham) அவர்கள் உருக்கமான அன்புட ன் இயேசுவுடன் நட என்ற அடிப்படையில் பல பிரசங்கங் களில் மிக முக்கிய மையப் பொருட்களாக இருந்தன.தேவன் நம்மை அப்படியே நேசிக்கிறார் என்பதுதான். நாம் பாவம் செய் திருந்தாலும், நம் தவறுகளை மன்னித்து, அன்புக்கரம் நீட்டி நம்மோடு நடக்கிறவர். இயேசுவுடன் நடக்க, முதல் படி இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வது (Accepting Jesus as Savior) கிரஹாம் அடிக்கடி கூறுவது போல, "கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வது என்பது ஒரு முடிவல்ல, அது ஒரு புதிய வாழ்க்கையின் ஆரம்பம். இயேசுவுடன் நடப்பது என்பது ஞாயிற்றுக்கிழமை மட்டும் தேவாலயத்திற்கு செல்வது மட்டுமல்ல. இது தினசரி வாழ்க்கையில் அவரோடு பேசு வது (இறைவேண்டல்), திருவிவலியத்தை  வாசிப்பது மற்றும் கீழ்ப்படி...

உயிர்த்த ஆண்டவர்: நமது உடன் பயணி(276) Risen Lord: Co-Traveller.விடுதலைப்பயணம் 33:12-16 திருப்பாடல் 121, திருத்தூதர் பணிகள்18:1-11, லூக்கா 24:13-33.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், கிறித்து உயிர்த்தெழுந்த நாளுக்குப் பின் வரும் மூன்றாம் ஞாயிறு தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, " உயிர் த்த ஆண்டவர்: நமது உடன் பயணி" என்ற தலைப்பாகும். அவர் நம்மோடு இருக்கிறார். He is with us. அன்பர்களே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமங்க ளில் ஒன்று இம்மானுவேல் (Immanuel). இறைவாக்கினர் ஏசாயா 7:14 ல்,இயேசுவின் பிறப்பைக் குறிக்கப் பயன்படுத் தப்பட்டது.(மத்தேயு 1:23)  இம்மானுவேல்" (என்ற எபிரேயப் பெயருக்கு " தேவன் நம்மோடு இருக்கிறார்" என்று பொருள். திருவிவிலியப் பொருளாக " இம்மானு " (நம்மோடு) + " எல் " (தேவன்/கடவுள்).குறிக்கிறது. In Hebrew, it is Immanuel and in Greek, Emmanuel. நம்மோடு இருக்கும் ஆண்டவர் நம்மோடு உடன் பயணிக்கும் ஒரு வழிகாட்டியாய் பயணிக் கிறார்.நாம் உயிர்த்தெழுந்த இயேசுவுடன் உடன் பயணிப்பவ ர்கள்" என்பது கிறிஸ்தவ விசுவா சத்தின் ஆழமான அனுபவத்தை உணர்த்தும் ஒரு கூற்றாகும். கடவுள் தம் மக்களுடன் பிரசன் னம...

உணவருந்த வாருங்கள்: உயிர்த்த ஆண்டவரின் அழைப்பு (275) Come and Dine.An Invitation by the Risen Lord. 1அரசர்கள் 19:1-8, திருப்பாடல் 23, திருத்தூதர் பணிகள் 27: 27-36, யோவான் 21:1-14.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், கிறித்து உயிர்த்தெழுந்த நாளுக்குப் பின் வரும் இரண் டாம்  ஞாயிறு தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது," உணவருந்த வாருங்கள்: உயிர்த்த ஆண்டவரின் அழை ப்பு. உயிர்த்த கிறித்து மீண்டு மாக மூன்றாவதுமுறை தன் சீடர் களுக்கு கலிலேய கடற்கரையி ல் காலை நேரத்தில் தோன்றி னார். இயேசுவும் கலிலேயா கடலு ம். Jesus and the Sea of Galilee. அன்பர்களே,  இயேசுவின் ஊழியத்தில் கலிலேயக் கடல் (கெனெசரேத்து ஏரி, திபேரியா கடல் என்றும் அழைக்கப்படும்) கலிலேயக் கடல் இயேசுவின் போதனைக ளுக்கும், அற்புதங்களுக்கும், சீடர்களுடனான நெருக்கமான உறவுக்கும் சான்றாக, இன்றைய இஸ்ரேல் தேசத்தில் 13 மைல் நீளமும் 7 மைல் அகலமும் கொண்ட ஏரியாக உள்ளது. ஆண்டவரின் ஊழியத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அக்கடல் ஆண்டவரின்பணியில் நகமும் சதையைப்போல் இணை ந்தது.Like nail and flesh" சீடர்களை அழைத்தல். இங்குதான் அவர் மீனவர்களான பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் ஆகியோரைத் இனி மனுசர்களைப் பிடிப்பீர்கள் fishers of men...

என் ஆண்டவரே! என் கடவுளே!(274) My Lord and My God. எசாயா 45: 21-25, திருப்பாடல் 35: 18-28, பிலிப்பியர் 3:18-21, யோவான் 20: 21-29

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், கிறித்து உயிர்த்தெழுந்த நாளுக்குப் பின் வரும் ஞாயிறு தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது," என் ஆண்டவரே! என் கடவுளே!" உயிர்த்தெழுந்த இயேசுவைக் கண்ட  திதிமஸ்  Didymus,என்ற  தோமா (Thomas) கூறிய புகழ் பெற்ற விசுவாச அறிக்கை. இயேசுவின் உயிர்த் தெழுதலை மற்ற சீடர்கள் கூறியபோது தோமா நம்பவில்லை.தோமா,  சீடர்களிடம், "நான் அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி அவர் விலாவில் என் கையை இட்டால ன்றி நான் நம்பமாட்டேன்" என்றார்.   ஒரு வாரம் கழித்து, அதாவது, எட்டு நாளுக்குப் பிறகு இயேசு தோமாவுக்குக் காட்சி தந்து, தன் காயங்களைத் தொட்டுப் பார்க் கச் சொன்னார், தோமா, "என் ஆண்டவரே, என் கடவுள்" என்று இயேசுவை வணங்கினார். இவ்வார்த்தையே, தோமாவின் கல்லறையில் பொறிக்கப்பட்டு ள்ளன. "நீ என்னைக் கண்டதால் நம்பி னாய்; காணாமலே நம்புகிறவர் கள் பாக்கியவான்கள்" என்று இயேசு கூறினார். விலாவில...