சிலுவை: அருளின் வெளிப்பாடு. (259) Cross: The Manisfestation of Grace மீகா 7:15-20, திருப்பாடல் 31. 1பேதுரு 2:17-24, மாற்கு 10:46-52.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கஅனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்." இவ்வார ஞாயிறு தலை ப்பாக நமக்கு கொடுக்கப்பட்டி ருப்பது," சிலுவை: அருளின் வெளிப்பாடு." சிலுவை என்பது இயேசு கிறிஸ் துவின் தியாகம் மற்றும் கடவுளி ன் எல்லையற்ற அன்பின் (கிரு பையின்) இறுதி வெளிப்பாடு. பாவமற்ற இயேசு மனிதகுலத்தி ன் பாவங்களுக்காகத் தம்மை யே பலியாக ஒப்புக்கொடுத்து, சாபம் மற்றும் தண்டனையிலிரு ந்து மன்னிப்பு, மீட்பு மற்றும் கடவுளுடன் சமரசம் ஆகியவற் றை கிருபையாக வழங்கிய தியாகத்தின் சின்னமாக சிலு வை திகழ்கிறது. தேவனோடு மனிதன் ஒப்புரவாக்கப்படும் இடமாக சிலுவை திகழ்கிறது. ஒரு காலத்தில்,மரணம், சாபம் மற்றும் அவமானத்தின் அடை யாளமாக இருந்த சிலுவை, ரோம பேரரசின் தண்டனையின் சின்னமாகும். இது கிறிஸ்து வால் மீட்பின், வெற்றியின், மற் றும் தேவ அன்பின் கிருபையின் அடையாளமாக மாற்றப்பட் டது. சிலுவை என்பது பாவம் செய்த மனிதனுக்கு, தேவன் இலவசமாகக் கொடுக்கும் கிருபையின் பரிசு. திருவிவலியம் கூறுகிறது "மரத்தில் தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன். எனவே சிலு வை ஒரு ...