Posts

The fourth week of Lent.எல்லை கடந்து அருட்பொழிவு செய்யும் ஆண்டவர் The Lord who Ordains beyond borders.( 256). ஏசாயா 45:1-9.

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." லெந்து கால 4 -  காம் வெள்ளி தலைப்பாக நமக் கு கொடுக்கப்பட்டிருப்பது,"  எல்லை கடந்துஅருட்பொழிவு  செய்யும் ஆண்டவர்" என்பதாகும். இயேசுவின் அருட்பொழிவு இடங்கள்: The territories of Jesus Ministry. அன்பானவர்களே நமது ஆண்ட வர் அருட்பணி ஆற்றிய இடங்க ள் 80% to  90%  கலிலேயாவை உள்ளடங்கிய வடக்கு இஸ்ரேல்  பகுதியாகும். கிழக்கு யோர்தான் நதிப் பகுதி, யூதேயா, சமாரியா பகுதிகளை உள்ளடங்கியவை. இவைகள் கப்பர்நகூமை தலை மை இடமாக கொண்டு நாசரேத், கானா, நாயின், கோராசின், பெத்சாய்தா, கலிலேயே கடற் கறைப் பகுதி, தெற்கு யூதேயா, எருசலேம், பெத்தானியா,  மற்றும் யோர்தான் நதிப்பகுதி கள்.இப்பகுதிகளில் அற்புதங்க ள் செய்தார், நற்செய்தி வழங்கி னார், மக்களை நேரிடையாக சந்தித்தார், கிராமங்கள், நகர ங்கள் என பல ஊர்களை கடந் தார். பசியுடனும், களைப்புடனும் அருட்பொழிவு செய்தார்.மக்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல இருக்கிறார்கள் என வருந்தினார், 1.ஆண்டவர் எல்லைகளை கடந்து அருட்பொழிவு செ...

அரவணைத்து வாழ அழைப்பு.(255) Call to be Inclusive. ஏசாயா: 56:1-8, திருப்பாடல் 86. திருவெளிப்பாடு 7:9-17, மத்தேயு : 15:21-28.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கஅனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்."  இவ்வார ஞாயிறு தலை ப்பாக நமக்கு கொடுக்கப்பட்டி ருப்பது," அரவணைத்து வாழ அழைப்பு."  இந்த ஞாயிற்றுக் கிழமை மார்ச் எட்டாம் தேதி உலக மகளிர் தினமாகும். இந்த உலக மகளிர் தினத்தில் பெண்களை அரவணித்து வாழவும் ,சமுக, பொருளாதாரம் மற்றும் அரசியலில் சம உரிமை களுடன் பங்குபெற செய்வதே நம் இலக்காக இருக்கவேண்டும். மோசே (Moses) மூலம் வழங்கப்ப ட்ட பெண்களின் சொத்துரிமை கள், முக்கியமாக எண்கள் 27 மற்றும் 36 ஆகிய அதிகாரங்க ளில் கூறப்பட்டுள்ளன. செலோபெயாத்தின் புதல்விய ரின் வழக்கை விசாரித்த மோசே, ஆண் வாரிசுகள் இல்லாத குடும் பங்களில், பெண்கள் தங்கள் தந்தையின் சொத்துக்களை வாரிசாகப் பெறலாம்  என்ற புதிய சட்டத்தை தந்தை பெயரில் சொத்து இருந்து, மகன் இல்லாத பட்சத்தில், அந்த சொத்து மகள்க ளுக்குச் சொந்தமாகும் எனறு நிறுவினார்.  அன்பர்களே! ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" என்ற பழமொழி க்கு ஏற்ப, பிரிவினைகளை மறந் து, சாதி, மத, சமூக வேறுபாடுக ளைக் களைந்து, அன்போடும், சகிப்புத் தன்மையுடனும்...

Lent: Third Friday. மீட்டுருவாக்கும் ஆண்டவர் .The Restoring Lord (254) ஏசாயா: 44:1-8.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." லெந்து கால  3ம் வெள்ளி தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது," மீட்டு ருவாக்கும் ஆண்டவர்". மீட்டுருவாக்கம் என்றால்,"முன்பு வழக்கில் இருந்து பிறகு மறைந் துபோன ஒன்றுக்குப் புத்துயிர் கொடுத்து மீண்டும் இயங்கவோ செயல்படவோ வைக்கும் நிலை க்கு மீட்டுருவாக்கம் எனப்படும். எடுத்துக்காட்டாக, ஆதாம்,ஏவாள் ஏதேன் தோட்டத்தில், கடவுளுடன் அனுதினமும் நல் உறவில் இருந்தனர். ஆனால்  கீழ்படியா மையின் பாவத்தினால் கடவுளின் நல் உறவிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர் இந்த  உறவை மீண்டும் புதுப்பிக்க கடவுள் விரும்புகிறார் இதுவே மீட்டுருவாக்கும் எனப்படும். மீட்டு, மீட்டெடு, மீட்பர், மீட்பு, மீண்டும், என்ற சொல்லாக்கத் தின் சுருக்கமாகும். மீட்டுருவாக் கம் ஒரு பெயர்சொல். மீட்டுருவாக்கும் ஆண்டவர் என்பது தேவன் மனிதனைத் தம்முடைய சாயலில் மீண்டும் நிலைநிறுத்துவதைக் குறிக் கிறது. 1.மீட்டுருவாக்கம் செய்யும் ஆண்டவர்.ஏசாயா 44:1-8. கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! மீட்டு உருவாக்கம் செய்யு ம...

ஒருவருக்கொருவர் சுமை தாங்க அழைப்பு.(253) Call to shoulder each other's Burdens.2.சாமுவேல் 9:1-13. திருப்பாடல்: 41. கலாத்தியர் 6:1-10. மாற்கு 2:1-12.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." லெந்து கால  தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது," ஒருவருக்கொருவர் சுமை தாங்க அழைப்பு". இத்தலைப்பு திருத்தூதர் பவுல் அடிகளார் கலாத்தியர் திருமுகம் 6:2 வசனத்தை அடிப்படையாக கொண்டது. "ஒருவர் மற்றவரு டைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள்; இவ்வாறு, கிறிஸ்துவின் சட்டத்தை நிறைவேற்றுவீர்கள். (கலாத்தி யர் 6:2) கிறித்துவின் சட்டம் அன்பின் அடிப்படையானது ஒருவருக்கொருவர் அன்பு கூர வேண்டும் என்பது ஒவ்வொரு வரின் சுமைகளை தாங்குவதா கும். அன்பு இல்லாமல் மற்றவர் களின் சுமையை தாங்கவும், சுமக்கவும் முடியாது. ஒவ்வொரு கிறித்தவனும் சுமைதாங்கியே: Every Christian is a Resting Stone. அன்பர்களே! சுமைதாங்கி என்பது பாதசாரிகள், சுமை சுமப்போர் தாங்கள் சுமந்து வரும் பாரத்தை, பிறர் உதவியி ன்றி எளிதாக இறக்கி வைத்து இளைப்பாற, கிராமப்புறப்பாதை களின் ஓரத்தில் அமைக்கப்படும் கற்களால் ஆன அமைப்பாகும். பெரும்பாலும் நிழல் தரும் மரங் களுக்கு அருகில் இருதூண்கள் மற்றும் ஒரு குறுக்குக்கல் கொண...

Lent: The second Friday. கடவுளை அறிவோம் - தியானம் 2. நீதி வழங்கும் ஆண்டவர். (252) Let us know God - the Lord of justice. ஏசாயா: 42:1-9

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." லெந்து கால இரண்டாம் வெள்ளிக்கிழமை  தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, " கடவுளை அறி வோம் - நீதி வழங்கும் ஆண்ட வர்." Let us know God - the Lord of justice. அன்பர்களே! கடவுளை அறிவோ ம் என்பது முதலில் கடவுளை உள்ளார்ந்த உணர்வோடு துதி க்கும்போதும், இறைவேண்டல் செய்யும் போதும், திருமறையை தியானிக்கும் போதும் கடவுள் நம்மோடு இருக்கிறார்என்பதை அனுபவப்பூர்வமாக தெரிந்து கொள்ளலாம். ஒரு முறை, திருத்தூதர்கள் தோமாவு ம், பிலிப்பும்  ஆண்டவரிடம் ,நீர் எங்கே போகிறிர் என்றே எங்க ளுக்குத் தெரியாது என்று தோமா கூற, பிலிப்பு,  "ஆண்டவ ரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்" என் றார்.நீங்கள் என்னை அறிந்திரு ந்தால் என் தந்தையையும் அறிந் திருப்பீர்கள்.  (யோவான் 14:9) என்பது இயேசு கிறிஸ்து, பிலிப்புவிடம் கூறிய வார்த்தை யாகும். தேவனைக் காண வேண்டும் என்று கேட்ட சீடருக்கு, தன்னை (இயேசுவை) பார்ப்பது பிதாவாகிய தேவனைப் பார்ப் பதற்குச் சமம் என்று கூறி, இயே சுவும்...

பரிவுள்ளோராய் வாழ அழைப்பு.(251) Call to be Compassionate. ரூத் 2:4-20, திருப்பாடல் 145 எபேசியர் 4:25-32, மாற்கு 1:40-45

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழும் கடவுளின் மகன் நாம த்தில் வாழ்த்துக்கள்." லெந்து கால இவ்வார தலைப்பாக நமக்கு  கொடுக்கப்பட்டிருப்பது, " பரிவுள்ளோராய் வாழ அழை ப்பு". பரிவு Compassion என்றால் என்ன? அன்பானவர்களே! பரிவு என்றால் "நாம் பிற உயிர்களின் துன்பத்தைக் கண்டு வருந்தி, அந்தத் துன்பத்தைப் போக்க உதவும் மனநிலை, கருணை, அருள்,  அன்பு கொண்டு உதவுதல் எனப் பொருள்படும்" திருத்தூதர் பவுல் அடிகளார் பரிவு என்பதை, "ஒருவருக்கொ ருவர் நன்மைசெய்து பரிவு காட் டுங்கள்; கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்தது போல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள். "என  (எபேசியர் 4:32) மன்னிபபை  பரிவின் அடையாளமாக கூறு கிறார். பழைய ஏற்பாட்டில் கடவுளின் பரிவு. God's Compassion in the Old Testament.  அன்பர்களே! திருவிவலியம் பரிவு என்பது கடவுளின் மையப் பண்பு, இது பல இடங்களில் காணப்படுகிறது. விடுதலை பயணம் 34:6 இல் , கடவுள் மோசேயிடம்,  "ஆண்டவர்! இரக் கமும் பரிவும் உள்ள இறைவன்; சினம் கொள்ளத் தயங்குபவர்; பேரன்பு மிக்கவர்; நம்பிக்கை...

லெந்து முதல் வெள்ளி. The first Friday on Lent ஆற்றுப்படுத்தும் ஆண்டவர். (250) The Lord who comforts. ஏசாயா 40:1-11.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் " மெசியா, வாழும் கடவுளின் மகன் நாம த்தில் வாழ்த்துக்கள்." லெந் து கால முதல் வெள்ளியின்  தலை ப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிரு ப்பது, " ஆற்றுப்படுத்தும் ஆண்டவர். " இறைவாக்கினர் ஏசாயா, இஸ்ரேல் மக்கள் பாபி லோனிய   சிறை இருப்பிற்கு பிறகு எருசலேமில் எப்படி இருப்பார்கள் என்பதை குறித்து ஒரு நம்பிக்கையின் வார்த்தை யாக இப்பகுதி அமைகிறது. கர்த்தர் சகலவிதமான ஆறுத லின் தேவனாய், அவர் துன்பத்தி ல் இருப்போரைத் தேற்றி, நொறு ங்குண்ட இருதயங்களுக்கு சமீபமாயிருந்து, தாயைப் போல ஆறுதல் அளிப்பவர். "நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்" (ஏசாயா 51:12,) என்று கூறும் அவர், நம் கண்ணீ ரைத் துடைத்து, கவலைகளிலி ருந்து விடுவித்து, அமைதியை யும், தைரியத்தையும் அருளுப வர்.   1.ஆறுதல் அளிக்கும் ஆண்ட வர் .தொடக்கநூல் 16, 21; அதிகாரங்கள். நண்பர்களே நம் ஆண்டவர் துன்பத்தில் ஆறுதல் அளிக்கி ன்ற தேவன்     தொடக்கநூல் 16,21அதிகாரங்களில் ஆபிரகாம் மனைவி சாராளின் கொடுமை யால் தப்பி ஓடிய  ஆகாரைத் பாலைவனத்தில் கைவிடப்பட்டு, தன் மகன் இறப்பதைப் பா...