Posts

கிறித்து அனைவரையும் மீட்கிற௱ர்: இறையன்பு எல்லாரையும் அரவணைக்கும்.(248)Christ Redeems All : Divine love Embraces Everyone. யோனா 4:1-11.திருப்பாடல் 107:1-20, 1தீமோத்தேயு 2:1-7. மாற்கு 2:13-17.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வாரத் தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, " கிறித்து அனைவ ரையும் மீட்கிற௱ர்:இறையன்பு எல்லாரையும் அரவணைக் கும்." இத்தலைப்பு இரண்டு  இணைத் தலைப்பை  கொண் டுள்ளது.                 அன்பானவர்களே கிறிஸ்து அனைவரையும் மீட்கிறார் என்பது அவரது பெயரிலேயே அடங்கியுள்ளது மீட்பர்   என்ப தன் மிக நெருக்கமான இணை சொற்கள் இரட்சகர் மற்றும் விடுவிப்பவர் ஆகும். பாவம், துன்பம் அல்லது ஆபத்திலிரு ந்து காப்பவர் என்ற அர்த்தத்தில், காப்பவர், பாதுகாவலர், மீட்பு அளிப்பவர் போன்ற சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன.  மீட்பர் என்ற சொல் மீட்பு என்ற (கிரேக்கம்: apolutrosis ) மொழியில் இருந்து வந்தது.   Apo ("away from" or "back") and lutrosis ("a ransom"),   அதன் பொருள் என்பது "மீண்டும் வாங்குதல்" அல்லது மீட்கும் பொருளைக் குறிக்கிறது, இது ,"ஆயினும் அனைவரும் கிறிஸ்து இயேசு நிறைவேற்றிய மீட்புச் செயலின் மூலம் கடவுளு டைய அருள...

குணமாக்கும் பணி ஞாயிறு.Healing Ministry Sunday. மன உருக்கும்: அன்பிலும் துன்பத்திலும் இணைந்திருத் தல்.(247) Loving and suffering together.ஏசாயா 42:1-9. திருப் பாடல்:Psalms. 103: 1-14.யாக்கோபு 5: 13-18.மத்தேயு 9:35-38.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வாரத் தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, " மன உருக்கும்: அன்பிலும் துன்பத்திலும் இணைந்திருத்தல். இயேசு கிறிஸ்துவின் குணப்ப டுத்தும் ஊழியம், அவரது மூன்ற ரை ஆண்டுகாலப் பூமிக்குரிய சேவையின் முக்கிய அங்கமாகு ம். கலிலேயா முழுவதும், அவர் நோயுற்றவர்கள், பேய்பிடித்த வர்கள், முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என ஆயிர க்கணக்கானோரை அற்புதமாக குணமாக்கினார். இந்த குணப் படுத்துதல் என்பது உடல் ரீதியா ன சுகத்தை மட்டுமல்லாமல், ஆன்மீகம், உணர்வு மற்றும் உறவுமுறை சார்ந்த முழுமை யான மீட்பையும் உள்ளடக்கியது. இது தேவனுடைய அரசு வந்தி ருப்பதை அறிவிக்கும் அடையா ளமாக இருந்தது. .நோய் வாய்ப் பட்டவர்கள் மீது அவர் கொண்டி ருந்த இரக்கமே ( Compassion ) பல அற்புதங்களுக்கு காரண மாக அமைந்தது.இதனால்தான் அவர் ஓய்வு நாளில் கூட யூத சட்டத்தை மீறி மக்களை குணப் படுத்தினார் மனித நேயமே முக்கியம் என்பதை தெளிவுபடு த்தினார் ஒய்வுநாளில் நன்மை செய்வதா? தீமை செய்வதா?என கேள்வி கேட்டார். இயேசு ந...

படைப்பின் நிறைவை உறுதி செய்யும் ஓய்வு.(246) Rest that ensures the completion of creation. தொடக்க நூல் Genesis: 1:31 - 2:3, திருப்பாடல்: 23, எபிரேயர்: 4 :2 -11 மாற்கு 3: 1-6.

Image
முன்னுரை:  கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வார தலைப் பாக நமக்கு கொடுக்கப்பட்டிரு ப்பது, " படைப்பின் நிறைவை உறுதி செய்யும் ஓய்வு " என்ற கருத்து தொடக்க நூல் 2:1–3-ல் உள்ள ஓய்வு நாளை (ஏழாம் நாள்) குறிக்கிறது, இது கடவு ளின் படைப்பு வேலை வெறும னே இடைநிறுத்தப்படவில்லை, மாறாக முடிக்கப்பட்டு பரிபூரண ப்படுத்தப்பட்டது என்பதைக் குறி க்கும் ஒரு இறையியல் அடையா ளமாக செயல்படுகிறது. இந்த ஓய்வு என்பது படைப்பின் வேலையிலிருந்து அதைப் பராமரித்தல் மற்றும் அனுபவிப் பதற்கான மாற்றத்தைக் குறிக் கிறது, மனிதகுலம் ஓய்வெடுப்ப தற்குப் பதிலாக ஓய்விலிருந்து வேலை செய்வதற்கான ஒரு தெய்வீக வடிவத்தை நிறுவு கிறது.  அன்பர்களே! படைப்பின் காலம் நாம் இப்போது கணக்கில் உள்ள 24 மணிநேர நாளை குறிக்க வில்லை. பண்டைய எகிப்தியர் கள் 24 மணி நேர நாளின் தோற் றுவிப்பாளர்களாகக் கருதப்படு கிறார்கள். கிமு 1550 முதல் 1070 வரை நீடித்த புதிய இராச்சியம், 24 நட்சத்திரங்களைப் பயன் படுத்தி ஒரு நேர அமைப்பை அறிமுகப்படுத்தியது, இதற்கு டிகன்ஸ் என்று பெயர்...

குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வார தலைப் பாக நமக்கு கொடுக்கப்பட்டிரு ப்பது, " குடியரசு: ஒருமைப் பாடும் தகைமையும்" இந்தியா தனது 77வது குடியரசு தினத்தை ஜனவரி 26, 2026 அன்று கொண்டாட உள்ளது.1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று இந்திய அரசியலமைப்பு நடை முறைக்கு வந்ததன் நினைவாக இந்த நாள் கொண்டாடப்படுகி றது . இது இந்தியாவின் இறையாண்மை, ஜனநாயக மற்றும் முன்னேற்ற த்தை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும். பன்முகத்தன்மையில் ஒற்றுமை இந்த 77வது குடியரசு தினம், இந்தியாவின் அரசியலமைப்புப் பயணத்தை எடுத்துக்காட்டுகிற து. இது இந்தியாவின் ஜனநாய க அமைப்புகளின் வலிமையை யும், ஆட்சி, பாதுகாப்பு, தொழில் நுட்பம் மற்றும் சமூக மேம்பாட் டில் அடைந்துள்ள முன்னேற்ற த்தையும் காட்டுகிறது. மேலும், இந்தியாவின் பன்முகத்தன்மை யில் ஒற்றுமையைப் பேணும் உறுதிப்பாட்டையும் இது வலியு றுத்துகிறது. நாட்டின் 77-வது குடியரசுத் தினம் ' வந்தே மாதரம்' 150 -வதுஆண்டு விழாவோடு களைகட்டும் கொண்டாட்டம்..!இந்த ஆண்டு விழாவின் சிறப்...

வேத நாயகம் சாஸ்திரியார்.

தஞ்சை மகாராஜா சரபோஜி IV மன்னனும் வேதநாயகம் சாஸ்திரியாரும் ஒரே பள்ளியில் படித்த தோழர்கள்.  1820 ஆம் ஆண்டு சரபோஜி மன்னரான பின்பு, சிறந்த கவிஞரான வேதநாயகம் சாஸ்திரியார் அரசவை புலவராகப் பணியமர்த்தப்பட்டார். ​அக்காலத்தில் ஒரு முறை மன்னர் சரபோஜி “நீங்கள் எனது கடவுள் தஞ்சைப் பிரகதீஸ்வரரைத் துதித்து ஒரு ஒரு பாடல் பாடவேண்டும்” என கட்டளையிட்டார்.  வேதநாயகம் சாஸ்திரிகள் திடுக்கிட்டார். அவர் இயேசுவைத் தவிர வேறு எந்த தெய்வத்தையும் மகிமைப் படுத்தும் பாடலைப் பாடுவதில்லை என சிறுவயதிலேயே முடிவெடுத்திருந்தார். ​ஒரு புறம் நண்பரான நாட்டின் மீது சகல அதிகாரமும் கொண்டிருந்த சரபோஜி மன்னர்! மறுபுறம் தான் ஏற்றுக் கொண்ட இயேசு.  ஆனால் அரசவையில் மன்னர் கராராகச் சொல்லிவிட்டார். மன்னரின் இந்த கட்டளைக்குக் காரணம் அவருடன் கூட இருந்த மற்ற அதிகாரிகள் என்பதை சாஸ்திரியார் புரிந்து கொண்டார்.  “எங்கள் கடவுளை நீ புகழ்ந்து பாடுவதை நாங்கள் கேட்கவேண்டும்” என அதிகாரிகள் அவருடைய வெந்த மனதில் வேல் வார்த்தைகளை வீசினார்கள்.  அந்த சூழலில் பதில் சொல்ல முடியாத சாஸ்திரியார் மௌனமாய் விடைபெற்றார். ​அவர் வீடு சென்றா...

Iraq. The Bible Country.

*பைபிளில் ஈராக்கின் முக்கியத்துவம்* மிகவும் சுவாரஸ்யமானது, மனதைத் தொடும் மற்றும் கல்வி கற்பிக்கும். *உங்களுக்குத் தெரியுமா?* *1.* ஏதேன் தோட்டம் ஈராக்கில் இருந்தது. *2.* மெசபடோமியா, இப்போது ஈராக்கில் உள்ளது, நாகரிகத்தின் தொட்டில்! *3.* நோவா ஈராக்கில் பேழையைக் கட்டினார். *4.* பாபேல் கோபுரம் ஈராக்கில் இருந்தது. *5.* ஆபிரகாம் தெற்கு ஈராக்கில் உள்ள ஊர் நகரைச் சேர்ந்தவர்! *6.* ஈசாக்கின் மனைவி ரெபெக்காள் ஈராக்கில் உள்ள நாகோரைச் சேர்ந்தவர். *7.* யாக்கோபு ஈராக்கில் ராகேலைச் சந்தித்தார். *8.* யோனா ஈராக்கில் உள்ள நினிவேயில் பிரசங்கித்தார். *9.* ஈராக்கில் உள்ள அசீரியா இஸ்ரவேலின் பத்து கோத்திரங்களைக் கைப்பற்றியது. *10.* ஆமோஸ் ஈராக்கில் கூக்குரலிட்டார்! *11.* ஈராக்கில் உள்ள பாபிலோன் எருசலேமை அழித்தது.  *12.* ஈராக்கில் தானியேல் சிங்கக் குகையில் இருந்தார்! *13.* ஈராக்கில் 3 எபிரேய குழந்தைகள் நெருப்பில் இருந்தனர். *14.* பாபிலோன் மன்னர் பெல்ஷாத்சார் ஈராக்கில் "சுவரில் எழுதப்பட்டதை" கண்டார். *15.* பாபிலோன் மன்னர் நேபுகாத்நேச்சார் யூதர்களை ஈராக்கிற்கு சிறைபிடித்தார். *16.* எசேக்கியேல் ஈராக்கில் ...

கட்டவிழித்தல். தீயபழக்கத்திலிருந்து விடுதலை. (244). Breaking free. Liberation from bad habits. தானியேல் 1:8-21, திருப்பாடல்:1. கொலெசியர் 3: 1-11., மாற்கு 5: 1-20.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." இவ்வார தலைப் பாக நமக்கு கொடுக்கப்பட்டிரு ப்பது, " கட்டவிழித்தல்.  தீயபழ க்கத்திலிருந்து விடுதலை.  கட்டவிழ்த்தல் (Unleashing) என்ப தன் எதிர்ச்சொல் கட்டுதல் அல் லது கட்டுப்படுத்துதல் ஆகும்; கட்டவிழ்த்தல் என்பது கட்டுக்க ளை நீக்குவதைக் குறிக்கும்.தீய பழக்கத்தில் இருந்து விடுபடுவ து (கட்டவிழ்த்தல்) என்பதாகும்.  நமது அன்பின் ஆண்டவர் திருத்தூதர் பேதுருவை பார்த்து மத்தேயு 16:19-ல்   “கட்டு தல் மற்றும் கட்டவிழ்த்தல்” என்கிறதான கருத்தை கற்பிக்கி றார். “விண்ணரசின் திறவு கோல்களை நான் உனக்குத் தருவேன்; மண்ணுலகில் நீ கட்டு கிறது எதுவோ அது விண்ணர சிலும் கட்டப்பட்டிருக்கும், மண் ணுலகில் நீ கட்டவிழ்ப்பது எது வோ அது  விண்ணரசிலும் கட்ட விழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.” கட்டவிழ்ப்பது என்பது கடவுளின் கட்டளை.தீய பழக்கத்தில் இருந் து விடுபடுவது (கட்டவிழ்த்தல்) என்பது, அந்தப் பழக்கத்தை அடையாளம் கண்டு, அதன் காரணங்களைத் தெரிந்து, உறு தியுடன் படிப்படியாக மாற்றங் களைச...