The fourth week of Lent.எல்லை கடந்து அருட்பொழிவு செய்யும் ஆண்டவர் The Lord who Ordains beyond borders.( 256). ஏசாயா 45:1-9.
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் "மெசியா, வாழு ம் கடவுளின் மகன் நாமத்தில் வாழ்த்துக்கள்." லெந்து கால 4 - காம் வெள்ளி தலைப்பாக நமக் கு கொடுக்கப்பட்டிருப்பது," எல்லை கடந்துஅருட்பொழிவு செய்யும் ஆண்டவர்" என்பதாகும். இயேசுவின் அருட்பொழிவு இடங்கள்: The territories of Jesus Ministry. அன்பானவர்களே நமது ஆண்ட வர் அருட்பணி ஆற்றிய இடங்க ள் 80% to 90% கலிலேயாவை உள்ளடங்கிய வடக்கு இஸ்ரேல் பகுதியாகும். கிழக்கு யோர்தான் நதிப் பகுதி, யூதேயா, சமாரியா பகுதிகளை உள்ளடங்கியவை. இவைகள் கப்பர்நகூமை தலை மை இடமாக கொண்டு நாசரேத், கானா, நாயின், கோராசின், பெத்சாய்தா, கலிலேயே கடற் கறைப் பகுதி, தெற்கு யூதேயா, எருசலேம், பெத்தானியா, மற்றும் யோர்தான் நதிப்பகுதி கள்.இப்பகுதிகளில் அற்புதங்க ள் செய்தார், நற்செய்தி வழங்கி னார், மக்களை நேரிடையாக சந்தித்தார், கிராமங்கள், நகர ங்கள் என பல ஊர்களை கடந் தார். பசியுடனும், களைப்புடனும் அருட்பொழிவு செய்தார்.மக்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல இருக்கிறார்கள் என வருந்தினார், 1.ஆண்டவர் எல்லைகளை கடந்து அருட்பொழிவு செ...