உழைப்பே வழிபாடு.: நமது பணியில் கடவுளை கனப்படுத் துவோம்.(286) Work as Worship.: Honouring God in our Professions. விடுதலைப்பயணம் 31:1-11, கொலோசியர் 3:22-25; திருப் பாடல் 104:1-24, லூக்கா::17:7-10.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், இவ்வார ஞாயிறு தலைப் பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப் பது," உழைப்பே வழிபாடு : நமது பணியில் கடவுளை கனப்படுத்துவோம்.Work as Worship.: Honouring God in our Professions." உழைப்பே வழிபாடு என்பது திருவிவலியத்தில் வேலை என் பது சாபத்திற்கு முன்பே, அதாவது மனிதன் பாவம் செய்வ தற்கு முன்பே தேவன் கொடுத்த ஒரு ஆசீர்வாதமான கட்டளை யாகும். "ஏதேன் தோட்டத்தைப் பண்படுத் தவும் பாதுகாக்கவும் ஆண்டவரா கிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார். (தொடக்கநூல் 2:15) மனிதன் வேலை செய்யவே படைக்கப்பட்டான்.நாம் செய்யும் ஒவ்வொரு வேலையும் தேவனு க்குச் செலுத்தும் உண்மையான வழிபாடாகும்.நமது அன்றாட உழைப்பை நேர்மையுடனும்,முழு மனதுடனும், தேவனை மகிமைப் படுத்தும் நோக்கத்துடனும் செய்யும்போது, அதுவே சிறந்த ஆராதனையாக மாறுகிறது எபிரேய மொழியில், வேலை என்பது அவோடா(Avadoh) என்று அழைக்கப்படுகிறது. 'இது வேலை, வழிபாடு மற்றும் சேவை ") என்று யூத மதத்தில் கடவுளுக்குச் சேவை ச...