Posts

Showing posts from May, 2026

உயிர்த்தெழுந்த கிறிஸ்து: என்றும் உடனிருக்கும் உறுதி.(278)Risen Christ:Assurance of Everlasting presence. எசாயா 41: 8-13., திருப்பாடல் 110, எபிரேயர் 13:1-8, மத்தேயு 28:16-20

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்துக் கள், கிறித்து உயிர்த்தெழுந்த நாளுக்குப் பின் வரும் ஐந்தாம் ஞாயிறு தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது, " உயிர் த்தெழுந்த கிறிஸ்து: என்றும் உடனிருக்கும் உறுதி. ஆண்டவரின் இருப்பை குறிப்பி ட்ட இடத்தில்தான் என வரையறு க்க முடியாது.அவர் எல்லா இடங் களிலும், எப்போதும் நிறைந்தி ருக்கிறார் ( Omnipresent) என்ப தைக் குறிக்கிறது. உயிர்த்தெழுந்த கிறிஸ்து இனி ஒரு குறிப்பிட்ட இடத்திலோ, காலத்திலோ மட்டும் இருப்பவர் அல்ல. அவர் தேசங்கள், கலாச் சாரங்கள் மற்றும் காலங்களைக் கடந்து, எங்கும் நிறைந்திருக்கும் நித்திய பிரசன்னமாக மாறுகி றார். சங்கீதக்காரன் திருப்பாடல் 139:8 ல், "நான் வானத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கே இருக்கி ன்றீர்! பாதாளத்தில் படுக்கைல யை அமைத்துக் கொண்டாலும் நீர் அங்கேயும் இருக்கின்றீர்! " என அவர் எங்கும் நிறைந்தவர் என கூறுவதை காண்கிறோம். கடவுள் இல்லாத இடங்கள்: Places without God. அன்பர்களே! இறை நம்பிக்கை இல்லாத ஒருவரின் மனதிலோ, அல்லது நேர்மை, அன்பு மற்ற...