Posts

Showing posts from May, 2025

ஆணஂடவரைப் பற்றிய அச்சமே ஞானத்தின் தொடக்கம். (211) Fear of the Lord as the beginning of wisdom. 1 அரசர்கள் 3:3-14, திருப்பாடல் 14. 1 யோவான் 5: 13-21. லூக்கா 10: 21-24. மாணவர் ஞாயிறு.

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள் இந்த வாரம் திருச்சபைகள் மாணவர் ஞாயிறை  கொண் டாடுகிறது. இதன் தலைப்பாக கொடுக்கப்பட்டிருப்பது " ஆணஂடவ ரைப் பற்றிய அச்சமே ஞானத் தின் தொடக்கம்". மாணவர் ஞாயிறு, சர்வதேச அள வில் மாணவர்களுக்கான பிரார்த் தனை நாள் என்று அழைக்கப்படு கிறது, இது பழமையான உலகளா விய எக்குமெனிகல் ( கிறித்துவ ஐக்கியம்) பிரார்த்தனை நாட்களி ல் ஒன்றாகும் ,  ஆண்டவரைப் பற்றிய அச்சம் என்பது, கடவுள் மீதான மரியாதை, நம்பிக்கை, மற்றும் கீழ்ப்படிதல் ஆகும்.ஆண்டவரைப் பற்றிய அச்சம், வெறுமனே பயம் அல்ல, மாறாக கடவுள் மீதான மதிப்பும், அன்பும், மரியாதை ஆகும்.  திருப்பாடல் 19ல் கூறப்பட்டுள்ள வாறு, "ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது" என்பது, நம் கவனத்தை ஈர்க்கிறது.ஆண்டவர் மீது அச்சம் கொள்வது தூய்மை வழிகளில் ஒன்றாகும்.  கடவுளுக்குப் பயந்து நடப்பதும் அவருடைய அதிகாரத்தை அங்கீ கரிப்பதும் ஞானத்தைப் பெறுவ தாகும்.கர்த்தரை அவரது வார்த் தையின் மூலம் அறிந்துகொள் வதே ஞானத்தைப் பெறுவதற் கான ஒரே வழி. அன்பானவர்களே!. 1அரசர்கள் க...

கிறிஸ்துவின் வழியில் அருட்பணி (210) Mission with Christ's Spirit. 2.அரசர்கள் 2: 9-16, திருப்பாடல் 105: 1-11, திருத்தூதர்பணிகள் 7:54-60, மத்தேயு 28:16-20.The fifth Sunday after Resurrection.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே உங்க அனை வருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் ஐந்தாவது ஞாயிற்றுக் கிழமை யின் தலைப்பாக நமக்கு கொடு க்கப்பட்டிருப்பது கிறிஸ்துவின் வழியில் அருட்பணிி.   கிருஸ்துவின் வழி என்றால் என்ன? What is the way of Christ? கிறிஸ்துவின் வழி என்பது இயேசு கிறிஸ்துவின் போதனை களையும், அவர் தந்த மார்க்க த்தையும் பின்பற்றுவதாகும். இயேசுவின் வாழ்க்கை, போத னைகள், மற்றும் தியாகம் ஆகியவற்றை பின்பற்றுவதன் மூலம் விண்ணரசிற்கு செல்லும் வழியை அவர் காட்டுகிறார்.  இயேசுவே—வழி, சத்தியம், வாழ்வு, இதைப் பின்பற்றுவோர் நித்திய வாழ்வில் இடம் பெறுவர்.  அவர் தம்மைப் பின்பற்றுவோருக் கு வழிகாட்டுபவராகக் கருதப்படு கிறார். கிறிஸ்தவ வழி, இயேசு வின் போதனைகளை பின்பற் றுதல், அவருடைய வாழ்வை ஒரு முன்மாதிரியாகக் கொள்ளுதல் மற்றும் பிறருக்கு நன்மையை செய்து நல்ல செயல்களைச் செய்தல் ஆகியன அடங்கியது.  தீர்க்கர் தானியேல் ஞானம்நிறை ந்தவனாய், உண்மையுள்ளவ னாய், கர்த்தரின் வழியில் நடந்து, நலமானதைச் செய்த படியால் அவனுடன் இருந்த அதிகாரிக...

உண்மையின் உருவான கிறிஸ்துவில் நம்பிக்கை. (209) Believing in Christ the Truth. விடுதலைப்பயணம் 34: 1-9, திருப்பாடல் 119: 89-96. எபேசியர் 4:7-16, யோவான் 17: 6-19.

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்க அனை வருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். உயிர்த்த கிறித்துவின் நான்காம் ஞாயிற்றுக்கிழமை தலைப்பாக கொடுக்கப்பட்டிருப்பது, " உண் மையின் உருவான கிறிஸ் துவில் நம்பிக்கை"   உலகில், சத்தியங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் கிறிஸ்து வைப் பொறுத்தவரை, சத்தியம் மாறாது. ஏனெனில் இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அவரின் சத்தியம் மாறாது. ஆனால் மாற்றத்தை கொடுக்க கூடியது. நற்செய்தி என்பது நம்பிக்கை . நற்செய்தி என்பது அமைதி . நற்செய்தி ஒரு வாக்குறுதி . ஆனால், ஆண்டவரே உண்மை யான கடவுள்! அவரே வாழும் கடவுள்! என்றும் ஆளும் அரசர்! என இறைவாக்கினர் எரேமியா  கூறுகிறார்,(எரேமியா 10:10)   உண்மை (சத்தியம்) என்றால் என்ன?  கிறிஸ்துவை அறிவதே உண்மை அவரை நம்புவதே உண்மை அவர் மீது பற்று உறுதி கொள்வதே உண்மை. நற்செய்தியாளர் யோவான், "இயேசுவே இறைமக னாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும் (believing) , நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காக வுமே (Eternal life) இந்நூலில் உள்ளவை எழுதப்பெற் றுள்ளன. (யோவான் நற்செய்த...

உயிர்த்த ஆண்டவரால் ஆணை பெறல் (208) Commissioning By the Risen Lord. எரேமியா 9: 1-10, திருப்பாடல் 47. 1 திமோத்தேயு 4:6-16, யோவான் 20: 19-23.The Third Sunday after Resurrection.

Image
முன்னுரை:     , கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உயிர்த்த கிறித்துவின் மூன்றாம் ஞாயிறு தலைப்பாக கொடுக்கப்பட்டிருப்பது "உயிர்த்த ஆண்டவரால் ஆணை பெறல்" என்பதாகும். இதற்கு மகா ஆணையம்  (The Great Commission )என்று பெயர். ஆணைப்பெறல் என்றால் என்ன? What is Commissioning? உயிர்த்தெழுந்த கிறிஸ்து தம்மு டைய சீடர்களை ஊழியத்திற் காக கட்டளையிட்டு அனுப்பு வதே ஆணை பெறல் எனப்படும்.. ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் வெளியே செல்வது. "Being commissioned means stepping out with a specific purpose". கிறிஸ்தவத்தில் , மகா ஆணையம் என்பது உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் சீடர்களுக்கு உலகி ன் அனைத்து நாடுகளுக்கும் நற்செய்தியைப் பரப்புவதற்கான அறிவுறுத்தலாகும் .  கிரேட் கமிஷன் என்ற வார்த்தை யை யார் உருவாக்கினார்கள் என்பது தெரியவில்லை , இருப் பினும் அது ஜஸ்டினியன் வான் வெல்ஸாக இருக்கலாம். மேலும் இது பின்னர் ஹட்சன் டெய்ல ரால் பிரபலப்படுத்தப்பட்டது .  என் பிதா என்னை அனுப்பியது போல, நானும் உங்களை அனுப்பு கிறேன்' என்றார்.  உயிர்த்தெழுந்த கிறித்துவிடமிரு ந்து  பெரும் கட்டளையே ஆ...

மரணமும், உயிர்த்தெழுதலும்.1 கொரிந்தியர் 15:45-58

முன்னுரை:  கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்!களே கிறிஸ்தவர்களின் மரணம் என்பது மீண்டும் பூமியில் விதை ப்பதை போன்று என்று திரு விவலியம் கூறுகிறது.மரணம் ஒரு அச்சம் அல்லது பயம் அல்ல, மாறாக தேவனிடம் செல்லும் ஒரு நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு என பார்க்கிறது.அதாவது கடவுடம் செல்லும் ஒரு வழியாகப் பார்க் கிறது. இயேசுவின் மரணமும் உயிர்த்தெழுதலும் மனிதனின் இரட்சிப்பிற்கான வாக்குறுதியை யும், இறந்தோர் அனைவரும் இயேசுவின் இரண்டாம் வருகை யின்போது உயிர்த்தெழுப்பப்படு வார்கள் என்ற நம்பிக்கையையும் அளிக்கின்றன. இயேசுவின் மரணம், பாவத்திலி ருந்து நம்மை மீட்டு, இரட்சிப்பை சாத்தியமாக்கியது.உயிர்த்தெழுதல் என்பது கிறிஸ்தவ நம்பிக்கை யின் மையப் புள்ளியாகும்,  மரித்தேன், ஆனாலும் இதோ சதாகாலங்களிலும் உயிரோடி ருக்கிறேன்” என்று வெற்றி முழக்கமிட்ட வீராதிவீரர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்.  1.மரணம் எங்கிருந்து தோன்றியது? பாவத்தின் காரணமாகவே மரணமும் துன்பமும் நிலவுகின் றன . ரோமர் 5:12 கூறுகிறது, “ஆகையால், ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரண மும் உலகத்திலே பிரவேசித்...

உயிர்த்த ஆண்டவருடன் விவலிய மறுவாசிப்பு. (207) Re-reading the scriptures with the risen Lord.2(நாளா.( குறிப்பேடு 34:29-33 திருப்பாடல் .19:7-14 திருத்தூதர் பணிகள் 8: 26- 40 லூக். 24:13-27. The Second Sunday after Resurrection Lord.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!  உயிர்த்தெழு ந்த கிறிஸ்துவின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை தலைப்பாக கொடுக்கப்பட்டிருப்பது" உயிர்த்த ஆண்டவருடன் விவலிய மறு வாசிப்பு "  உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை திருவிவிலியத்தின் அடிப்படை யில் பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் உயிர்த்த கிறித்து வின் கண்ணோட்டத்தில் நாம் படிக்க வேண்டும் அதை இயேசு கிறிஸ்துவின் உயிர் தெழுதலை முதன்மைப்படுத்தி வேதத்தை முழுமையாக புரிந்து கொள்ளும் தன்மையை நம் வாழ்வோடு இனைந்து என்ன மாற்றத்தை நமக்கு உருவாக்கி இருக்கிறது என்பதை நினைப்பதற்கும் செயல்படுத்துவதற்கும் மீண்டும் மீண்டுமாக வேதத்தை புரிந்து கொள்ள நமக்கு பெரும் உதவி யாக இருக்கிறது.மறு வாசிப்பு என்பது உயிர்த்த கிறிஸ்துவின் தன்மையை மனதில் வைத்து தான் திரு விவிலியத்தை நாம் மீண்டும் மீண்டும் படித்து தெளிவு பெற வேண்டும் உயிர்த்த கிறிஸ் துவை நினைவில் வைக்காமல் வேதத்தை படிக்க முடியாது  ஆண்டவரின் உயிர்த்தெழுதலை ஒன்றிணைத்து நாம் புரிந்து கொள்ள வேண்டும். திருத்தூதவர்கள் ஆண்டவரின் மரணத்தையும் உயிர்த்தெழுதலை யும் கண்ட பிறகுதான் உலக மெங்கும் நற்செய்தி எடுத்துச் ச...