Posts

Showing posts from April, 2026

ஏன் என்னை கைவிட்டீர்?(269)Why have you forsaken me? மாற்கு: 15:34.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்." புனித வெள்ளியின் நான்காம் வார்த்தை,  மூன்று மணியளவில் இயேசு, "ஏலி, ஏலி லெமா சபக்தானி?" அதாவது, " என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று உரத்த குரலில் கத்தி னார்.  1.கடவுள் ஏன் கைவிட்டார்? Why have God forsaken me? அன்பர்களே!  1.மனிதகுலத்தின் பாவங்களு க்காக மீட்ப்பராக வந்த இயேசு பாவத்தை சிலுவையில் சுமந்த தால் இறைவனிடமிருந்து தற்காலிகமாகப் பிரிந்தி ருந்தார்  2. கடவுள் பரிசுத்தர், பாவம் சுமந்த இயேசுவிற்கு கடவுளிடம் இடமில்லை. 3.பாவியாகிய மனிதனுக்காகப் பாவத்தின் தண்டனையை (பிரிவினை) அவர் ஏற்றார். 4.கைவிடுதல் திருப்பாடல் சங்கீதம் 22:1-ன்என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்? நிறைவேற்றமாக இது கருதப்படுகிறது. 5.நொடிப்பொழுதே ( ஒரு வினாடி அல்லது கண் இமைக்கும் நேரத்தைக் குறிக்கும் மிகக் குறுகிய கால அளவாகும் ) நான் உன்னைக் வல்லகைவிட்டேன்; ...

புனித வெள்ளி. மூன்றாம் வார்த்தை. இதோ உன் தாய்.(268) Here is your Mother. யோவான் 19:25-27.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்."  புனித வெள்ளியின் மூன் றாம் வார்த்தை,   இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம் , "அம்மா, இவரே உம் மகன்" என்றார்.  பின்னர் தம் சீடரிடம், "இவரே உம் தாய்" என்றார். அந்நேர முதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.  (யோவான் 19:26-27) இயேசு தன் பெற்றோர்களுடன் 30 வயதுவரை இருந்து அதன் பின் மூன்றரை ஆண்டுகள் ஊழியம் செய்தார். இந்த 33 வயதுவரை இயேசு தனது பெற்றோருடன் பேசியது மூன்று முறை மட்டுமே என்று கூறப் பட்டுள்ளது (லூக்கா 2 : 49, யோவான் 2 : 4, 19 : 26). இயேசு தனது தாயான மரியா ளையும், தான் நேசித்த சீடரான யோவானையும் இந்த வார்த்தை கள் மூலம் ஒருவருக்கொருவர் ஒப்புக்கொடுக்கிறார்.   1. அன்பும், பொருப்பும்: அன்பர்களே! ஒரு மகன் அல்லது மகள் தன் பெற்றோர்களை கவனித்துக் கொள்வது நமது கடமையாகும். தன் தாயின் பாது காப்பைப் பற்றிய அக்கறையை இது காட்டுகிறது.இயேசு மரிக் கும் தருவாயிலும் பிறர் மீது காட் டிய பாசத்தைய...

புனித வெள்ளி: முதலாம் வார்த்தை. தந்தையே இவர்களை மன்னியும். (266) Father forgive them. லூக்கா 23:34.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்."  புனித வெள்ளியின் முதல் வார்த்தை  லூக்கா 23:34-ல் இயேசு, " தந்தையே  இவர்க ளை மன்னியும்; தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில் லை" என்று கூறினார், இந்த வசனம், தன் எதிரிகளுக் கும் மன்னிப்பு வழங்கும் இயேசு வின் அளவற்ற அன்பையும், கருணையையும் வெளிப்படுத்து கிறது. இது சிலுவையின் முதல் மொழியாக அறியப்படுகிறது சிலுவையின் உச்சக்கட்ட வேத னையிலும் அன்பையும் மன்னிப் பையும் வெளிப்படுத்திய முதல் வார்த்தையாகும். இந்த வார்த் தை, பழிவாங்காத தெய்வீக அன்பையும், அறியாமையில் பாவம் செய்யும் மனிதர் மீது கொண்ட இரக்கத்தையும், பிதாவுடனான அவரது மாறாத உறவையும் காட்டுகிறது.  1.  பழிவாங்காத அன்பு:Love that does not seek revenge. இயேசு தம்மைக் கொல்பவர்க ளைப் பழிவாங்கவில்லை, மாறா க அவர்களுக்காக தந்தையிடம் மன்னிப்புக் கேட்டார். இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்குக் காரணமானவர் கள் ரோமானிய ஆளுநர் பொந்தியு பிலாத்து, யூதமதத் தலைவர்கள், ரோம வீரர்கள் மற்றும் மக்கள்,...

புனித வெள்ளி. இரண்டாம் வார்த்தை. இன்று நீ என்னுடன் பேரின்ப வீட்டில் இருப்பாய் (267) You will be wirh me in Paradise. லூக்கா 23:38-43.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்." பெரிய வெள்ளியின் இரண்டாம் வார்த்தை," இன்று நீ என்னுடன் பேரின்ப வீட்டில் இருப்பாய்"  மனந்திரும்பும் எவருக்கும், எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும், இயேசு வின் கிருபை கிடைக்கும் என்ப தை இந்தப் பகுதி உறுதி செய்கி றது.இந்த கள்வர்களுக்கு  Dismas and Gestas என்ற பெயர்கள் இருந்ததாக நம்பிக்கை.  ஒரு கள்வன் இயேசுவை நிந்திக்க, மற்றொருவன் தன் பாவம் மற்றும் இயேசுவின் நீதியை உணர்ந்து, " உம்முடைய அரசு வரும் போது என்னை நினைத்தருளும்" என்று விசுவாசத்துடன் வேண்டினான். 1. ஆண்டவரின் அரசு: (Kingdom of God) அன்பர்களே! ஆண்டவரின் அரசு என்பது கிறிஸ்தவத்தில், கடவுள் தம்முடைய குமாரன் இயேசு கிறிஸ்துவின் மூலம் பூமியில் நிறைவேற்றும் ஆன்மீக ஆட்சி மற்றும் இறையாண்மையைக் குறிக்கிறது. இது ஒரு குறிப் பிட்ட இடமோ, நாடோ அல்ல; மாறாக, அன்பும் நீதியும் நிறைந்த, மனித இதயங்க ளில், சபையில், மற்றும் இயே சுவின் போதனைகளின்படி வாழும் வாழ்வில் செயல்படும் இறைவனின் ஆட்சியாகும். அது, இதோ, இ...

புனித வியாழன். நற்கருணை. வாழ்வளிக்கும் அன்பு.(265) Eucharist:Life Giving Love. விடுதலை பயணம் 16:4-12, திருப்பாடல் 139.1 கொரிந்தியர் 11: 23-29, யோவான் 13: 17-34, 35.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்." இவ்வார புனித வாரத்தி ன் புனித வியாழன் தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது " நற்கருணை. வாழ்வளிக்கும் அன்பு.Eucharist:Life Giving Love" அன்பர்களே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தனது பாடுகளுக்கு முந்தைய இரவு, " இறுதி விருந்தில் " (Last Supper) நற்கருனையை  ஏற்படுத் தினார். நற்கருணை' என்பது 'நன்றி செலுத்துதல்' (Eucharistia) என்று பொருள்படும். உண்மையான பிரசன்னம். அப்பம் மற்றும் இரசம் வெறும் அடையாளங்கள் அல்ல; அவை இயேசுவின் உண்மையான உடல் , இரத்தம் , ஆன்மா மற்றும் இறைத்தன்மையுடன் கூடிய பிரசன்னம் (Real Presence)  என்பது திருச்சபைக ளின் நம்பிக்கை.இது கிறிஸ்து வின் தியாகத்தை நினைவு கூரும், கிறிஸ்தவ வாழ்வின் மையமாகவும், ஆன்மீக உணவா கவும் கருதப்படுகிறது. இது புதிய உடன்லடிக்கையின் அன்பின் அடையாளமாகும். இரத்தம் சிந்திய கடவுளை நினைவு கூற  இந்த சாக்கி ரமந்தை தவிர, வேறு ஒன்றுமி ல்லை. இயேசு கிறிஸ்து புதிய உடன்படி க்கையின் மத்தியஸ்தராக இருக்கிறா...