Posts

உயிர்த்த ஆண்டவரால் ஆற்றல் பெறல்.( 205) 𝙴𝚖𝚙𝚘𝚠𝚎𝚛𝚎𝚍 𝚋𝚢 𝚝𝚑𝚎 𝚁𝚒𝚜𝚎𝚗 𝙻𝚘𝚛𝚍. தொடக்க நூல் 28:10-22, திருப்பாடல் 29. திருத்தூதர் பணிகள் 20:7-12 யோவான் 20:11-18. உயிர்த்தெழுந்த திருநாளுக்கு பின்வரும் முதலாம் ஞாயிறு

Image
முன்னுரை:  கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே உயிர்த்தெழு ந்த கிறிஸ்துவின் இனிய நாமத் தில் வாழ்த்துக்கள். உயிர்த்தெழுந்த திருநாளுக்கு பின்வரும் முதலாம் ஞாயிற்றுக் கிழமை தலைப்பாக கொடுக்கப் பட்டிருப்பது உயிர்த்த  ஆண்ட வரால் ஆற்றல் பெறல்.  ஆற்றல் Empowered என்றால் என்ன?  கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! ஆற்றல் என்றால், ஒருவர் ஒரு செயலை செய்ய கொடுக்க ப்படும் அதிகாரம் or சக்தி அல்லது திறமை எனப்படும். உயிர்த்த  கிறிஸ்துவின் ஆற்றல் மூலம் அவரின் விண்ணரசை  இவ்வுல கில் நாம் கொண்டு வருவதற்கு கொடுக்கப்பட்ட ஒரு அதிகாரமா கும். இயேசுவின் உயிர்த்தெழுதல் மூலம், மனிதர்களுக்கு புதிய நம்பிக்கை, சக்தி, மற்றும் ஆவிக் குரிய புதுப்பிப்பித்தல் கிடைக் கிறது.இது கிறிஸ்தவ நம்பிக்கை யின் ஒரு மையக் கருத்தாகும். உயிர்த்த கிறித்து, தன் சீடர்களை ஓரிடத்தில் வர வழைத்து விண் ணுலகிலும், மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு கொடுக்கப்பட்டிருந்தது. நீங்கள் போய் அனைத்து மக்களினத் தையும் சீடராக்குங்கள் என்றார். சமத்துவ சமுதாயத்தை உருவா க்க, நான் உங்களுக்குக் கட்டளை யிட்டயாவற்றையும் மக்கள் கடைப் ...

உயிர்த்தெழுந்த திருநாள் உயிர்த் தெழுதல் அளவற்ற மீட்டுருவாக் கத்தின் கொண்டாட்டம்.(204) 𝚁𝚎𝚜𝚞𝚛𝚛𝚎𝚌𝚝𝚒𝚘𝚗: 𝙲𝚎𝚕𝚎𝚋𝚛𝚊𝚝𝚒𝚗𝚐 𝙱𝚘𝚞𝚗𝚍𝚕𝚎𝚜𝚜 𝚃𝚛𝚊𝚗𝚜𝚏𝚘𝚛𝚖𝚊𝚝𝚒𝚘𝚗. 𝟸.சாமுவேல் 22: 1-20, திருப்பாடல் 16, 1 கொரிந்தியர் 15: 20-28. மாற்கு 16: 1-11.

Image
முன்னுரை:  கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே உங்கள் அனைவருக்கும் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் நாமத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன்.  உலகத்தில் எத்தனையோ மத ஸ்தாபகர்கள், ராஜாக்கள், நபிகள், புத்தர் இவர்களுடைய கல்லறை கள் எல்லாம் இன்றைக்கும் மூடியே இருக்கின்றன. ஆனால் இயேசு கிறிஸ்துவின் கல்லறை மட்டும் திறந்தே இருக்கிறது.   1. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழ வில்லை நிலையில் என்ன நடந்திருக்கும்? What would have happened, if Jesus Christ did not rise?  அன்பானவர்களே இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுவில்லை எனில்:  1.கிறிஸ்துவம் இருந்திருக்காது. 2 கிறிஸ்தவம் ஒரு பொய்யான மார்க்கம்,or மதம் என்று அழைத் திருப்பர்  3 இயேசு கிறிஸ்து உயிர்த்தெழு வில்லையெனில் மரணத்தை ஜெயிக்க முடியும் என்ற நம்பிக் கை இருந்திருக்காது 4. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழு வில்லை எனில் அவர் தேவனு டைய குமாரன் என்று  அழைக்க முடியாது 5  பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிச னங்கள் பொய்யாய் போயிரு க்கும்.உ.ம் "இறந்த உம்மக்கள் உயிர் பெறுவர்; அவர்களின் உயிரற்ற உடல்கள் மீண்டும் எழும்; புழுதியில் வாழ்வோரே, விழித் தெழுந்...

தாகமாயிருக்கிறேன். (203) I am thirsty யோவான் 19:28-29.

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! சிலுவையில் மொழிந்த ஐந்தாம் வார்த்தை நான் தாகமாய் இருக்கிறேன் இவ்வார்த்தை நிகழ் காலத்திலே யே குறிக்கப்பட்டு இருக்கிறது அவர் இன்றும் தாகமாய் இருப்ப தை நினைவு படுத்துகிறது.  ஆண்டவருக்கு ஏற்பட்ட உடல் ரீதியான தாகமும் 𝙿𝚑𝚢𝚜𝚒𝚌𝚊𝚕 𝚝𝚑𝚒𝚛𝚜𝚝 ஆன்மீக ரீதியான 𝚂𝚙𝚒𝚛𝚒𝚝𝚞𝚊𝚕 𝚝𝚑𝚒𝚛𝚜𝚝.தாகமும் இங்கு அடங்கி இருக்கிறது.  அவருடைய தாகம் தீர்க்கதரிசன ங்கள் 𝚏𝚞𝚕𝚏𝚒𝚕𝚖𝚎𝚗𝚝 𝚘𝚏 𝙿𝚛𝚘𝚙𝚑𝚎𝚌𝚢 நிறைவேற ஏற்பட்டிருக்கிறது. அவருடைய தாகம் மனித இரட்சிப்புக்காக  𝚜𝚊𝚕𝚟𝚊𝚝𝚒𝚘𝚗 𝚘𝚏 𝚑𝚞𝚖𝚊𝚗 ஏற்பட்டிருக்கிறது. அவருடைய தாகம்  பாடுகளின் அடையாளமாய் ஏற்பட்டது  𝙿𝚑𝚢𝚜𝚒𝚌𝚊𝚕 𝚜𝚞𝚏𝚏𝚎𝚛𝚒𝚗𝚐. அவரது புனித உடலின் இரத்த நாளங்கள் கிட்டத்தட்ட வறண்டு விட்டன. அவரது உடலில் ஒரு பயங்கரமான வெப்பம் பரவுகிறது. அவரது நாக்கு அவரது தாடைகளைப் பற்றிக் கொள்கி றது.அவரதுஉதடுகள்எரிகின்றன..இந்த" தீராத தாகத்தை விடபெரிய வேதனை எதுவும் இல்லை". இந்த உடல் ரீதியான துன்பத்தின் வெளிப்பாடு தான் நான் தாகமாய் இருக்கிறேன்.தாகமாயிருக்கிறேன் என்பது இயேசுவ...

புனித வியாழன் நற்கருணை: துன்புறும் மானுடத் தின் கூட்டொருமை ( 202)𝗘𝘂𝗰𝗵𝗮𝗿𝗶𝘀𝘁: 𝗖𝗼𝗺𝗺𝘂𝗻𝗶𝗼𝗻 𝗼𝗳 𝗦𝘂𝗳𝗳𝗲𝗿𝗶𝗻𝗴 𝗛𝘂𝗺𝗮𝗻𝗶𝘁𝘆. விடுதலை பயணம் 12: 1-7, திருப்பாடல் 116, 1 கொரிந்தி யர்11:23-34,. மாற்கு 14:17-25

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! புனித வாரத் தின் வியாகுல வியாழக் கிழமை தலைப்பு (Maundy Thursday) நற்கருணை: துன்பு றும் மானுடத்தின் கூட்டொரு மை 𝗘𝘂𝗰𝗵𝗮𝗿𝗶𝘀𝘁: 𝗖𝗼𝗺𝗺𝘂𝗻𝗶𝗼𝗻 𝗼𝗳 𝗦𝘂𝗳𝗳𝗲𝗿𝗶𝗻𝗴 𝗛𝘂𝗺𝗮𝗻𝗶𝘁𝘆.  நற்கருணை என்ற சொல் கிரேக் க வார்த்தையான யூகரிஸ்டியோ விலிருந்து (Eucharist ) வந்தது. இது கர்த்தருடைய  திருவிருந்து என்ற நற்கருணை என்றும் அழைக்கப்படுகிறது. நற்கருணை என்பது கடவுள் அளித்த கிருபை யை அறிவிக்கிறது.இயேசு காட்டி க் கொடுக்கப்பட்ட இரவில், அவர் பெசஹாவை  (Pessaha). அனுசரி க்க முடிவு செய்துள்ளார்.  பெசஹா ஆட்டுக்குட்டி வெட்டப் படும்போது, அதாவது,​​புளிப்பில் லாத அப்பப் பண்டிகையின்போது, ​​பஸ்கா விருந்துக்குத் தயாராக இயேசு பேதுருவையும் யோவா னையும் அனுப்பினார். விருந்து அலங்கரிக்கப்பட்ட மேல் அறையில்ஏற்பாடுசெய்யப்பட்டது. அன்று இயேசு சாப்பிட்ட கடைசி உணவு  (𝚃𝚑𝚎 𝙻𝚊𝚜𝚝 𝚜𝚞𝚙𝚙𝚎𝚛)பின்னர் திருச்சபையால் ஒரு சடங்காகக் கடைப்பிடிக்கப்படுகிறது. யூதர்களால் அனுசரிக்கப்படும் மூன்றில் மிக முக்கியமான பண்டிகை.பெசஹா. இது எபிரேய மொழியி...

புனித புதன். "நீ துன்புறுத்தும் இயேசு நானே" I am Jesus whom you are Persecuting (201). பாலஸ்தீன மக்கள். யோனா 4:1-12.

Image
முன்னுரை கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே புனித வாரத்தின் புதன்கிழமை தலைப் பாக கொடுக்கப்பட்டிருப்பது, நீ துன்புறுத்தும் இயேசு நானே" I am Jesus whom you are Persecuting. பாலஸ்தீன மக்கள்.     பலத்தீன் நாடு (State of Palestine, என்பது மேற்கு ஆசியாவில் தெற்கு லெவண்ட் பிரதேசத்தில் உள்ள ஒரு நாடு ஆகும். இது இரண்டு துண்டிக்கப்பட்ட பிரதேசங்களை உள்ளடக்கியது - மேற்குக் கரை, காசாப் பகுதி, கூட்டாக பாலத்தீனியப் பிரதேசங் கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாடு இசுரேலுடன் வடக்கு, மேற்கு மற்றும் தெற்கிலும், கிழக்கில் ஜோர்தானுடனும், தென்மேற்கில் எகிப்துடனும் தனது எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது.   நமது தூய திருவிவிலியத்தில் பலஸ்தீன் நாடு புனித நாடாக (𝙷𝚘𝚕𝚢 𝙻𝚊𝚗𝚍.) கருதப்படுகிறது.இது யூதேயா, சமாரியா மற்றும் கலியிலேயே அடங்கியுள்ள உள்ள நாடு இதற்கு இஸ்ரேல் என்றும் கானான்  (𝚃𝚑𝚎 𝚕𝚊𝚗𝚍 𝚘𝚏 𝙲𝚊𝚗𝚊𝚗) என்றும் அழைக்கப்படுகிறது.   இது கடவுளிtன் பூமி ( 𝚝𝚑𝚎 𝚕𝚊𝚗𝚍  𝚘𝚏 𝙶𝚘𝚍)என்றும் வாக்கு தத்தம் பண்ணப்பட்ட நாடு ( 𝚝𝚑𝚎 𝚕𝚊𝚗𝚍 𝚘𝚏 𝚙𝚛𝚘𝚖𝚒𝚜...

புனித செவ்வாய் "நீ துன்புறுத்தும் இயேசு நானே" I am Jesus whom you are Persecuting . உலக அகதிகள் (200) விடுதலைப் பயணம் 23:1-10, திருப்பாடல் 89:46-52, திருத்தூதர் பணி 9:1-9, மத்தேயு 2: 1-5.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களே! உங்க அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துகள். இந்த பிரசங்கம் என்னுடைய 200 வது பிரசங்கமாக இருப்பதில் மிக மகிழ்ச்சி அடைகி றேன் இதற்காகக் கடவுளுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். வணங்குகிறேன். ஆதரவு அளித்த, அனைத்து நண்பர்களுக் கும், குழுவினருக்கும் நன்றி தெரி விக்கின்றேன்.  தூய வாரத்தின் செவ்வாய்க் கிழமை தலைப்பு, "நீ துன்புறுத் தும் இயேசு நானே" I am Jesus whom you are Persecuting. இதன் அடிப்படையில் உலக அகதிகள்    குறித்து, திரு விவிலியத்தின் அடிப்படையில் சிந்திக்க இருக் கின்றோம்.     அகதிகள் ' என்ற வார்த்தை வேதாகமத்தில் காணப்படவில்லை என்றாலும், அந்நியர், புற இனத்தார் மற்றும் வெளிநாட்டவர் மீதான கடவுளின் இதயம் தெளிவாக உள்ளது. "அனாதைகளுக்கும் கைம்பெண் களுக்கும் நீதி வழங்குபவர் அவரே. அன்னியர்மேல் அன்புகூர்ந்து அவர்களுக்கு உணவும் உடையும் கொடுப்பவர் அவரே. (இணைச் சட்டம் 10:18) அகதிகள் என்பவர்கள் புள்ளிவி வரங்கள் அல்ல - ஆனால் துன்பு றுத்தல், மோதல், வன்முறை அல்லது மனித உரிமை மீறல்க ளால் தங்கள் வாழ்க்கையைத் தலைகீ...

புனித திங்கள் "நீ துன்புறுத்தும் இயேசு நானே" I am Jesus whom you are Persecuting இந்திய சிறுபான்மையினர் (199) தானியேல்: 6: 1-28, யோனா: 4:1-10, உரோமையர்: 16:1-16, யோவான்: 4:1-26.

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கள் அனைவருக்கும் பாடுபடும் மைந் தன் இயேசு கிறிஸ்துவின் நாம த்தில் வாழ்த்துக்கள். தூய வாரத் தின் தலைப்பாக நமக்கு கொடுக் கப்பட்டிருப்பது   "நீ துன்புறுத்தும் இயேசு நானே"   (  I am Jesus whom you are Persecuting)      இந்த தூய வாரத் தில் ஆண்டவரின் பாடுகளை சிந்திக்கின்ற நாம் இந்திய நாட்டில் உள்ள சிறுபான்மையின மக்களையும் சிந்திக்க வேண்டும் என்ற உன்னது நோக்கத்தில்  இந்நாளை நமக்கு தென்னிந்திய திருச்சபை அறிவித்திருக்கிறது. அதற்கு நம்முடைய வாழ்த்துக்கள் மற்றும் நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.     யார் சிறுபான்மையினர்?   இந்தியாவில் முஸ்லீம்கள், கிறித் துவர்கள், சீக்கியர்கள், பௌத்தர் கள், பார்ஸிகள் மற்றும் சமண மதத்தினர் ஆகிய ஆறு மதத்தின ரும் சிறுபான்மையினர்.  இவர்கள் இன, மொழி, மதம், பண் பாடு அடிப்படையில் குறைந்த எண்ணிக்கையிலோ, விகிதா ச்சார அடிப்படையில் குறைந்த அளவிலோ வாழ்பவர்கள். சிறு பான்மையினர் பூர்வகுடிகளா கவோ, குடிபெயர்ந்தோராகவோ இருக்கலாம். எண்ணிக்கையில் சிறுபான்மையினராய் இருந்த...