ஒடுக்கும் அமைப்புகளை மீட்டுருவாக்குதல் (194) Transform ing the oppressive structures. நாகூம் 1:1-15. திருப் பாடல் 113. திருத் தூதர் பணிகள் 4:32-37.லூக்கா 13:10-17.The fourth Sunday in the Lent.
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! இயேசு கிறிஸ்துவின் இனி ய நாமத்தில் வாழ்த்துக்கள். லெந்து கால நான்காம் ஞாயிற்று தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது " ஒடுக்கும் அமைப் புகளை மீட்டுருவாக்குதல்" என்பதாகும். முதலாவதாக ஒடுக்கும் அமைப்புகள் என்றால் என்ன? ஒடுக்கும் அமைப்புகள் என்பது, " மக்களை சுரண்டுதல், ஓரங்கட்டுதல், அவமதித்தல் அல்லது ஒடுக்குமுறைக்கு அனும திக்கும் எந்தவொரு பொருளா தார, அரசியல் அல்லது சமூக/கலாச்சார அமைப்பை குறிக்கும்." நம் திரு விவிலியம் கூறுவது, " கடவுளுக்கு முன்பாக அனை வரும் சமம் என்பதைக் காட்டுகி ன்றன; ஏழைகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ப தை இது குறிக்கிறது: 'பணக்கார ர்களுக்கும் ஏழைகளுக்கும் இது பொதுவானது: கர்த்தர் அவர்கள் அனைவரையும் படைத்தவர்' (நீதிமொழிகள் 22:2, ) மற்றும் கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலே யே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்க ளைப் படைத்தார். (தொடக்கநூல் 1:27) இது ஏற்ற தாழ்வுகள் இல்லாத படைப்பாகும்.அவ்வாறே 'பத்து கட்டளைகளின் கடைசி ஆறு கட்டளைகள், சமூக அநீதியைத் தடுக...