Posts

Showing posts from March, 2025

ஒடுக்கும் அமைப்புகளை மீட்டுருவாக்குதல் (194) Transform ing the oppressive structures. நாகூம் 1:1-15. திருப் பாடல் 113. திருத் தூதர் பணிகள் 4:32-37.லூக்கா 13:10-17.The fourth Sunday in the Lent.

Image
முன்னுரை:  கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! இயேசு கிறிஸ்துவின் இனி ய நாமத்தில் வாழ்த்துக்கள். லெந்து கால நான்காம் ஞாயிற்று தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது " ஒடுக்கும் அமைப் புகளை மீட்டுருவாக்குதல்" என்பதாகும். முதலாவதாக ஒடுக்கும் அமைப்புகள் என்றால் என்ன? ஒடுக்கும் அமைப்புகள் என்பது,  " மக்களை சுரண்டுதல், ஓரங்கட்டுதல், அவமதித்தல் அல்லது ஒடுக்குமுறைக்கு அனும திக்கும் எந்தவொரு பொருளா தார, அரசியல் அல்லது சமூக/கலாச்சார அமைப்பை குறிக்கும்."  நம் திரு விவிலியம் கூறுவது, " கடவுளுக்கு முன்பாக அனை வரும் சமம் என்பதைக் காட்டுகி ன்றன; ஏழைகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ப தை இது குறிக்கிறது: 'பணக்கார ர்களுக்கும் ஏழைகளுக்கும் இது பொதுவானது: கர்த்தர் அவர்கள் அனைவரையும் படைத்தவர்' (நீதிமொழிகள் 22:2, ) மற்றும் கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலே யே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்க ளைப் படைத்தார். (தொடக்கநூல் 1:27) இது ஏற்ற தாழ்வுகள் இல்லாத படைப்பாகும்.அவ்வாறே  'பத்து கட்டளைகளின் கடைசி ஆறு கட்டளைகள், சமூக அநீதியைத் தடுக...

சனகெரீம் சங்கமும், உரோம பேரரசும்(193) மத்தேயு: 26:57-68 The fourth Friday of the Lent.

Image
முன்னூரை:   கிறிஸ்துவுக்குள் பிரியமானவர் களே! உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். லெந்து கால நான்காம் வெள்ளிக்கிழமை யின் தலைப்பாக கொடுக்கப்ப ட்டிருப்பது  சனகரீம் சஙகமும் உரோம பேரரசும்.  சனகரீம் என்ற வார்த்தை எபிரேய, அராமிக் வார்த்தை. இதற்கு, "சபை" or "ஒன்றாய் அமர்ந்திருத்தல்" என்று பெயர். இந்தியாவில் உச்ச நீதி   மன்றமும் (Supreme Court)   மாநில அளவில் ( உயர்நீதி மன்றம்'( High Court) இருப்பது போல ஒவ்வொரு நகரத்திலும் ஒரு தீர்ப்பாயமாக அமர 23 நீதிபதிகளைக் கொண்ட ஒரு சிறிய சனகெரீன் அமை க்கப்பட்டது. 70 மூத்த நீதிபதிக ளைக் கொண்ட ஒரு பெரிய சன்கெரீன் மட்டுமே இருந்தது இது ஒரு யூத சட்டமன்ற மற்றும் நீதித்துறை சபையாகும், இதன் தலைமையிடம் எருசலேம். மோசே இச்சங்கத்தை முதன்முதலில் கூட்டியதாக எண்ணிக்கை நூல் கூறுகின்றது. (எண்ணிக்கை 11:16-30) இதுவே,உச்ச நீதிமன்ற மாகச் செயல்பட்டு , குறைந்த நீதிமன்றங்கள் முடிவு செய்த வழக்குகளிலின் மேல் முறையீ டுகளை எடுத்து விசாரித்தது.இது நாசியால் (Nasis,  The Chief Judge) தலைமை தாங்கப்பட்டது. இந்த நாச...

எல்லைகளைக் கடந்து பற்றுறுமையை அங்கீகரித்தல்.(192) Acknowledging faith beyond the boundaries.ஏசாயா 44:28-45:8. திருப்பாடல் 125 திருத்தூதர் பணிகள்: 10:24-33. மத்தேயு: 15:21-28.(The third Sunday of Lent)

Image
முன்னுரை :  கிறிஸ்துவுக்குள்  பிரியமானவர்களே! லெந்து  கால மூன்றாவது  ஞாயிற்றுக்கிழமை தலைப்பாக நமக்கு கொடுக்கப் பட்டிருப்பது,  "எல்லைகளைக் கடந்து பற்றுறுமையை  அங்கீ கரித்தல்.   (Acknowledging faith beyond the boundaries) திருத்தூதர் பேதுரு அடிகளார், "எந்த ஒரு மனிதர்களையோ இனத்தையோ உறவு கொள்வதில் வேறுபாடு காட்டக் கூடாது என்ற மேலான கருத்தை, "நூற்றுவர் தலைவரான கொர்னேலியு ஒரு நேர்மையாளர்; கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்; யூத மக்கள் அனைவரிடமும் நற்சான்று பெற்றவர்; ஆனால் அவர் புற இனத்தார்  அவர்களைப் பார்த்து, "ஒரு யூதன் பிற குலத்தவரிடம் செல்வதும், அவர்களோடு உறவா டுவதும் முறைகேடு என்பதை நீங் கள் அறிவீர்கள். ஆனால் யாரை யும் தீட்டுள்ளவர் என்றோ, தூய் மையற்றவர் என்றோ சொல்லக் கூடாது" எனக் கடவுள் எனக்குக் காட்டினார். (திருத்தூதர் பணிகள் 10:22,28) என பாடமாக கூறினார்.  அவ்வாறே, திருத்தூதர் பவுல் அடிகளார் புற இன கிறித்தவர் கள் அதிகம் இருந்த கலாத்திய திருச்சபைக்கு அறிவுரையாக கூறியது, ஆண்டவரிடம் யூதனெ ன்றும், கிரேக்கனென்றும்இல்லை, அடிமையென்றும், சுதந்திரனென் றும...

Carrying One another's burden Galatians 6:2.

Introduction: Dear Friends. Greetings to you in the Name of our Lord Jesus Christ.The word " to bear " in the Greek which means" to take up or to carry with".   The word burden is from the Greek word baros , which means load. This may be a burden or load of difficulty, sorrow, or pain. Galatians is Paul’s letter to the churches of Galatia, which were primarily made up of Gentile believers . This church had been infiltrated by the Judaizers who were trying to get the Gentiles to convert to Jewish laws and traditions before they came to Christ. Paul’s letter is a reminder to them of the gospel they had received and the freedom that comes with it.   According to St. Paul,  ."Bear one another’s burdens, and thereby fulfill the law of Christ.  (Galatians 6:2,) What is the law of Christ? It is the law of LOVE . Carrying each other's burdens is a tangible picture of what it means to love. The New Comnend ment of Christ is, Love one another" As Christians, l...

பாவத்தின் கட்டிலிருந்து விடுதலை.(172) Deliverance from the bondage of Sin. விடுதலை பயணம் Exodus 14:1-14 திருப்பாடல் 37:1-12, ரோமர் 8:1-11 யோவான் 8;31-38.Advent Third Sunday.

Image
முன்னுரை: கிறித்துவின் அதிசயமான நாமத்தில் வாழ்த்துக்கள். இவ்வார தலைப்பு " பாவத்தின் கட்டிலிருந்து விடுதலை" பாவக் கட்டு என்றா ள் என்ன? What's the bondage of sin? திருத்தூதர் பவுல் அடிகளாரின் கூற்றுப்படி ( உரோமையா 7:15-20), " ஒருவன் தான் என்ன செய் கிறான் என்பதை தெரியாமலும் (Ignorant),எந்த நன்மையை செய்ய   விரும்புகிறேனோ அதை அவன் செய்வதில்லை; எதை வெறுக்கிறேனோ அதையே செய்கிறான். அவ்வாறு செய்வது அவனுள் குடிகொண்டிருக்கும் பாவமே" இவனே, முழுமையாக பிசாசினால் ஆட்சி செய்யப் படுகிறான்." இதுவே, பாவ கட்டாகும். இதன் பலன் மரணம். நம் ஆண்டவரின் நாமங்களில் ஒன்று, " இரட்சகர் "(Saviour) நம்மை பாவத்திலிருந்து விடுதலை (deliverance), அளிக்கும் இரட்சகர். இரட்சகர் என்ற வார்த்தை ' Sotiris' என்ற கிரேக்க வார்த்தை, புதிய ஏற்பாட்டில், அது " Saviour "என்று        அழைக்கப்படுகிறது. அது இயேசு கிறித்துவிற்கு மட்டுமே பொருந்தும்.  ஆனால், அன்பான வர்களே! பழைய ஏற்பாட்டில் சில நீதி அரசர்கள், (Judges) மற்றும் 2 அரசர்கள் 13:5 ( 2 Kings 13:5)ல்,       ம் வசனத்தில்,  யோவாகாஸ...

பேதுருவும் யூதாசும்.(191)Peter and Judas. மத்தேயு 26: 31-35, 20-25. The third friday of lent.

Image
முன்னுரை:  கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! வரும்  மூன் றாவது லெந்தின் வெள்ளிக் கிழமையின் தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது " பேதுரு வும் யூதாசும் ".  சீமோன் பேதுரு என்று அழைக்க ப்படும்   Peter the Rock,  முதலாம் திருத்தூதர் அவர்கள் கிபி ஒன்றாம் ஆண்டில் கலிலேயா வில்  உள்ள பெத்சாய்தா என்ற இடத்தில் பிறந்தார்.(யோவான் 1:44)இவர் இறந்தது கி.பி 64-68ல்.  ரோம பேரரசின் ஆட்சியில் பிறந்தார், இறந்தார். இயேசுவைப் போல. இவரின் தந்தையார் யோனா அல்லது யோவான் என்று அழைக்கப்படுவார். ஆண்டவர்  இயேசு கிறிஸ்து இவருக்கு பேதுரு அதாவது கற்பாறை என்ற  பெயர் வைத்தார்." உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என்திருச் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன் மேல் வெற்றி கொள்ளா. (மத்தேயு 16:18) என திருச்சபையின் அடித் தள கல்லாக அவரை நியமித்தார்.  பேதுரு என்பதுஆங்கிலத்தில்  Peter எனப்படும். யோனாவின் குமாரனாகிய சீமோனே  என யோவான் (21:15) நற்செய்தியில் மட்டும் 17 முறை சீமோன் என்று அழைக்கப்படுகிறார் (Simon, son of John), கிரேக்க மொழி மாற்றமான பெட்ரா...

பாவ சுமையிலிருந்து விடுவித் தல். (190,)Releasing from the burden of sin) 2 சாமுவேல் 12: 1-14, திருப்பாடல்: 32, திருத்தூதர் பணிகள் 8: 9-25, மாற்கு 2:1-12. (the second sunday of lent)

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே இந்த லெந்து காலத்தின் இரண்டாவது ஞாயிற் றுக்கிழமையின் தலைப்பாக கொடுக்கப்பட்டிருப்பது " பாவ சுமையிலிருந்து விடுவித்தல்"  பாவ சுமை என்றால் என்ன? பாவச் சுமை" என்ற கருத்து வேதம் முழுவதும் ஒரு ஆழமான கருப் பொருளாகும், இது மனிதகுலத்தி ன் மீதான பாவத்தின் முழு  விளை வுகளை பிரதிபலிக்கிறது. கடவு ளின் பரிசுத்தம் மற்றும் கட்ட ளைகளுக்குக் குறைவானஎந்த வொருசெயல், சிந்தனை அல்லது அணுகு முறை எல்லா மே பாவம்தான். தனிநபர்களை கடவுளிடமிருந்து பிரித்து ஆன்மீக மரணத்திற்கு வழிவகுக்கும் ஒரு கனமான சுமையாக பாவ சுமை சித்தரிக் கப்படுகிறது. கி. பி 1678ல் ஜான் பன்யனின் புத்தகம்,  பில்கிரிம்ஸ் ப்ரோக்ர ஸ்,(யாத்திரிகரின் முன்னேற் றம் ( மோட்ச பயணம்) இங்கிலாந்தில் கிறிஸ்தவர் அல் லாத குடும்பத்தில் பிறந்த இவர், தனது சிறு வயதில் இருந்தே தனது மூதாதையரின் தொழிலா ன பாத்திரங்களை பழுதுபார்த்து விற்பனை செய்யும் தொழிலை தந்தையுடன் சேர்ந்து செய்து வந்தார். குடும்பத்தின் ஏழ்மை நிலையால் பள்ளிப் படிப்பைக்கூட பாதியிலேயே விட வேண்டியதா யிற்று. இளம்பிராயத்தில் தீய மனிதனாக வாழ்ந்தார்.ஜ...