Posts

Showing posts from April, 2025

திருபாடுகளின் ஞாயிறு. சிலுவை சீடத்துவதற்கான புதிய இலக் கணம். (196) 𝗖𝗿𝗼𝘀𝘀: 𝗔 𝗻𝗲𝘄 𝗣𝗮𝗿𝗮𝗱𝗶𝗴𝗺 𝘁𝗼 𝗗𝗶𝘀𝗰𝗶𝗽𝗹𝗲𝘀. தொடக்க நூல்: 26:12-33. திருப்பாடல் 92. 2 கொரிந்தியர் 11:21-31.மாற்கு 10: 46-52

Image
முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே லெந்து காலத்தின் தலைப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பது, " திருபாடுகளின் ஞாயிறு. சிலுவை: சீடத்துவதற்கான புதிய இலக்கணம் ".                      திருப்பாடுகள் என்றால் என்ன? திருப்பாடுகள் என்பது "விவிலிய த்தின்படி இயேசுவின் இவ்வுலக வாழ்வில் இறுதி கட்டமாகும். இது இயேசு எருசலேமில் நுழைதலில் தொடங்கி அவரின் இறப்பு மற்றும் அடக்கத்தில் நிறை வடைகின் றது." சீடத்துவம் என்றால் என்ன?   " சீடத்துவம் என்பது, இயேசு கிறித்துவின் மீது  நம்பிக்கை வைத்து தன் வாழ்வில் அவரின் போதனைகளை ஏற்றுக் கொள் வதைக் குறிக்கும். இது ஆன்மீக வளர்ச்சியின் அடிப்படைக் கூறு ஆகும். சிலுவை பாடுகளை சுமக்காமல் ஒரு சீடனாக இருக்க முடியாது ". அன்பானவர்களே!      கடவுள் நம்மை சீடர்களை உருவா க்குபவர்களாக அழைக்கிறார் (மத் 28:19-20) ஏனென்றால் அவர் நம்மைத் தம்முடைய மகிமைக்கா கப்பயன்படுத்த விரும்புகிறார். சீடர் என்பவர்,கற்பவராகவோ அல்லது மாணவராகவோ மாறு வது" என்று மொழிபெயர்க்கப்ப ட்டுள்ளது.ஆண்டவரின் சீடர்கள் எல்லாவற்றைய...

ஏரோதுவும், பிலாத்துவும் (195) 𝗛𝗲𝗿𝗼𝗱 and 𝗣𝗶𝗹𝗮𝘁𝗲.லூக்கா: 23:12-24. லெந்து கால ஐந்தாம் வெள்ளிக் கிழமை.

Image
முன்னுரை : கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்து வின் இனிய நாமத்தில் வாழ்த்துக் கள். ஐந்தாம் வெள்ளியின் தலை ப்பாக நமக்கு கொடுக்கப்பட்டிரு ப்பது ஏரோதும், பிலாத்தும். 1   அதோ அந்த நரி: 𝗧𝗵𝗲𝗿𝗲'𝘀 That Fox:  லூக்கா: 13:32. கிறித்துவுக்கு அன்பானவர்களே! ஏரோது அந்திப்பா கிமு 21 இல் பிறந்தார் - கிபி 43 க்குப் பிறகு இறந்தார்.(Actually he and his wife Jerorodis were banished by Gaius Caesar (Caligula). ஏரோது அந்திப் பாவின் தந்தைதான் மகாஏரோது. இயேசு பிறந்த போது வானவியல் அறிஞ்சர்கள் ஏசு கிறிஸ்து குழந் தையைப் பற்றி  சொன்னப் பிறகு இரண்டு வயதிற்குட்பட்ட அப்பாவி குழந்தைகளைக் கொன்றவரு மான மகா ஏரோதுவைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம், ஆனால் இது அவரது மகன் ஏரோது அந்திபாஸ் . கலிலேயா வை காற்பங்கு அதிபராக ஆட்சி செய்துவருகிறான் . இவனின் ஒன்று விட்டசகோதரன்   ஏரோது பிலிப் பின் (Herod1) மனைவிதான் ஏரோதியால். இவர்களுக்கு ஒரு மகள் இருந்தாள் அவள் பெயர்    சலோமி . இவள், ஏரோது பிலிப் பை விவாகரத்து செய்து ஏரோது அந்திப்பாஸை திருமணம் செய்து கொண்டாள்.குடிம...