புனித வெள்ளி. ஆறாம் வார்த்தை. எல்லாம் முடிந்தது(271).யோவான் 19:30

முன்னுரை: கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! உங்களனை வருக்கும் "மெசியா, வாழும் கடவு ளின் மகன் நாமத்தில் வாழ்த்து க்கள்." புனித வெள்ளியின் ,ஆறாம் வார்த்தை, "யோவான் 19:30-ல் இயேசுவின் “எல்லாம் முடிந்தது” (Tetelestai) என்ற வார்த்தை, தோல்வியின் புலம் பல் அல்ல, மாறாக மீட்பின் பணி முழுமையாக நிறைவேற்றப்பட் டதைக் குறிக்கும் வெற்றியின் முழக்கம்.
1.Tetelestai (டெலெஸ்டாய்) என்ற கிரேக்க வார்த்தை
முடிந்தது மற்றும் கொடுத்து தீர்ந்ததை குறிக்கிறது.teleō, meaning to bring to an end,என பொருள்படும்.
எவைகளை கடவுள் சிலுவை
யில் கொடுத்து தீர்த்தார்?
1.இது மனிதகுல பாவத்திற்கான விலை செலுத்தப்பட்ட,து சிலுவை மரணத்தை ஒரு தியாக மாகவும், மனிதகுலத்திற்குப் பாவம் மன்னிப்பு மற்றும் இரட்சிப்பு கிடைத்த வெற்றிகர மான தருணமாகவும் சித்தரிக் கிறது.
2.பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசன ங்கள் நிறைவேற்றப்பட்டு, கடவுளின் திட்டம் முழுமைய டைந்ததை உணர்த்துகிறது. 
3.வெற்றியின் முழக்கம்: ஒரு வேலை பூர்த்தியானதையும், ஒரு கடனை முழுமையாகச் செலுத் தியதையும் (Paid in Full) குறிக்கி றது. 
4.இயேசுவின்பாடுகள் மற்றும் மீட்பின் பணி முடிவடைந்ததை இது உறுதிப்படுத்துகிறது.
5.இயேசு தன் பிதா தனக்குக் கொடுத்த பணியை (மக்களை மீட்பது) செவ்வனே செய்து முடித்தார்.
6.கிறிஸ்துவோடு பழைய உடன்படிக்கை முடிந்து, புதிய உடன்படிக்கை ஆரம்பமானது. அந்த புதிய உடன்படிக்கை 
"ஒருவருலொருவர் அன்பு கூறுங்கள்.
7. பாவத்தின் கடைசி விலை
சிலுவையில் கொடுக்கப்பட்டது.
இனி நமக்கு மீட்பு, மறு வாழ்வு, நித்தியமானது என உறுதி செய்தது.

2.முடிந்தது" (Tetelestai): இது ஒரு கணக்கியல் சொல்,முடிந்தது” என்ற சொற்றொடர். இது யோவான் நற்செய்தியில் மட்டு மே காணப்படுகிறது. "முழுமையாகச் செலுத்தப்பட் டது"  என்று பொருள்படும். மனித பாவங்களுக்கான கடனை இயேசு சிலுவையில் முழுமையாக அடைத்தார்.
 இரட்சிப்புக்காக நாம் எதையும் சேர்க்கத் தேவையில்லை; இயேசு எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டார்.
 பழைய ஏற்பாட்டில் மேசியாவை ப் பற்றிக் கூறப்பட்ட தீர்க்கதரி சனங்கள் அனைத்தும் நிறைவே றின.
இது மரண வேதனையின் அலறல் அல்ல, பாவம், சாத்தான் மற்றும் மரணத்தின் மீதான வெற்றியின் முழக்கம்.
 யாரும் இயேசுவின் உயிரைப் பறிக்கவில்லை; அவரே தன் ஆவியை விருப்பத்துடன் தந்தைக்க ஒப்படைத்தார் (
3. ஆலயத்தின் திரைச்சீலை.
ஆலயத்தின் திரைச்சீலை
கிழிந்ததோடு, இனி மனிதன் நேரடியாகத் தேவனை அணுக வழி திறக்கப்பட்டது. நேரிடை யான உறவு நிலைப்படுத்தப் பட்டது. 
அன்பர்களே! பாவத்திற்காக , ஏதோ ஒன்று அல்லது யாரோ ஒருவர் மரிக்க வேண்டும் என்ற ஒரு கொள்கையை தேவன் நிலைநாட்டினார். ஆதாம் மற்றும் ஏவாளின் முதல் கீழ்படியாமையின் பாவத்தை மூடுவதற்காக மிருகம் கொல் லப்பட்டு அதன் தோலினால்  அவர்களின் பாவத்தை மூடினார். இஸ்ரவேலரின் பாவங்களை மூடுவதற்கு நியாயப்பிரமா ணத்தில் தேவைப்படும் பலிக ளை முன்னறிவித்தது. இறுதியில், இது நமது பாவங்க ளை மூடி அவற்றை அகற்றுவதற் காக சிலுவையில் இயேசு செய்த பலியைச் சுட்டிக்காட்டி யது முடிந்தது என்ற வார்த்தை.

Prof. Dr. David Arul Paramanandam
Sermon Writer,
www.davidarulsermoncentre. com.
www.davidarulblogspot.com..



What Is the Meaning and Significance of 'It Is Finished'? Jesus' Words in John 19:30


Comments

Popular posts from this blog

குடியரசு: ஒருமைப்பாடும் தகைமையும். (245) Republic : Integrity and Competence நெகேமியா 2:11-18, திருப்பாடல் 67, திருத்தூதர் பணிகள் Acts 4::32 -37,மாற்கு 6:32-44.

சீடராக்குங்கள். Make Disciples. (215) 1அரசர்கள் 19: 11-21, திருப்பாடல் 34: 11-22, உரோமையர் 16: 3-16. யோவான் 1: 35-42. (3rd Sunday after the Day of Pentecost).

𝟸nd 𝙰𝚍𝚟𝚎𝚗𝚝 𝚂𝚞𝚗𝚍𝚊𝚢-. இருப்புநிலையை அறை கூவலி டும் இறைவார்த்தை.(238) God's word Challenges the status Quo. 2 அரசர்கள் : 22: 1-13, திருப்பாடல் கள்: 119: 33-40, எபிரேயர் 4:12-16, லூக்கா 1:67-80